புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
284 Posts - 45%
heezulia
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
19 Posts - 3%
prajai
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_m10பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Jul 18, 2011 3:53 pm

இலங்கையின் மூத்த நுண்கலை ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அறியப்பட்டவர் கார்த்திகேசு சிவத்தம்பி. இவர் நல்லாசிரியனின் இயல்புகளை எல்லாம் தன்னுள் வாங்கி பேராசிரியராகத் திகழ்ந்த ஒரு மாமனிதராவார்.

மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நாடக நெறியாளராகவும் விளங்கியதுடன், ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகவும் திகழ்ந்தார்.

டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதே போல் கூத்தை வைத்துக் கொண்டு பழைய நாடக மரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுண்கலை துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு புகழந்து கூறியிருக்கிறார்.

இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பு பற்றிய அவரது வேறுபட்ட கருத்துக்களை தனக்குரிய பாணியில் மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் நடத்தக் கூடிய வல்லமை மிக்கவராகவும் இவர் விளங்கினார். அவரது தமிழ் அறிவின் ஆழத்தினால் அனைவரும் வியக்கும் அளவுக்கு உயர்ந்தவராக விளங்கினார். தம் மாணவ சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. நல்லதோர் ஆசிரியருக்கு சிறந்த எடுத்துக்காட்டு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி.

மாணவர்களுடனான கண்டிப்பில்லாத கனிவான, அன்பான வார்த்தைகள் மூலம் அவர்களைத் தன் வழிக்கு ஈர்க்கும் சக்தி படைத்தவராகவும், ஏமாற்றுபவர்களின் எதிரியாகவும், மாணவர்களுக்கு உதவி செய்வதில் பேருபகாரியாகவும் விளங்கியவர் இவர். இப்படிப்பட்ட மாமனிதனுக்கு எதிராகவும் கண்டனக் குரல்கள் எழுப்பப்படாமல் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் சளைத்தவர் அல்லர் பேராசிரியர்.

'என்னைப் பற்றி எழுப்பப்படும் கண்டனக் குரல்களே என் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன" என இகழ்ச்சியைக் கூட புகழ்ச்சியாக ஏற்று தன் பணியை தொடர்ந்தவர் இவர்.

அவர் தன் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி பரீட்சைக்கு மாத்திரம் தயார்படுத்துவதைவிட, அவர்களை புத்திஜீவிகளாகவும், பரந்த அறிவுடையவர்களாகவும் உருவாக்குவதையே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். ஆசிரியர்கள் என்றால், மாணவப் பரம்பரையை உருவாக்குபவர்கள,; எனவே கண்டிப்புடன் அவர்களை நடத்தினால்தான் தம் தொழிலுக்கு கௌரவம் என எண்ணியிருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் மாணவர்களைத் தம் பிள்ளைகளாய் ஆதரித்து, அவர்கள் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் பேராசிரியர்.

பேராசிரியரின் பெயரைச் சொன்னால் போதும்;, ஏனையோர் அவரிடம் பயின்ற மாணவர்களுக்கு அளிக்கும் மதிப்பும் மரியாதையும் அளப்பரியவை. அந்தளவுக்கு பேராசிரியரின் நற்பெயர் உலகம் முழுவதும் பரவியிருந்தது என்றால் மிகையாகாது.

ஆசிரியர் ஒருவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு பேராசிரியர் ஒரு சிறந்த முன்மாதிரி;. ஒரு சிறந்த ஆசிரியனாக மட்டுமல்லாது, பெற்றோருக்குச் சிறந்த மகனாக, மாணவனாக, நண்பனாக, சமூக சேவையாளனாக, கணவராக, தந்தையாக தன் பெறுப்புக்களை நிறைவேற்றி, தான் பிறந்த கரவை மண்ணுக்கும், நாட்டுக்கும் சிறப்பு சேர்த்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.

உலக நாடுகள் பலவற்றுக்குத் தன் புலமை காரணமான புலம்பெயர்ந்து சென்றாலும், தன் மண்ணின் மரபுகளைவிட்டு புலம்பெயராத மண்ணின் மைந்தனாகவும் இவர் விளங்கினார்.

இத்தகைய புலமைமிக்க, பெருமைமிக்க ஒருவரை தமிழ்கூறும் நல் உலகம் இழந்து தவிக்கின்றது. இவரது மறைவு தமிழ் உலகோருக்கு ஒரு பேரிழப்பு என்பதே நிதர்சனம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக