புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_m10இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது எனக்கு மட்டுமேயான கவிதை..


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 18 Jul 2011 - 14:42

இந்தக் கவிதை உங்களுக்கானதுதான்.

ஆனால் நான்-
எழுதத் துவங்கிய உடன் நீங்கள் வெளியேறி விடுகிறீர்கள்
கவிதையை விட்டு.

நீங்கள்-எப்பொழுதும் வெளிநடப்பு செய்யும்
சட்டப் பேரவையின் பிரதிநிதியாய் மாறிவிட..
கவிதை-வீட்டிற்குள் அனுமதிக்கத் தகாத ..
பிச்சைக்காரனைப் போல் பார்க்கிறது உங்களை.

இருவரின் பின்னாலும் அலையும் என் கண்கள்
தன் பார்வையில் பத்திரப்படுத்த நினைக்கிறது..
எனக்கான சிம்மாசனத்தை.

என் பேனா உதறிய எழுத்துக்கள்..
தாளின் விளிம்பில் தடுமாறி..
பின் படிப்பவன் கண்களில் நெளிகிறது வேதனையில்..

பனிக்குடத்திலிருந்து வெளியேற அல்லலுறும்
ஒரு குழந்தையைப் போல.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 18 Jul 2011 - 14:45

வித்யாசமான சிந்தனை ....
சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி .




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 18 Jul 2011 - 14:47

நன்றி ! உமா.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 18 Jul 2011 - 14:48

rameshnaga wrote:நன்றி ! உமா.

கவிதை-வீட்டிற்குள் அனுமதிக்கத் தகாத ..
பிச்சைக்காரனைப் போல் பார்க்கிறது உங்களை.

ஈகரையில் அது நிச்சயமில்லை...
என்றுமே அனைத்து கவிகளும், கவிதைகளும்
எங்களுக்கு சொந்தம்....
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon 18 Jul 2011 - 14:52

ஈகரையில் அது நிச்சயமில்லை...
என்றுமே அனைத்து கவிகளும், கவிதைகளும்
எங்களுக்கு சொந்தம்...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 18 Jul 2011 - 15:09

வித்தியாசமான சிந்தனை கவிதையின் தலைப்பில் மட்டுமல்ல
எழுத்து கோர்வையிலும் வரிகளின் பொருளிலும்

அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon 18 Jul 2011 - 15:28

சிறந்த சிந்தனையுடன் அழகிய கவிதை..
வாழ்த்துக்கள்.. !!



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Aஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Sஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Hஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Rஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Aஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Fஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Blank
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 18 Jul 2011 - 15:45

நன்றி!உமா.
நன்றி!கிட்சா.
நன்றி!செய்தாலி.
நன்றி! நியாஸ் அஷ்ரஃப்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 18 Jul 2011 - 15:47

அருமை அருமை ......



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon 18 Jul 2011 - 15:48

உங்களின் அருமையான வரிகளால் பின்னப் படும் கவிதைகள் எப்போதும் எங்களின் இதய சிம்மாசனத்தில் ஏறி சிங்கமாய் வீற்றிருக்கிறது...
நன்றி நாகா...
நல்ல கவிதைக்கும் உங்களின் அன்பான உள்ளத்திற்கும்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இது எனக்கு மட்டுமேயான கவிதை.. Aஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Bஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Dஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Uஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Lஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Lஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. Aஇது எனக்கு மட்டுமேயான கவிதை.. H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக