Latest topics
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரோ எழுதியது
+3
உமா
கா.ந.கல்யாணசுந்தரம்
ayyamperumal
7 posters
Page 1 of 1
யாரோ எழுதியது
1
இவன் நட்டு வைத்த
ரப்பர் மரங்களெல்லாம் நிமிர்ந்து விட்டன - இவனோ
நடும்போது குனிந்தவான் தான்
இன்னும் நிமிரவில்லை .
2
வேதனை வண்ணான்
இன்னொரு சாதனை செய்தான்
வெளுத்து வாங்கி விட்டான் -தன்
கருத்த முடியை ( ஆசிரியர் கோ. புண்ணியவான் நலம்தானா என்ற புத்தகத்திலிருந்து )
இவன் நட்டு வைத்த
ரப்பர் மரங்களெல்லாம் நிமிர்ந்து விட்டன - இவனோ
நடும்போது குனிந்தவான் தான்
இன்னும் நிமிரவில்லை .
2
வேதனை வண்ணான்
இன்னொரு சாதனை செய்தான்
வெளுத்து வாங்கி விட்டான் -தன்
கருத்த முடியை ( ஆசிரியர் கோ. புண்ணியவான் நலம்தானா என்ற புத்தகத்திலிருந்து )
Last edited by அய்யம் பெருமாள் .நா on Mon Jul 18, 2011 4:48 pm; edited 1 time in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: யாரோ எழுதியது
இவன் நட்டு வைத்த
ரப்பர் மரங்களெல்லாம் நிமிர்ந்து விட்டன - இவனோ
நடும்போது குனிந்தவான் தான்
இன்னும் நிமிரவில்லை .
..................நல்ல கவிதை.
ரப்பர் மரங்களெல்லாம் நிமிர்ந்து விட்டன - இவனோ
நடும்போது குனிந்தவான் தான்
இன்னும் நிமிரவில்லை .
..................நல்ல கவிதை.
Re: யாரோ எழுதியது
மிக அருமையான வரிகள்
(இப்ப ரப்பருக்கெல்லாம் நல்ல விலை இருக்கு)
(இப்ப ரப்பருக்கெல்லாம் நல்ல விலை இருக்கு)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: யாரோ எழுதியது
தன்னம்பிக்கை தரும் கவிதை அருமை
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: யாரோ எழுதியது
dsudhanandan wrote:மிக அருமையான வரிகள்
(இப்ப ரப்பருக்கெல்லாம் நல்ல விலை இருக்கு)
நல்லவிலை முதலாளிகளுக்குத்தானே
தொழிலாளிகளுக்கு இல்லையே
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: யாரோ எழுதியது
நீங்க ரசித்த கவிதைகளை நானும் ரசித்தேன் , பகிர்வுக்கு நன்றி ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: யாரோ எழுதியது
அய்யம் பெருமாள் .நா wrote:dsudhanandan wrote:மிக அருமையான வரிகள்
(இப்ப ரப்பருக்கெல்லாம் நல்ல விலை இருக்கு)
நல்லவிலை முதலாளிகளுக்குத்தானே
தொழிலாளிகளுக்கு இல்லையே
நான் ஒரு விவசாயியை கண்ணுற்றதால்தான் அப்படி கூறினேன்... இப்ப கேரளாவிலே வேலை பார்க்கிறேன்,,,,, இங்கே கூலி பரவா இல்ல அப்படிங்கராங்க... தொழிலாளிகள் நல்லா இருக்கணும் அப்படிங்கரதுதான் என்னுடைய கருத்தும்.... விலையை கருத்தில் கொண்டு சிறந்த ஊதியம் கேட்கலாம் என்பது என் ஆதங்கமும் கூட...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Similar topics
» யாரோ எழுதியது
» யாரோ எழுதியது
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்
» ஒட்டியிருக்கும் மணற்துகள்கள் - எழுதியது ஈரோடு கதிர்
» யாரோ எழுதியது
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்
» ஒட்டியிருக்கும் மணற்துகள்கள் - எழுதியது ஈரோடு கதிர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|