புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
by heezulia Today at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவுகளும் பயணமாக..
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நினைவுகளும் பயணமாக..
பேருந்து நகர்கிறது - நான்
ஓர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்..
காற்று சில்லென்று வீசுகிறது;
ஜன்னலின் கதவோரம் மனசு
படார் படாரென்று -
அடித்துக் கொள்கிறது;
பட்டாம் பூச்சிகள்
மனதின் வெறுமைகளைஎல்லாம்
தூக்கிக் கொண்டு - ஆங்காங்கே
ஒன்றாய் இரண்டாய் பறந்து திரிகிறது;
கண்மூடவில்லை; கனாக் காணவில்லை;
அதோ - சற்று தூரத்தில் தெரிகிறதந்த
ஓடி பிடித்து விளையாண்ட காலம்..
இடுப்பிலிருந்து இறங்கிய கால்சட்டையை
தூக்கிப் பிடித்துக் கொண்டு -
தட்டான் பிடிக்க ஓடுகிறோம் நாங்கள்;
உணி பூ பறித்து மாலையாக்கி
கழுத்திலிட்டு பெயர்வைக்கிறோம்;
இந்த வருடம் முழுதும்
இது தானுனக்குப் பட்டப் பெயரென்று -
எங்கே சென்றதந்த காலம்?
மண்ணில் -
உணவு சமைத்து
ஆளுக்கொரு கைகொடுத்து
உனக்கா எனக்கா என பொறாமையின்றி
மன்சொப்பை கையிலேந்தி -
தின்பது போல் செய்த பாவனையில் -
மனது நிறைந்த அந்த சிரிப்பில் -
பற்களும் மனதும் வெள்ளையாய் பளிச்சிட்டதே....
எங்கே சென்றதந்த காலம்?
அட்டையில் கோயில் கட்டி
கல்லிலே கடவுள் செய்து -
கைகட்டிக் கொள்ளாமலே.. கண்மூடி நிற்காமலே..
நினைத்ததெல்லாம் நடந்ததோ...
நடக்காதது மறந்ததோ தெரியவில்லை,
பசியென்று அழுது வைக்காமல் -
இது பிடிக்குமென்று சொல்லி வைக்காமல் -
கொடுத்ததெல்லாம் பிடித்தது;
எல்லாம் கேட்காமல் கிடைத்தது;
எங்கே சென்றதந்த காலம்?
ஊரெல்லாம் ஓடினோம்...
ஆடிப் பாடித் திரிந்தோம்;
மாங்காய் பறித்தோம்.. பனை மரம் ஏறினோம்;
பசும்புல் துண்டித்து ஆட்டுக்குப் போட -
திருட்டு தெரியவில்லை,
துவேசம் புரியவில்லை,
உல்லாசமாய் பறந்தோமே.....
எங்கே சென்றதந்த காலம்?
வேறெங்கு சென்றுவிடும் காலம்...(?)
நாம் தானே அங்கிருப்பதில்லை என
உணர்கையில்-
பேருந்து நிற்கிறது.
வியர்வை கூட்டத்தில் என்வாசம்
எவரின் மூக்கையும் துளைக்காதிருக்க -
சற்று தூர விலகி..
இறங்கி..
தெருவை என் வேகங்கள் மடித்து விழுங்கிய
நடையில் -
அதோ தெரிகிறது என் வீடு!
அட்டை பெட்டிகளில்
அன்றடுக்கி விளையாடியது போலவே
இன்று அழகழகாக வீடுகள்;
எப்படியோ நினைவுகளை தொலைக்க
முடியாமலே -
கட்டிடங்களுக்குள் புகுந்து - என்
வீட்டை அடைகிறேன்..
வீட்டில் -
என் வாசம் பரவிவிட்டது போலும்;
அதோ..
என் மகளும்..
பேரக் குழந்தைகளும்
ஓடி வருகிறார்கள்;
அவர்களுக்கெல்லாம் -
தட்டானோ... தும்பை பூவோ...
தெரிவது கூடா இல்லை;
எப்படித் தெரியும்(?)
அவர்களுக்குத் தான் விளையாட
கம்பியூட்டரும் -
கிரிக்கட்டும் இருக்கிறதே!!
--------------------------
வித்யாசாகர்
நினைவுகளும் பயணமாக..
பேருந்து நகர்கிறது - நான்
ஓர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்..
காற்று சில்லென்று வீசுகிறது;
ஜன்னலின் கதவோரம் மனசு
படார் படாரென்று -
அடித்துக் கொள்கிறது;
பட்டாம் பூச்சிகள்
மனதின் வெறுமைகளைஎல்லாம்
தூக்கிக் கொண்டு - ஆங்காங்கே
ஒன்றாய் இரண்டாய் பறந்து திரிகிறது;
கண்மூடவில்லை; கனாக் காணவில்லை;
அதோ - சற்று தூரத்தில் தெரிகிறதந்த
ஓடி பிடித்து விளையாண்ட காலம்..
இடுப்பிலிருந்து இறங்கிய கால்சட்டையை
தூக்கிப் பிடித்துக் கொண்டு -
தட்டான் பிடிக்க ஓடுகிறோம் நாங்கள்;
உணி பூ பறித்து மாலையாக்கி
கழுத்திலிட்டு பெயர்வைக்கிறோம்;
இந்த வருடம் முழுதும்
இது தானுனக்குப் பட்டப் பெயரென்று -
எங்கே சென்றதந்த காலம்?
மண்ணில் -
உணவு சமைத்து
ஆளுக்கொரு கைகொடுத்து
உனக்கா எனக்கா என பொறாமையின்றி
மன்சொப்பை கையிலேந்தி -
தின்பது போல் செய்த பாவனையில் -
மனது நிறைந்த அந்த சிரிப்பில் -
பற்களும் மனதும் வெள்ளையாய் பளிச்சிட்டதே....
எங்கே சென்றதந்த காலம்?
அட்டையில் கோயில் கட்டி
கல்லிலே கடவுள் செய்து -
கைகட்டிக் கொள்ளாமலே.. கண்மூடி நிற்காமலே..
நினைத்ததெல்லாம் நடந்ததோ...
நடக்காதது மறந்ததோ தெரியவில்லை,
பசியென்று அழுது வைக்காமல் -
இது பிடிக்குமென்று சொல்லி வைக்காமல் -
கொடுத்ததெல்லாம் பிடித்தது;
எல்லாம் கேட்காமல் கிடைத்தது;
எங்கே சென்றதந்த காலம்?
ஊரெல்லாம் ஓடினோம்...
ஆடிப் பாடித் திரிந்தோம்;
மாங்காய் பறித்தோம்.. பனை மரம் ஏறினோம்;
பசும்புல் துண்டித்து ஆட்டுக்குப் போட -
திருட்டு தெரியவில்லை,
துவேசம் புரியவில்லை,
உல்லாசமாய் பறந்தோமே.....
எங்கே சென்றதந்த காலம்?
வேறெங்கு சென்றுவிடும் காலம்...(?)
நாம் தானே அங்கிருப்பதில்லை என
உணர்கையில்-
பேருந்து நிற்கிறது.
வியர்வை கூட்டத்தில் என்வாசம்
எவரின் மூக்கையும் துளைக்காதிருக்க -
சற்று தூர விலகி..
இறங்கி..
தெருவை என் வேகங்கள் மடித்து விழுங்கிய
நடையில் -
அதோ தெரிகிறது என் வீடு!
அட்டை பெட்டிகளில்
அன்றடுக்கி விளையாடியது போலவே
இன்று அழகழகாக வீடுகள்;
எப்படியோ நினைவுகளை தொலைக்க
முடியாமலே -
கட்டிடங்களுக்குள் புகுந்து - என்
வீட்டை அடைகிறேன்..
வீட்டில் -
என் வாசம் பரவிவிட்டது போலும்;
அதோ..
என் மகளும்..
பேரக் குழந்தைகளும்
ஓடி வருகிறார்கள்;
அவர்களுக்கெல்லாம் -
தட்டானோ... தும்பை பூவோ...
தெரிவது கூடா இல்லை;
எப்படித் தெரியும்(?)
அவர்களுக்குத் தான் விளையாட
கம்பியூட்டரும் -
கிரிக்கட்டும் இருக்கிறதே!!
--------------------------
வித்யாசாகர்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
கண்டிப்பாக எப்பொழுதும் உண்மை பேச முடிய விட்டாலும் உண்மை பேச முயற்ச்சிப்பது நன்றே காரணம் ஒரு சில விடயங்களுக்கு பொய் அவசியமாகிறது
சரியா ?
சரியா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
உம்மிடம் இல்லாதது பற்றி பேசப்படாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
meenuga wrote:vidhyasagar wrote:அதுசரி, எங்களிருவரின் (ரூபன்) கண்களில் ஈரம் தெரியவில்லையா மீனு?
சகோதரருமில்லை, மீனுவுமில்லை. நாங்கள் பாவமில்லையா?
கொஞ்சம் புரியவில்லை வித்யாசாகர் ...
ரொம்ப நேரமா தனியா உட்கார்ந்திருந்தேன் மீனு, ரூபன் மட்டும் இடையே பேசினார் சகோதரரும் வரவில்லை மீனுவும் இல்லையா, அதை தான் அப்படிக் கொடுத்தேன்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வித்யாசாகர்..இப்போ புரிகிறது.. சாரி.. சொல்லிக்காம போனது மீனுவுடைய தப்புதான்.. நீங்க இருந்தால் நமக்கு எப்படி சந்தோஷமோ அப்படி தானே நாம் இருந்தால் உங்களுக்கும் இருக்கும்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
வித்யா ரூபன் என்ன ஒரு பதிவுடன் ஆளைக்காணம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
vidhyasagar wrote:meenuga wrote:vidhyasagar wrote:அதுசரி, எங்களிருவரின் (ரூபன்) கண்களில் ஈரம் தெரியவில்லையா மீனு?
சகோதரருமில்லை, மீனுவுமில்லை. நாங்கள் பாவமில்லையா?
கொஞ்சம் புரியவில்லை வித்யாசாகர் ...
ரொம்ப நேரமா தனியா உட்கார்ந்திருந்தேன் மீனு, ரூபன் மட்டும் இடையே பேசினார் சகோதரரும் வரவில்லை மீனுவும் இல்லையா, அதை தான் அப்படிக் கொடுத்தேன்.
நான் இப்பொழுதுதான் சாப்பிட்டு விட்டு வந்தேன் மன்னிக்கவும்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
வந்ததற்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|