புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_m10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10 
30 Posts - 83%
heezulia
கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_m10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_m10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_m10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_m10கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 18, 2011 2:21 pm

அன்னூர்:நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் கைதாகி, ஐந்து மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி செலவழிக்கப்படாமல் அரசுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி தொகுதியில், 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜா வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் மீண்டும் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். மேலும், தொகுதி மக்களையும் அவ்வப்போது சந்தித்து குறைகளை கேட்டு மனு பெற்றார். பொதுமக்களும் அடுக்கடுக்கான குறைகளை தெரிவித்தனர்.
அன்னூர் தெற்கு பகுதியில் உள்ள பச்சாபாளையம், நாரணாபுரம், சக்கவுண்டன்செட்டிபாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து திருப்பூர் செல்லும் பவானி ஆற்று குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்காததால், இந்த ஊராட்சிகளை அத்திக்கடவு இரண்டாம் குடிநீர் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு ஆய்வு பணி துவங்கியது. கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் 2009ல் பிரிக்கப்பட்ட போது, அன்னூர் ஒன்றியம் அவினாசி தாலுகாவிலிருந்து பிரிக்கப்பட்டு கோவை வடக்கு தாலுகாவில் சேர்க்கப்பட்டது.
இதனால் அன்னூர் மக்கள் சான்று, பட்டா மாறுதல் மற்றும் ரேஷன் கார்டு தேவைகளுக்கு மூன்று பஸ் மாறி 50 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது.
வடக்கு தாலுகாவில் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் அதிகம் என்பதால் எந்த பணிக்கு சென்றாலும் 10 நாள் ஆகிறது. இதனால், அன்னூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும் என்று ராஜா தெரிவித்தார். சட்டசபை கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை வருவாய்துறை அமைச்சர் வெளியிட்டார்.அன்னூர் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கரில் விளையும் பொருட்களை விற்க மேட்டுப்பாளையம் அல்லது கோவை செல்ல வேண்டி உள்ளது. இதற்காக அன்னூரில் உழவர் சந்தை அமைக்கப்படும் என ராஜா தெரிவித்தார். கலெக்டர் உமாநாத் நேரில் இடத்தை ஆய்வு செய்து உழவர் சந்தை அமைக்க மாவட்ட விற்பனைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
அன்னூர், அவினாசி பகுதியில் பல இடங்களில் மோசமாக உள்ள சாலைகள், புதிய ரேஷன் கடை கட்டடங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்றும் ராஜா உறுதியளித்திருந்தார்.இந்நிலையில், "2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த பிப்ரவரியில் ராஜா கைது செய்யப்பட்டு டில்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வெளிவர முடியாத நிலையில் உள்ளார்.இதனால் நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. அன்னூர் தெற்கு பகுதியில் உள்ள ஊராட்சிகள் அத்திக்கடவு திட்டத்திற்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தபின் அன்னூர் தனி தாலுகா அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெறும் கனவாகி விட்டது. உழவர் சந்தைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் நடைமுறைக்கு வரவில்லை. மத்திய அரசு ஒவ்வொரு தொகுதிக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த நிதியில் நீலகிரி தொகுதிக்கு ஒரு ரூபாய் கூட வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கவில்லை. இந்த நிதியாண்டு முதல் இந்த நிதியை ஐந்து கோடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
அன்னூர் வட்டாரத்தில் தொட்டியனூர், அச்சம்பாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் ரோடு மிக மோசமாக உள்ளது. சாக்கடை வடிகால் இல்லாமல் அன்னூர் பேரூராட்சியில் ஏழு வார்டுகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. சிறைக்கு சென்ற ராஜா ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் வெளியில் வராததால், தொகுதி மேம்பாட்டு நிதி மீண்டும் அரசுக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அன்னூர் தாலுகா, உழவர் சந்தை, அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வெறும் அறிவிப்புடன் நின்று போன திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி தினமலர்

ராம்




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 2:34 pm

அவர் உள்ளே இருப்பதினால் தொகுதியில் எதுவும் செய்யமுடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத செயல்.மாற்று வழி இருக்கும்,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள் Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 3:15 pm

பாவம் மக்கள்
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 3:46 pm

அன்னூர்:நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் கைதாகி, ஐந்து மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி செலவழிக்கப்படாமல் அரசுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகமான பேர் யாருமே தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதே கிடையாது .

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 18, 2011 3:48 pm

தம்பியை நம்பி ஓட்டு போட்டவர்கள் இப்போது மனம் வெம்பி போயி உள்ளார்கள் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 4:06 pm

இருந்திருந்தா மட்டும் எல்லாம் செய்யாரமாதிரி. வெளியில இருந்திருந்தா இது எதிர் கட்சிகளின் சதி அப்படினு சொல்லியிருப்பார். 2 G யில் எங்ககளுக்கும் கட்சிக்கும் சம்மந்தமே இல்ல அப்படினு சொல்லியிருப்பார். முதல அதைதானே சொன்னாரு. இப்போ supreme court தலையிட்டதற்க்கு அப்பறம் எல்லார்த்துக்கும் தொடர்பு.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jul 18, 2011 4:27 pm

கம்பியில் இருந்து எம்பி.....எப்போ வருவாரோ நீலகிரி தம்பி....... அதிர்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jul 18, 2011 4:31 pm

கே. பாலா wrote:கம்பியில் இருந்து எம்பி.....எப்போ வருவாரோ நீலகிரி தம்பி....... அதிர்ச்சி

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக