புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூதுவாது இல்ல அதான்....
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
First topic message reminder :
யாருக்காவது உடம்பு கொஞ்சம் குண்டா இருந்து, மெயின் ரோட்டிலே நடந்து போனா டிராஃபிக் ஜாம் ஆயிடுமேன்னு கவலைப்பட்டு விசாரிச்சா, "எங்களுக்கு சூதுவாது கிடையாது. அதுனாலே தான் உடம்பு வஞ்சனையில்லாம இருக்கு"ன்னு சொல்லுறாங்க! அப்படீன்னா, என்னை மாதிரி ஈர்க்குச்சி மாதிரி இருக்கிற ஆளுங்கல்லாம் என்ன ஆ. இராசா, சுரேஷ்கல்மாடி, சக்சேனா, கனிமொழி வகையறாக்களா? என்னய்யா புதுசு புதுசா புரளி கிளப்புறீங்க?
நாமும் வயித்துக்கு வஞ்சனை பண்ணாம மூணு வேளைக்கு மூணேமுக்கால் வேளை சாப்பிடறோம். பெரிசா சூதுவாது ஒண்ணும் பண்ணுறதில்லை. அப்படியிருக்கும்போது, நம்ம உடம்பு மட்டும் ஏன் சாம்பார்லேருந்து எடுத்து உறிஞ்சுபோட்ட முருங்கைக்காய் மாதிரி பரிதாபமா இருக்குன்னு அடிக்கடி யோசிப்பேன். சொல்லப் போனா குண்டாயிருக்கிற ஆசாமி/ஆமாமிங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையே வந்திருச்சப்பு! குண்டாக முடியாட்டியும், குண்டா இருக்கிறவங்களைப் பத்தி நிறையப் படிச்சேன்.
குண்டா இருக்கிறதுக்குப் பேரு Obesity-ன்னு சொல்லுறாங்க! இயல்பை விட அதிகமாக உடம்பிலே கொழுப்பு சேர்ந்தா உடம்பு குண்டாயிடுமாம். அப்பாலே, நீரிழிவு, இதய நோயிலேருந்து புற்றுநோய் வரைக்கும் வர்றதுக்கு வாய்ப்பு இருக்குதாம். உலக ஜனத்தொகையிலே குழந்தைகள் நீங்கலாக, 33% சதவிகித மக்கள் குண்டாயிருக்கிறாங்களாம்.
இதைப் படிச்சதும்,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்ணிக்கிட்டு ஒல்லிப்பிச்சானாவே இருந்திரலாமே... நமக்கும் ரஜினி மாதிரி ஒரு மாமனார் கிடைக்காமலா போயிருவாரு?"ன்னு குண்டா இருக்கிறவங்கல்லாம் யோசிப்பாங்களா மாட்டாங்களா?
ஆனாலும், நமக்குத் தெரிஞ்ச நிறைய பேரு எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்காரங்கன்னுறதுனாலே, ஏன் இப்படி இவங்க குண்டாயிருக்காங்கன்னு யோசிக்கத் தோணிச்சு. ஏன் இப்படி ஆனாங்க பாவம்?
1. சாப்பாட்டு விஷயத்துலே கட்டுப்பாடு இல்லை!
எனக்கும் கிடையாது.
2. அதிகமா உடம்பை அலட்டிக்காம வேலை பார்க்குறது! சதா டி.வி, கம்ப்யூட்டர்னு இருக்குறது.
நானும் அப்படித்தானே வேலை பார்க்குறேன். டி.வியும், கம்ப்யூட்டர் ரெண்டுமில்லாட்டி தலை வெடிச்சிடுமே!
3. போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது.
பாருங்கய்யா! எங்க ஊர்ல கடைசியா தூங்குற ஆசாமி நான் தான்.
ஆக, குண்டாயிருக்கிறதுக்கான எல்லா காரணங்களும் எனக்கும் பொருந்துதே. ஆனாலும், நான் மட்டும் ஏன் குண்டாகாம, சோத்துக்குச் செத்தவனாட்டம் இருக்கிறேன்?
அவங்களுக்கும் எனக்கும் என்ன தான் வித்தியாசம் தெரியுமா?
அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதாவது எவ்வளவு அதிகமா யோசிக்கிறோமோ, அவ்வளவு அதிகமா பசிக்குமாம். எவ்வளவு பசிக்குமோ அவ்வளவு சாப்பிட்டு, அவ்வளவு உடம்பு பருத்துப் போயிடுமாம்.
அதானே பார்த்தேன்! இந்த ’சிந்தனை’ன்னா என்னான்னே எனக்குத் தெரியாததுனாலே தான், இதுவரை நான் குண்டாகாம இருக்கிறேன்.
ஆகவே, மகாஜனங்களே! நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி... எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!
மொத்தத்துலே மூளைன்னு ஒண்ணு இருக்கிறதை மறந்தா, ஊளைச்சதை வர வாய்ப்பேயில்லை. உடம்பும் டைட்டா, லைட்டா இருக்கும். எனவே, மக்களே.... உடம்பை டைட்டா வச்சுக்க, எல்லாத்தையும் லைட்டா எடுத்துங்க!
அப்ப வர்ட்டா....?
(இன்னைக்கு ஏன் இப்படி ஒரு பதிவுன்னு கேட்கறீங்களா? இதான்... 1. தாமுவின் பதிவு 2. கிருஷ்ணம்மாவின் பதிவு )
யாருக்காவது உடம்பு கொஞ்சம் குண்டா இருந்து, மெயின் ரோட்டிலே நடந்து போனா டிராஃபிக் ஜாம் ஆயிடுமேன்னு கவலைப்பட்டு விசாரிச்சா, "எங்களுக்கு சூதுவாது கிடையாது. அதுனாலே தான் உடம்பு வஞ்சனையில்லாம இருக்கு"ன்னு சொல்லுறாங்க! அப்படீன்னா, என்னை மாதிரி ஈர்க்குச்சி மாதிரி இருக்கிற ஆளுங்கல்லாம் என்ன ஆ. இராசா, சுரேஷ்கல்மாடி, சக்சேனா, கனிமொழி வகையறாக்களா? என்னய்யா புதுசு புதுசா புரளி கிளப்புறீங்க?
நாமும் வயித்துக்கு வஞ்சனை பண்ணாம மூணு வேளைக்கு மூணேமுக்கால் வேளை சாப்பிடறோம். பெரிசா சூதுவாது ஒண்ணும் பண்ணுறதில்லை. அப்படியிருக்கும்போது, நம்ம உடம்பு மட்டும் ஏன் சாம்பார்லேருந்து எடுத்து உறிஞ்சுபோட்ட முருங்கைக்காய் மாதிரி பரிதாபமா இருக்குன்னு அடிக்கடி யோசிப்பேன். சொல்லப் போனா குண்டாயிருக்கிற ஆசாமி/ஆமாமிங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையே வந்திருச்சப்பு! குண்டாக முடியாட்டியும், குண்டா இருக்கிறவங்களைப் பத்தி நிறையப் படிச்சேன்.
குண்டா இருக்கிறதுக்குப் பேரு Obesity-ன்னு சொல்லுறாங்க! இயல்பை விட அதிகமாக உடம்பிலே கொழுப்பு சேர்ந்தா உடம்பு குண்டாயிடுமாம். அப்பாலே, நீரிழிவு, இதய நோயிலேருந்து புற்றுநோய் வரைக்கும் வர்றதுக்கு வாய்ப்பு இருக்குதாம். உலக ஜனத்தொகையிலே குழந்தைகள் நீங்கலாக, 33% சதவிகித மக்கள் குண்டாயிருக்கிறாங்களாம்.
இதைப் படிச்சதும்,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்ணிக்கிட்டு ஒல்லிப்பிச்சானாவே இருந்திரலாமே... நமக்கும் ரஜினி மாதிரி ஒரு மாமனார் கிடைக்காமலா போயிருவாரு?"ன்னு குண்டா இருக்கிறவங்கல்லாம் யோசிப்பாங்களா மாட்டாங்களா?
ஆனாலும், நமக்குத் தெரிஞ்ச நிறைய பேரு எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்காரங்கன்னுறதுனாலே, ஏன் இப்படி இவங்க குண்டாயிருக்காங்கன்னு யோசிக்கத் தோணிச்சு. ஏன் இப்படி ஆனாங்க பாவம்?
1. சாப்பாட்டு விஷயத்துலே கட்டுப்பாடு இல்லை!
எனக்கும் கிடையாது.
2. அதிகமா உடம்பை அலட்டிக்காம வேலை பார்க்குறது! சதா டி.வி, கம்ப்யூட்டர்னு இருக்குறது.
நானும் அப்படித்தானே வேலை பார்க்குறேன். டி.வியும், கம்ப்யூட்டர் ரெண்டுமில்லாட்டி தலை வெடிச்சிடுமே!
3. போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது.
பாருங்கய்யா! எங்க ஊர்ல கடைசியா தூங்குற ஆசாமி நான் தான்.
ஆக, குண்டாயிருக்கிறதுக்கான எல்லா காரணங்களும் எனக்கும் பொருந்துதே. ஆனாலும், நான் மட்டும் ஏன் குண்டாகாம, சோத்துக்குச் செத்தவனாட்டம் இருக்கிறேன்?
அவங்களுக்கும் எனக்கும் என்ன தான் வித்தியாசம் தெரியுமா?
அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதாவது எவ்வளவு அதிகமா யோசிக்கிறோமோ, அவ்வளவு அதிகமா பசிக்குமாம். எவ்வளவு பசிக்குமோ அவ்வளவு சாப்பிட்டு, அவ்வளவு உடம்பு பருத்துப் போயிடுமாம்.
அதானே பார்த்தேன்! இந்த ’சிந்தனை’ன்னா என்னான்னே எனக்குத் தெரியாததுனாலே தான், இதுவரை நான் குண்டாகாம இருக்கிறேன்.
ஆகவே, மகாஜனங்களே! நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி... எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!
மொத்தத்துலே மூளைன்னு ஒண்ணு இருக்கிறதை மறந்தா, ஊளைச்சதை வர வாய்ப்பேயில்லை. உடம்பும் டைட்டா, லைட்டா இருக்கும். எனவே, மக்களே.... உடம்பை டைட்டா வச்சுக்க, எல்லாத்தையும் லைட்டா எடுத்துங்க!
அப்ப வர்ட்டா....?
(இன்னைக்கு ஏன் இப்படி ஒரு பதிவுன்னு கேட்கறீங்களா? இதான்... 1. தாமுவின் பதிவு 2. கிருஷ்ணம்மாவின் பதிவு )
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நான் எப்பவுமே ஒரேமாதிரிதான் இருக்கேன் கோபியாரே....கோபி சதீஷ் wrote:எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க போல
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
குழந்தையாகவா?dsudhanandan wrote:நான் எப்பவுமே ஒரேமாதிரிதான் இருக்கேன் கோபியாரே....கோபி சதீஷ் wrote:எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க போல
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஆம்... என் பெற்றோருக்கு...கோபி சதீஷ் wrote:குழந்தையாகவா?dsudhanandan wrote:நான் எப்பவுமே ஒரேமாதிரிதான் இருக்கேன் கோபியாரே....கோபி சதீஷ் wrote:எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க போல
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
அடேங்கப்பா நல்ல பதிவா இருக்கே. நானும் அதே ஜாதிதான் சாம்பர்ல எடுத்து சப்பி போட்ட முருங்கைக்காய்தான்.
எப்படியோ நூறு பதிவு ஆயிடுச்சு.
எப்படியோ நூறு பதிவு ஆயிடுச்சு.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நன்றி.... என் இனமா நீங்க... 100வது பதிவுக்குkummachi wrote:அடேங்கப்பா நல்ல பதிவா இருக்கே. நானும் அதே ஜாதிதான் சாம்பர்ல எடுத்து சப்பி போட்ட முருங்கைக்காய்தான்.
எப்படியோ நூறு பதிவு ஆயிடுச்சு.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நன்றி கிச்சா
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு சுதானந்தன் நான் உங்களைப்போல் இல்லை என்ன செய்தாலும் , செயாட்டாலும் நான் குண்டாக தான் இருக்கேன்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
krishnaamma wrote:நல்ல பதிவு சுதானந்தன் நான் உங்களைப்போல் இல்லை என்ன செய்தாலும் , செயாட்டாலும் நான் குண்டாக தான் இருக்கேன்
உடம்ப நல்லா கவனிசுக்குங்க,... சில சிரிப்பு மாத்திரைகளை நான் அப்பப்போ தரேன்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பகிர்வுக்கு நன்றி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|