புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அன்னூர்:நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் கைதாகி, ஐந்து மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி செலவழிக்கப்படாமல் அரசுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி தொகுதியில், 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜா வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் மீண்டும் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். மேலும், தொகுதி மக்களையும் அவ்வப்போது சந்தித்து குறைகளை கேட்டு மனு பெற்றார். பொதுமக்களும் அடுக்கடுக்கான குறைகளை தெரிவித்தனர்.
அன்னூர் தெற்கு பகுதியில் உள்ள பச்சாபாளையம், நாரணாபுரம், சக்கவுண்டன்செட்டிபாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து திருப்பூர் செல்லும் பவானி ஆற்று குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்காததால், இந்த ஊராட்சிகளை அத்திக்கடவு இரண்டாம் குடிநீர் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு ஆய்வு பணி துவங்கியது. கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் 2009ல் பிரிக்கப்பட்ட போது, அன்னூர் ஒன்றியம் அவினாசி தாலுகாவிலிருந்து பிரிக்கப்பட்டு கோவை வடக்கு தாலுகாவில் சேர்க்கப்பட்டது.
இதனால் அன்னூர் மக்கள் சான்று, பட்டா மாறுதல் மற்றும் ரேஷன் கார்டு தேவைகளுக்கு மூன்று பஸ் மாறி 50 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது.
வடக்கு தாலுகாவில் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் அதிகம் என்பதால் எந்த பணிக்கு சென்றாலும் 10 நாள் ஆகிறது. இதனால், அன்னூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும் என்று ராஜா தெரிவித்தார். சட்டசபை கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை வருவாய்துறை அமைச்சர் வெளியிட்டார்.அன்னூர் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கரில் விளையும் பொருட்களை விற்க மேட்டுப்பாளையம் அல்லது கோவை செல்ல வேண்டி உள்ளது. இதற்காக அன்னூரில் உழவர் சந்தை அமைக்கப்படும் என ராஜா தெரிவித்தார். கலெக்டர் உமாநாத் நேரில் இடத்தை ஆய்வு செய்து உழவர் சந்தை அமைக்க மாவட்ட விற்பனைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
அன்னூர், அவினாசி பகுதியில் பல இடங்களில் மோசமாக உள்ள சாலைகள், புதிய ரேஷன் கடை கட்டடங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்றும் ராஜா உறுதியளித்திருந்தார்.இந்நிலையில், "2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த பிப்ரவரியில் ராஜா கைது செய்யப்பட்டு டில்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வெளிவர முடியாத நிலையில் உள்ளார்.இதனால் நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. அன்னூர் தெற்கு பகுதியில் உள்ள ஊராட்சிகள் அத்திக்கடவு திட்டத்திற்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தபின் அன்னூர் தனி தாலுகா அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெறும் கனவாகி விட்டது. உழவர் சந்தைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் நடைமுறைக்கு வரவில்லை. மத்திய அரசு ஒவ்வொரு தொகுதிக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த நிதியில் நீலகிரி தொகுதிக்கு ஒரு ரூபாய் கூட வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கவில்லை. இந்த நிதியாண்டு முதல் இந்த நிதியை ஐந்து கோடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
அன்னூர் வட்டாரத்தில் தொட்டியனூர், அச்சம்பாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் ரோடு மிக மோசமாக உள்ளது. சாக்கடை வடிகால் இல்லாமல் அன்னூர் பேரூராட்சியில் ஏழு வார்டுகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. சிறைக்கு சென்ற ராஜா ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் வெளியில் வராததால், தொகுதி மேம்பாட்டு நிதி மீண்டும் அரசுக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அன்னூர் தாலுகா, உழவர் சந்தை, அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வெறும் அறிவிப்புடன் நின்று போன திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி தினமலர்
ராம்
நீலகிரி தொகுதியில், 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜா வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் மீண்டும் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். மேலும், தொகுதி மக்களையும் அவ்வப்போது சந்தித்து குறைகளை கேட்டு மனு பெற்றார். பொதுமக்களும் அடுக்கடுக்கான குறைகளை தெரிவித்தனர்.
அன்னூர் தெற்கு பகுதியில் உள்ள பச்சாபாளையம், நாரணாபுரம், சக்கவுண்டன்செட்டிபாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து திருப்பூர் செல்லும் பவானி ஆற்று குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்காததால், இந்த ஊராட்சிகளை அத்திக்கடவு இரண்டாம் குடிநீர் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு ஆய்வு பணி துவங்கியது. கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் 2009ல் பிரிக்கப்பட்ட போது, அன்னூர் ஒன்றியம் அவினாசி தாலுகாவிலிருந்து பிரிக்கப்பட்டு கோவை வடக்கு தாலுகாவில் சேர்க்கப்பட்டது.
இதனால் அன்னூர் மக்கள் சான்று, பட்டா மாறுதல் மற்றும் ரேஷன் கார்டு தேவைகளுக்கு மூன்று பஸ் மாறி 50 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது.
வடக்கு தாலுகாவில் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் அதிகம் என்பதால் எந்த பணிக்கு சென்றாலும் 10 நாள் ஆகிறது. இதனால், அன்னூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும் என்று ராஜா தெரிவித்தார். சட்டசபை கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை வருவாய்துறை அமைச்சர் வெளியிட்டார்.அன்னூர் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கரில் விளையும் பொருட்களை விற்க மேட்டுப்பாளையம் அல்லது கோவை செல்ல வேண்டி உள்ளது. இதற்காக அன்னூரில் உழவர் சந்தை அமைக்கப்படும் என ராஜா தெரிவித்தார். கலெக்டர் உமாநாத் நேரில் இடத்தை ஆய்வு செய்து உழவர் சந்தை அமைக்க மாவட்ட விற்பனைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
அன்னூர், அவினாசி பகுதியில் பல இடங்களில் மோசமாக உள்ள சாலைகள், புதிய ரேஷன் கடை கட்டடங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்றும் ராஜா உறுதியளித்திருந்தார்.இந்நிலையில், "2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த பிப்ரவரியில் ராஜா கைது செய்யப்பட்டு டில்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வெளிவர முடியாத நிலையில் உள்ளார்.இதனால் நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. அன்னூர் தெற்கு பகுதியில் உள்ள ஊராட்சிகள் அத்திக்கடவு திட்டத்திற்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தபின் அன்னூர் தனி தாலுகா அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெறும் கனவாகி விட்டது. உழவர் சந்தைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் நடைமுறைக்கு வரவில்லை. மத்திய அரசு ஒவ்வொரு தொகுதிக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த நிதியில் நீலகிரி தொகுதிக்கு ஒரு ரூபாய் கூட வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கவில்லை. இந்த நிதியாண்டு முதல் இந்த நிதியை ஐந்து கோடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
அன்னூர் வட்டாரத்தில் தொட்டியனூர், அச்சம்பாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் ரோடு மிக மோசமாக உள்ளது. சாக்கடை வடிகால் இல்லாமல் அன்னூர் பேரூராட்சியில் ஏழு வார்டுகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. சிறைக்கு சென்ற ராஜா ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் வெளியில் வராததால், தொகுதி மேம்பாட்டு நிதி மீண்டும் அரசுக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அன்னூர் தாலுகா, உழவர் சந்தை, அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வெறும் அறிவிப்புடன் நின்று போன திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி தினமலர்
ராம்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அவர் உள்ளே இருப்பதினால் தொகுதியில் எதுவும் செய்யமுடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத செயல்.மாற்று வழி இருக்கும்,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
அன்னூர்:நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் கைதாகி, ஐந்து மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி செலவழிக்கப்படாமல் அரசுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகமான பேர் யாருமே தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதே கிடையாது .
அதிகமான பேர் யாருமே தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதே கிடையாது .
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தம்பியை நம்பி ஓட்டு போட்டவர்கள் இப்போது மனம் வெம்பி போயி உள்ளார்கள் !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
இருந்திருந்தா மட்டும் எல்லாம் செய்யாரமாதிரி. வெளியில இருந்திருந்தா இது எதிர் கட்சிகளின் சதி அப்படினு சொல்லியிருப்பார். 2 G யில் எங்ககளுக்கும் கட்சிக்கும் சம்மந்தமே இல்ல அப்படினு சொல்லியிருப்பார். முதல அதைதானே சொன்னாரு. இப்போ supreme court தலையிட்டதற்க்கு அப்பறம் எல்லார்த்துக்கும் தொடர்பு.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கே. பாலா wrote:கம்பியில் இருந்து எம்பி.....எப்போ வருவாரோ நீலகிரி தம்பி.......![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|