புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
89 Posts - 38%
heezulia
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
manikavi
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
340 Posts - 48%
heezulia
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
24 Posts - 3%
prajai
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
3 Posts - 0%
Barushree
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Jul 17, 2011 6:51 pm

வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த மனிதன்
உடனே தற்கொலை முடிவுக்கு போவது ஏன் ?

தற்கொலை முடிவை எடுத்த மனிதனுக்கு
தான் எடுத்த முடிவு சரியானது என்றே நினைக்கிறான் .
அவன் வகையில் அது நியாமானதே .

அப்படியிருக்க தற்கொலை முடிவிலிருந்து
அவனை மாற்ற சொல்லப்படும் அறிவுரைகளால்
அவனது வாழ்க்கை பிரச்சினை தீரப் போவது இல்லையே ?!


ஆகவே நண்பர்களே சொல்லுங்கள்

தற்கொலை எண்ணத்தில் இருந்து ஒருவன் மீள்வது எப்படி ?
விதியின் போக்கில் செல்லும் வாழ்க்கை பிரச்சினைகளை
எதிர்கொள்வது எப்படி ?


avatar
Guest
Guest

PostGuest Sun Jul 17, 2011 10:23 pm

.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 12:40 am

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
தற்கொலை முடிவு என்பது தோல்வி மற்றும் பிரச்சினைகளின் வீரியத்தைப் பொறுத்தது.. அதிகபட்ச தற்கொலைகள் கடன் தொல்லைகளுக்காகவும், காதல் தோல்விகளுக்காகவும், கெளவரவப் பிரச்சினைகள் காரணமாகவும் தான் நிகழ்கிறது.


உங்கள் கூற்றுப்படி எடுக்கும் முடிவுகள் அவரவர் கோணங்களில் சரியே சரியென்றே தென்படும். முதலில் அத்தகைய மனநிலை உள்ளவர்கள் இவ்வுலகத்தில் எதுமே நிறந்தரம் இல்லை என்பதை உணரவேண்டும் உணரவைக்க வேண்டும். இந்த நிலையும் மாறிவிடும்.
மேலும்
  • தன்மீதான தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்,
  • தன்னைப் பற்றிய உயர்வான பார்வை இருக்க வேண்டும்.
  • தோல்வியைப் பற்றி ஓரிடத்தில் குவிந்துகிடக்கும் எண்ணங்களை சிதறடிக்க வேண்டும்.
  • அடுத்தகட்ட குறிக்கோளை நோக்கிய பயணங்களில் கவனத்தை திசை திருப்பவேண்டும்.
  • தனிமையை தவிர்த்தல் வேண்டும்.
  • விதி என்ற ஒன்று இல்லை. அப்படி இருக்கிறது என நினைத்தால் அதுவே அவர்களின் அடுத்த வெற்றிக்கு உரமாகட்டும்.
  • எந்த ஒரு இலக்கை அடைவதற்கும், backup plan வைத்திருக்க வேண்டும்.
  • சேவை மனப்பான்மை வளர்த்துக்கொண்டால் தமக்காக வாழ விருப்பம் இல்லை என்றாலும் பிறருக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அவர்களை தற்கொலை எண்ணத்திலிருந்து காப்பாற்றும்.

நண்பரே , சிறந்த கருத்தை கூறியிருக்கிறீர்கள் . என் நன்றிகள்

ஆனால் நண்பரே ,

தன் மீதான நம்பிக்கை , தொடர் தோல்விகளால் தவிடு பொடியாக்கப் படும்பொழுது எந்த மனிதனாலும் தாக்குபிடிக்க முடிவதில்லை

கடந்துவந்த பாதையில் எதையுமே சாதிக்க இயலாததால் ஏற்பட்ட மன விரக்தியின் காரணமாக எதிர்கால குறிக்கோள் என்று எதுவுமே இல்லாமல் போய்விடுகின்றது மனிதனுக்கு

வாழ்கையே முடிந்து விட்டது என்ற நிலைக்கு வந்துவிட்ட மனிதனுக்கு சேவை மனப்பான்மையிலும் ஈடுபாடு இல்லை .

ஆக இத்தகைய காரணங்களால் அலைகழிக்கப்படும் மனிதன் தற்கொலையை நாடுவதை தவிர்க்க இயலாதே ?!

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 18, 2011 1:02 am

.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 6:41 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
தோழா தற்கொலை சிந்தனை ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதனால் பிறப்பதில்லை, அச்சமய நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்க்கான ஒரு இறுதி முடிவே, நொடிபொழுதுகளில் தோன்றி மறையும் எண்ணங்களே வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கின்றன.

மரணம் என்பதுதான் இறுதி முடிவென்றால் சான்றோரின் கூற்றை நினைவில் கொள்ளவேண்டும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்". மரணம் அனைவரின் அருகிலும் இருக்கிறது நாம்தான் அதிலிருந்து தப்பிக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் அர்த்தம், பிறப்பின் பயன் அறியும் வரை வாழ்க்கை எனும் நாட்கள் நீண்டுகொண்டே இருக்கும்.

மிகப் பொறுமையாக , மிக அருமையான , மிக தெளிவான விளக்கங்களை
அளித்துக் கொண்டு இருக்கும் நண்பர் ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக