புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_m1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_m1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c10 
2 Posts - 6%
heezulia
65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_m1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_m1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_m1065 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்


   
   
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Mon Jul 18, 2011 1:11 pm

திருமணத்தரகர் ஒருவர் தனது மனைவியை 65 வயது வயோதிபருக்கு விற்றதாகக் கூறப்படும் சம்பவம் திருகோணமலை மகாதிவுல்வௌ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

மொறவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாதிவுல்வௌ பிரதேசத்துக்கு வந்த திருமணத்தரகர் ஒருவர் அதே பிரதேசத்திலுள்ள செல்வந்தர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு தனிமையில் வாழ்ந்துவந்த 65 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனக்கு ஒரு மணமகள் தேவை அதுவும் இளையவராக இருக்கவேண்டும் எனத் தரகரிடம் கேட்டாராம்.

இதனையடுத்து, தரகர், ஐயா! இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் முன்னிலையில் ஒருத்தியைக் கொண்டுவந்து நிறுத்துகிறேன் பாருங்கள் எனக் கூறி விட்டுச் சென்றார்.தரகர் தனது வீட்டுக்கு விரைந்ததும், எனக்கு வெளியில் அலுவல் ஒன்று உள்ளது. அதன் பொருட்டு இரண்டு நாள்கள் நான் வெளியில் செல்கின்றேன். நீ தனியாகத் தான் இருப்பாய். உன்னை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்துச் செல்கிறேன். நாளைகாலை என்னுடன் வா என மனைவியிடம் கூறினாராம்.

கணவன் என் மீது இவ்வளவு அன்பா? இப்படியான தொரு கணவன் கிடைத்ததற்கு நான் என்ன தவம் செய்தேனோ? என எண்ணிய வண்ணம் அவளும் சம்மதித்தாள்.மனைவியின் சம்மதம் கிடைத்ததும், உடனடியாக வயோதிபர் வீட்டுக்குச்சென்ற தரகரான கணவன் 8ஆயிரம் ரூபா காசு வாங்கினார். அதுவும் வாடகைக் காசாம்.மறுநாள் காலை மனைவி சகிதம் அந்த செல்வந்தர் வீட் டுக்குச் சென்ற அவர் வயோதிபரிடம் மனைவியை ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

கணவன் சென்ற மறு கணமே அவளிடம் பிரஸ்தாப வயோதிபர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. செய்வதறியாது தவித்த அவள் இரண்டு நாள்களுக்குப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாள்.

முறைப்பாட்டை அடுத்து, தீவிரமடைந்த பொலிஸார் வயோதிபரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது தான், கல்யாணத் தரகர் தனது மனைவியை 8ஆயிரம் ரூபாவுக்கு விற்றார் எனத் தெரிய வந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இப்படியும் சில ஆண்கள் இருப்பதால்தான் எல்லா ஆண்களையும் குறை சொல்கிறார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2011 1:16 pm

அவனை எல்லாம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 1:17 pm

அட என்னடி உலகம்
இதில் இத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்திவலை
பாசமென்பது பெருங்கவலை.

இந்த பாடல் தான் நினைவு வருகிறது..
இப்படியும் சிலர்...
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 18, 2011 1:18 pm

அடங்கொய்யால்லா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 1:20 pm

போலீசில் புகார் கொடுப்பதிற்குப் பதிலாக அவள் கணவனை மற்றும் அந்த கிழவனை கொன்னு போட்டிருக்க வேண்டும்.
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 18, 2011 1:40 pm

வாழ்க்கை வியாபாரிகள்... பண்டமாற்றாக பெண். பாரத தேசத்தில் தொடரும் களங்கம்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் A65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் B65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் D65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் U65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் L65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் L65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் A65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 2:16 pm

அவன் துருமான தரகரா இல்லை வேறு ஏதாவது தரகரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 18, 2011 2:27 pm

SK wrote:அவன் துருமான தரகரா இல்லை வேறு ஏதாவது தரகரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன தலைவா சொல்றீங்க?



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் A65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் B65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் D65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் U65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் L65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் L65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் A65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் H
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jul 18, 2011 2:53 pm

அப்துல்லாஹ் wrote:
SK wrote:அவன் துருமான தரகரா இல்லை வேறு ஏதாவது தரகரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன தலைவா சொல்றீங்க?

அவரு திருமண புரோக்கர்ரா இல்ல மாமாவானு கேக்குறாரு கரெக்ட் SK

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக