புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:37 am

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 11:31 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:00 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 8:06 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 3:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 3:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 3:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 3:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 3:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 3:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 3:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 4:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 4:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:23 am

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 5:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 10:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:10 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:09 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:08 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:04 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:03 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
46 Posts - 59%
heezulia
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
1 Post - 1%
Guna.D
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
41 Posts - 59%
heezulia
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
1 Post - 1%
Guna.D
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மெழுகுவர்த்தி Poll_c10மெழுகுவர்த்தி Poll_m10மெழுகுவர்த்தி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெழுகுவர்த்தி


   
   
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Mon Jul 18, 2011 1:29 pm

தனக்காக அல்ல...
தன் திரிக்கரு
சிதைவதை
எண்ணியே
அந்தத் தாய்
அழுகிறாள்

மேனியில் தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ
நரம்பிலே தீ விழுந்து
மேனி எரிகிறது

மரணத்தை
வரங்கேட்டா
அந்த
உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே

விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு
நீர்ப்பயிர் வளர்க்கிறது

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத் தீ நாக்கு
எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது?

எந்த துயரத்தை எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப் பேனா?

கண்டு சொல்லுங்கள்
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?

எப்பொழுதுமே இதற்குத் தேய்பிறையென்றால்
இது என்ன
சபிக்கப்பட்ட நிலவா?

இந்தத்
தீக்குளிப்பின் முடிவில்
மரணத்தின் கற்பு ருசுவாகிறது

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள்
முட்டி மூழ்கும்

அங்கே வடிவது
கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?

ஓ கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகு தான்
உயிர் வருகிறது

மனிதனைப் போலவே
இந்த
அஃறிணையும் நான்
அதிகம் நேசிப்பேன்

எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்

என் இரத்த நெய்யில்
இது
நம்பிக்கைச் சுடரேற்றும்

வாருங்கள் மனிதர்களே
மரணத்திற்கும் சேர்த்து நாம்
மெளன அஞ்சலி செலுத்துவோம்

அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.

- கவிஞர் வைரமுத்து

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 18, 2011 1:33 pm

miruthula wrote:தனக்காக அல்ல...
தன் திரிக்கரு
சிதைவதை
எண்ணியே
அந்தத் தாய்
அழுகிறாள்

மேனியில் தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ
நரம்பிலே தீ விழுந்து
மேனி எரிகிறது

மரணத்தை
வரங்கேட்டா
அந்த
உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே

விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு
நீர்ப்பயிர் வளர்க்கிறது

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத் தீ நாக்கு
எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது?

எந்த துயரத்தை எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப் பேனா?

கண்டு சொல்லுங்கள்
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?

எப்பொழுதுமே இதற்குத் தேய்பிறையென்றால்
இது என்ன
சபிக்கப்பட்ட நிலவா?

இந்தத்
தீக்குளிப்பின் முடிவில்
மரணத்தின் கற்பு ருசுவாகிறது

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள்
முட்டி மூழ்கும்

அங்கே வடிவது
கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?

ஓ கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகு தான்
உயிர் வருகிறது

மனிதனைப் போலவே
இந்த
அஃறிணையும் நான்
அதிகம் நேசிப்பேன்

எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்

என் இரத்த நெய்யில்
இது
நம்பிக்கைச் சுடரேற்றும்

வாருங்கள் மனிதர்களே
மரணத்திற்கும் சேர்த்து நாம்
மெளன அஞ்சலி செலுத்துவோம்

அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.

- கவிஞர் வைரமுத்து
அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 18, 2011 1:42 pm

அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 18, 2011 2:04 pm

அதென்னவோ மெழுகுவர்த்தி என்றாலே
சோக கீதம் பாடிப் பாடி உருகி அழுகின்றாய்
பார்ப்பவர் படிப்பவர் மனதையும் கரைக்கின்றாய்...




நட்புடன் - வெங்கட்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 18, 2011 3:54 pm

அழகான கவிதை சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 3:59 pm

சூப்பருங்க அருமையிருக்கு அருமையான வரிகள் நண்பா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மெழுகுவர்த்தி Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 18, 2011 4:00 pm

சோகம் நிறைந்த வரிகள்..! அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக