புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
91 Posts - 61%
heezulia
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
1 Post - 1%
viyasan
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
283 Posts - 45%
heezulia
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
19 Posts - 3%
prajai
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Jul 17, 2011 6:51 pm

வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த மனிதன்
உடனே தற்கொலை முடிவுக்கு போவது ஏன் ?

தற்கொலை முடிவை எடுத்த மனிதனுக்கு
தான் எடுத்த முடிவு சரியானது என்றே நினைக்கிறான் .
அவன் வகையில் அது நியாமானதே .

அப்படியிருக்க தற்கொலை முடிவிலிருந்து
அவனை மாற்ற சொல்லப்படும் அறிவுரைகளால்
அவனது வாழ்க்கை பிரச்சினை தீரப் போவது இல்லையே ?!


ஆகவே நண்பர்களே சொல்லுங்கள்

தற்கொலை எண்ணத்தில் இருந்து ஒருவன் மீள்வது எப்படி ?
விதியின் போக்கில் செல்லும் வாழ்க்கை பிரச்சினைகளை
எதிர்கொள்வது எப்படி ?


avatar
Guest
Guest

PostGuest Sun Jul 17, 2011 10:23 pm

.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 12:40 am

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
தற்கொலை முடிவு என்பது தோல்வி மற்றும் பிரச்சினைகளின் வீரியத்தைப் பொறுத்தது.. அதிகபட்ச தற்கொலைகள் கடன் தொல்லைகளுக்காகவும், காதல் தோல்விகளுக்காகவும், கெளவரவப் பிரச்சினைகள் காரணமாகவும் தான் நிகழ்கிறது.


உங்கள் கூற்றுப்படி எடுக்கும் முடிவுகள் அவரவர் கோணங்களில் சரியே சரியென்றே தென்படும். முதலில் அத்தகைய மனநிலை உள்ளவர்கள் இவ்வுலகத்தில் எதுமே நிறந்தரம் இல்லை என்பதை உணரவேண்டும் உணரவைக்க வேண்டும். இந்த நிலையும் மாறிவிடும்.
மேலும்
  • தன்மீதான தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்,
  • தன்னைப் பற்றிய உயர்வான பார்வை இருக்க வேண்டும்.
  • தோல்வியைப் பற்றி ஓரிடத்தில் குவிந்துகிடக்கும் எண்ணங்களை சிதறடிக்க வேண்டும்.
  • அடுத்தகட்ட குறிக்கோளை நோக்கிய பயணங்களில் கவனத்தை திசை திருப்பவேண்டும்.
  • தனிமையை தவிர்த்தல் வேண்டும்.
  • விதி என்ற ஒன்று இல்லை. அப்படி இருக்கிறது என நினைத்தால் அதுவே அவர்களின் அடுத்த வெற்றிக்கு உரமாகட்டும்.
  • எந்த ஒரு இலக்கை அடைவதற்கும், backup plan வைத்திருக்க வேண்டும்.
  • சேவை மனப்பான்மை வளர்த்துக்கொண்டால் தமக்காக வாழ விருப்பம் இல்லை என்றாலும் பிறருக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அவர்களை தற்கொலை எண்ணத்திலிருந்து காப்பாற்றும்.

நண்பரே , சிறந்த கருத்தை கூறியிருக்கிறீர்கள் . என் நன்றிகள்

ஆனால் நண்பரே ,

தன் மீதான நம்பிக்கை , தொடர் தோல்விகளால் தவிடு பொடியாக்கப் படும்பொழுது எந்த மனிதனாலும் தாக்குபிடிக்க முடிவதில்லை

கடந்துவந்த பாதையில் எதையுமே சாதிக்க இயலாததால் ஏற்பட்ட மன விரக்தியின் காரணமாக எதிர்கால குறிக்கோள் என்று எதுவுமே இல்லாமல் போய்விடுகின்றது மனிதனுக்கு

வாழ்கையே முடிந்து விட்டது என்ற நிலைக்கு வந்துவிட்ட மனிதனுக்கு சேவை மனப்பான்மையிலும் ஈடுபாடு இல்லை .

ஆக இத்தகைய காரணங்களால் அலைகழிக்கப்படும் மனிதன் தற்கொலையை நாடுவதை தவிர்க்க இயலாதே ?!

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 18, 2011 1:02 am

.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 6:41 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
தோழா தற்கொலை சிந்தனை ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதனால் பிறப்பதில்லை, அச்சமய நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்க்கான ஒரு இறுதி முடிவே, நொடிபொழுதுகளில் தோன்றி மறையும் எண்ணங்களே வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கின்றன.

மரணம் என்பதுதான் இறுதி முடிவென்றால் சான்றோரின் கூற்றை நினைவில் கொள்ளவேண்டும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்". மரணம் அனைவரின் அருகிலும் இருக்கிறது நாம்தான் அதிலிருந்து தப்பிக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் அர்த்தம், பிறப்பின் பயன் அறியும் வரை வாழ்க்கை எனும் நாட்கள் நீண்டுகொண்டே இருக்கும்.

மிகப் பொறுமையாக , மிக அருமையான , மிக தெளிவான விளக்கங்களை
அளித்துக் கொண்டு இருக்கும் நண்பர் ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக