புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
51 Posts - 43%
mohamed nizamudeen
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
2 Posts - 2%
prajai
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
417 Posts - 48%
heezulia
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
28 Posts - 3%
prajai
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது எனக்கு மட்டுமேயான கவிதை..


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 18, 2011 1:12 pm

இந்தக் கவிதை உங்களுக்கானதுதான்.

ஆனால் நான்-
எழுதத் துவங்கிய உடன் நீங்கள் வெளியேறி விடுகிறீர்கள்
கவிதையை விட்டு.

நீங்கள்-எப்பொழுதும் வெளிநடப்பு செய்யும்
சட்டப் பேரவையின் பிரதிநிதியாய் மாறிவிட..
கவிதை-வீட்டிற்குள் அனுமதிக்கத் தகாத ..
பிச்சைக்காரனைப் போல் பார்க்கிறது உங்களை.

இருவரின் பின்னாலும் அலையும் என் கண்கள்
தன் பார்வையில் பத்திரப்படுத்த நினைக்கிறது..
எனக்கான சிம்மாசனத்தை.

என் பேனா உதறிய எழுத்துக்கள்..
தாளின் விளிம்பில் தடுமாறி..
பின் படிப்பவன் கண்களில் நெளிகிறது வேதனையில்..

பனிக்குடத்திலிருந்து வெளியேற அல்லலுறும்
ஒரு குழந்தையைப் போல.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 1:15 pm

வித்யாசமான சிந்தனை ....
சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி .




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 18, 2011 1:17 pm

நன்றி ! உமா.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 1:18 pm

rameshnaga wrote:நன்றி ! உமா.

கவிதை-வீட்டிற்குள் அனுமதிக்கத் தகாத ..
பிச்சைக்காரனைப் போல் பார்க்கிறது உங்களை.

ஈகரையில் அது நிச்சயமில்லை...
என்றுமே அனைத்து கவிகளும், கவிதைகளும்
எங்களுக்கு சொந்தம்....
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 1:22 pm

ஈகரையில் அது நிச்சயமில்லை...
என்றுமே அனைத்து கவிகளும், கவிதைகளும்
எங்களுக்கு சொந்தம்...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 18, 2011 1:39 pm

வித்தியாசமான சிந்தனை கவிதையின் தலைப்பில் மட்டுமல்ல
எழுத்து கோர்வையிலும் வரிகளின் பொருளிலும்

அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Jul 18, 2011 1:58 pm

சிறந்த சிந்தனையுடன் அழகிய கவிதை..
வாழ்த்துக்கள்.. !!



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Aஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Sஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Hஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Rஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Aஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Fஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Blank
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 18, 2011 2:15 pm

நன்றி!உமா.
நன்றி!கிட்சா.
நன்றி!செய்தாலி.
நன்றி! நியாஸ் அஷ்ரஃப்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 18, 2011 2:17 pm

அருமை அருமை ......



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 18, 2011 2:18 pm

உங்களின் அருமையான வரிகளால் பின்னப் படும் கவிதைகள் எப்போதும் எங்களின் இதய சிம்மாசனத்தில் ஏறி சிங்கமாய் வீற்றிருக்கிறது...
நன்றி நாகா...
நல்ல கவிதைக்கும் உங்களின் அன்பான உள்ளத்திற்கும்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Aஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Bஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Dஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Uஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Lஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Lஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Aஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக