புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
2 Posts - 6%
heezulia
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_m10அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாலயத்தில போயி கேளு! அட்டாக் பாண்டி மேல ஏழு


   
   
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jul 17, 2011 7:08 pm

நில அபகரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தி.மு.க. அதிரடி பிரமுகர் அட்டாக் பாண்டிமீது 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை தி.மு.க. வட்டாரங்களில் இச் சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு அவரைச் சிறையில் அடைத்தனர் போலீசார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமது கட்சிக்காரர்களுக்கு காவல்துறை இம்சை கொடுப்பதாகவும், அது குறித்து உடனுக்குடன் தன்னை அறிவாலயத்தில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்திருந்தார். ஆனால், அவரது உள்வீட்டுக் குழப்பங்கள் காரணமாக ஒருநாள் அறிவாலயம் பக்கமே வராமல் மாமல்லபுரம் ரிசார்ட்டுக்குச் சென்றுவிட்டார்.

தற்போது அவர், தனது குடும்பத்தினரைச் சமாதானப்படுத்தும் பணியில் பிசியாக இருக்கிறார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேதகு அட்டாக் பாண்டி அவர்கள், கட்சிப் பணிகளைக் கவனித்த காரணத்தால் கைது செய்யப்படவில்லை. கட்சிப் பணிகளைவிட, ‘சைட்-ட்ராக்காக’ இவர் கவனித்துவந்த ‘மிரட்டி நிலம் பறித்தல்’ என்ற உயர்ந்த பணிக்காகவே கைதாகியுள்ளார்.

பிரமுகர் அட்டாக் பாண்டிமீது இந்திய தண்டனை சட்டம் 406, 420, 427, 448, 468, 471, 506 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் மாத்திரம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகுதிப் பிரிவுகளின் கீழ் எப்போது பதிவாகும் என்பதை யாரும் சொல்லவில்லை.

அண்ணன் நீதிமன்ற திக்விஜயம் மேற்கொண்டபோது..

இவரிடம் விசாரிப்பதற்கு போலீசாருக்கு நிறையவே விஷயங்கள் இருந்தன. சும்மாவா? இவரது 5 வருட தொடர் பணிகள் பற்றியல்லவா விசாரிக்க வேண்டும்? இதனால் மதுரை போலீஸார் அண்ணனிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

வியாழக்கிழமை இரவு ஆரம்பித்த விசாரணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலைவரை தொடர்ந்தபின், அவர் நேற்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரை தி.மு.க.வின் நட்சத்திர பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான அட்டாக் பாண்டி அவர்களைக் கைது செய்திருப்பது, தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அண்ணன்மீது மாத்திரமின்றி, வேறு பல தி.மு.க.வினர் மீதும் பல புகார்கள் வந்து குவிந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மதுரை போலீஸார், அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அரவணைத்து, விசாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 17, 2011 7:37 pm

அட்டாக் பாண்டிக்கே அட்டக்கா...! புன்னகை


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக