புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
5 Posts - 3%
Srinivasan23
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
30 Posts - 3%
prajai
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
8 Posts - 1%
Srinivasan23
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
நம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_lcapநம் குறையா ? கவிஞனின் குறையா? I_voting_barநம் குறையா ? கவிஞனின் குறையா? I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் குறையா ? கவிஞனின் குறையா?


   
   

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.கவிதை புரியவில்லை என்றாள் அது வாசகனின் தவறா ? கவிஞனின் தவறா ?

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 3:19 pm

ஈகரையில் வெளிவந்த ஒரு தோழியின் கவிதையை படித்தேன். அது எனக்கு சரியாக புரியாததால், உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்திருந்தேன்.

நண்பர்களே,

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.
நான் , உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்தது தவறு என நினைக்கிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:25 pm

தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:26 pm

யார் தவறும் இல்லை என நினைக்கிறேன்

சிலர் எளிய தமிழில் அழகான வார்த்தைகளால் கவிதை சொல்வார்கள்
சிலர் கொஞ்சம் பழைய நடமுறை இல்லாத செய்யுள் முறையில் கவிதை சொல்வார்கள் ..கண்ணில் கண்ட எல்லா காட்சிகளும் உடனே புரிந்து கொள்ள எல்லரலும் முடிவதில்லை ..ஆகையால் உங்கள் விமர்சனம் தவறில்லை .. அவர்கள் பார்வையில் அவர்கள் உணர்வுகள் வித்தியாசபடுவதுண்டு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 3:37 pm

உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 5:28 pm

அருமையான விவாதம்



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 5:29 pm

SK wrote:அருமையான விவாதம்

விலை மதிப்பற்ற உங்கள் கருத்துக்கள் எங்கே ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 18, 2011 5:35 pm

கவிதை தப்பா இருந்தாலும் நாம சரியா படிச்சா புரியும் கவிதை எழுதுறவுங்க உங்கள் திறமையை சோதிக்கிறாங்கன்னு நினைத்து கொள்ளுங்கள் ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 18, 2011 6:35 pm

பாராட்டினாலும், தூற்றினாலும்,

விமர்சித்தாலும் பரவாயில்லை எனைப் பொறுத்தவரை.



நம் கருத்தை படிக்க ஆளிருக்கு என்ற மகிழ்ச்சியே காரணம்.

நிறை குறைகள் இல்லாத படைப்பே இல்லை எனக் கூறலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. ஒவ்வொரு சமயத்திலும் வேறு வேறு பார்வை நமக்கே.

அதனால் தவறு என்று நினைக்காதவரை நம் முன்னேற்றத்திற்கு தடை வேறு ஒன்றும் இல்லை.




நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக