புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
65 Posts - 63%
heezulia
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
1 Post - 1%
viyasan
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
257 Posts - 44%
heezulia
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
17 Posts - 3%
prajai
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_m10வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ...........


   
   
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 14, 2011 11:01 am

மும்பையில் மீண்டும் பயங்கரம் 3 இடங்களில் குண்டுவெடிப்பு



பதிவு செய்த நாள் 7/14/2011 1:39:47
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Tamil-Daily-News_Paper_18158686162



மும்பை : மும்பையில்,
நேற்று மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடித்தது. மத்திய மும்பையில் உள்ள
தாதர் மற்றும் தென் மும்பையில் உள்ள ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய
இடங்களில் நேற்றிரவு அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 17 பேர்
பலியானார்கள். குறைந்தது 107 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மும்பை முழுவதும்
உஷார்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை,
பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 2007 ஜூலை
11ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 200
பேர் வரை பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அந்த
பயங்கர சம்பவத்தின் 5வது ஆண்டு நினைவுநாள் கடந்த 11ம் தேதி மும்பையில்
கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு
நடந்திருக்கிறது.

நேற்றிரவு சரியாக 7 மணியளவில் தென் மும்பை ஜவேரி
பஜாரில் முதல் குண்டு வெடித்தது. இங்கு புகழ்பெற்ற மும்பாதேவி கோயில்
அருகில் காவு கல்லியில் (தெரு) உள்ள ஒரு கடையில் மின்சார மீட்டரில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் மின்சார மீட்டருடன் சேர்ந்து கடையும் தீப்பற்றி
எரிந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும்
போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த குண்டு வெடிப்பில் 4 பேர்
பலியானதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்
குண்டு வெடித்த அடுத்த நிமிடத்தில் தாதரில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த
குண்டு வெடித்தது. தாதர் ரயில் நிலையம் அருகில் கபூத்தர்கானாவை
(புறாக்கூண்டு) அடுத்த பெஸ்ட் பஸ் நிறுத்தத்தை ஒட்டி சாலையோரத்தில்
நிறுத்தப்பட்டிருந்த காரில் (பதிவு எண் எம்.எச்&43 ஏ 9384)
வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த
சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் தென் மும்பை சர்னிரோடு ரயில்
நிலையம் அருகில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் மூன்றாவது குண்டுவெடித்தது. இங்கு
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மும்பையின் வைர வர்த்தகத்தின்
தலைமையிடமாக சமீபகாலம் வரை ஒபேரா ஹவுசில் உள்ள பஞ்ச்ரத்னா கட்டிடம்
விளங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மும்பை வைர மார்க்கெட்
பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சுக்கு மாற்றப்பட்டது.

ஆனாலும்
பஞ்ச்ரத்னா கட்டிடத்தில் இப்போதும் பல வைர வர்த்தகர்களின் அலுவலகங்களும்
இதர அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்து வந்தது.
குறிப்பாக மாலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சிற்றுண்டி
சாப்பிடுவதற்காக இங்குள்ள நடைபாதை கடைகளுக்கு வருவது வழக்கம். அந்த
நேரத்தில் குண்டு வெடித்ததால் இங்கு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது.

முதல் குண்டு வெடித்த ஜவேரி பஜார் மற்றும் தாதரும் மக்கள்
அதிகம் கூடும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு பற்றிய
தகவல் கிடைத்ததும் போலீசார், தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும்
வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கண்ட மூன்று இடங்களுக்கு விரைந்து சென்று
குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து மீட்பு
பணிகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தில் ரத்தமும் சதையுமாக
கிடந்தவர்கள் மீட்கப்பட்டு கே.இ.எம்., ஜே.ஜே., சயான், செயின்ட் ஜார்ஜ்
உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று
குண்டு வெடிப்புகளிலும் 17 பேர் வரை பலியானதாகவும் 107 பேர்
காயமடைந்ததாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே,
குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும்
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்றிரவு அவசரமாக டெல்லியில் இருந்து
சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த
இடங்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக், குற்றப்பிரிவு போலீஸ்
இணை கமிஷனர் ராகேஷ் மரியா, தீவிரவாத தடுப்பு படை தலைவர் ராகேஷ் மரியா
ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஜவேரி பஜாரில்
குண்டுவெடித்த இடத்தை பார்வையிட்ட பின்னர் பேட்டியளித்த மும்பை போலீஸ்
கமிஷனர் அரூப் பட்நாயக் கூறுகையில், ‘‘ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர்
ஆகிய 3 இடங்களில் இரவு 7 மணியளவில் குண்டுவெடித்தது. தாதரில் நடந்ததை விட
ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுசில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிக
சக்திவாயந்ததாக இருந்ததால் இந்த இரு இடங்களில் காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

3 இடங்களிலும் சிலர்
இறந்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை இப்போது உறுதியாக கூறமுடியாது. மும்பை
போலீசாருடன் தீவிரவாத தடுப்பு படை, குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் தேசிய
புலனாய்வு ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த குண்டு வெடிப்புகள் குறித்து
விசாரணையை துவக்கியுள்ளன. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் நகரில்
இருந்து தப்பி விடாமல் இருப்பதற்காக மும்பை முழுவதும் சீல் செய்யப்பட்டு
வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளதுÕÕ என்றார்.

இதனிடையே,
மும்பையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகள் தீவிரவாத தாக்குதல் என்பதை
மத்திய உள்துறை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

நன்றி
தினகரன்



வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Dove_branch
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Dவாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Iவாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Vவாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Yவாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Aவாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ........... Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக