Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
+5
SK
miruthula
ரபீக்
சிவா
ரஞ்சித்
9 posters
Page 1 of 1
இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
திருச்சி அருகே, விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு, அஜீத் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பஸ், கடந்த 15ம் தேதி கிளம்பியது. பஸ்ஸை நெல்லையை சேர்ந்த ராஜன் (32) என்பவர் ஓட்டினார்.திருச்சியை அடுத்த சமயபுரம் பள்ளிவிடை அருகே நள்ளிரவு ஒரு மணியளவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி இடபுறம் சென்றது.
எதிரே வந்த, புதுச்சேரியில் இருந்து பழனிக்கு சுற்றுலா சென்ற கார்த்திகேயன் என்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் இரண்டு பஸ்களும் சாலையில் இருந்து, 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தன.விபத்தில், புதுச்சேரியை சேர்ந்த சுபாஷிணி (22), திலீப் பரத் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன ஊழியரான சிங்கார வடிவேலு மகள் சிந்தாமணி (8) உட்பட 37 பேர் படுகாயமடைந்தனர்.திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிந்தாமணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சிங்கார வடிவேலும், அவரது மனைவி மீனாட்சியும் முன்வந்தனர்.
கே.எம்.சி., மருத்துவமனையில் நேற்று காலை 10.30 மணிக்கு, டாக்டர் வேல் அரவிந்த் தலைமையில், டாக்டர்கள் மணிவண்ணன், செந்தில்குமார் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர், சிந்தாமணியின் இரண்டு கண்கள், சிறுநீரகம், இதயம், கணையத்தை அறுவை சிகிச்சை மூலம் உடலிருந்து பிரித்தெடுத்தனர்.
பாதுகாப்பான முறையில் சென்னை, திருச்சி, மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சிறுமி சிந்தாமணி மூளைச்சாவு அடைந்தாலும், உடல் உறுப்பு தானம் மூலம் ஆறு பேரை வாழ வைத்து, அவர்கள் மூலம் உயிர் வாழ்ந்து வருகிறார்.
tamilcnn.com
எதிரே வந்த, புதுச்சேரியில் இருந்து பழனிக்கு சுற்றுலா சென்ற கார்த்திகேயன் என்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் இரண்டு பஸ்களும் சாலையில் இருந்து, 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தன.விபத்தில், புதுச்சேரியை சேர்ந்த சுபாஷிணி (22), திலீப் பரத் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன ஊழியரான சிங்கார வடிவேலு மகள் சிந்தாமணி (8) உட்பட 37 பேர் படுகாயமடைந்தனர்.திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிந்தாமணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சிங்கார வடிவேலும், அவரது மனைவி மீனாட்சியும் முன்வந்தனர்.
கே.எம்.சி., மருத்துவமனையில் நேற்று காலை 10.30 மணிக்கு, டாக்டர் வேல் அரவிந்த் தலைமையில், டாக்டர்கள் மணிவண்ணன், செந்தில்குமார் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர், சிந்தாமணியின் இரண்டு கண்கள், சிறுநீரகம், இதயம், கணையத்தை அறுவை சிகிச்சை மூலம் உடலிருந்து பிரித்தெடுத்தனர்.
பாதுகாப்பான முறையில் சென்னை, திருச்சி, மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சிறுமி சிந்தாமணி மூளைச்சாவு அடைந்தாலும், உடல் உறுப்பு தானம் மூலம் ஆறு பேரை வாழ வைத்து, அவர்கள் மூலம் உயிர் வாழ்ந்து வருகிறார்.
tamilcnn.com
Re: இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
இறந்தாலும், ஆறு பேருக்கு வாழ்வளித்துள்ள இச்சிறுமியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
நல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
சிறுமியின் ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்திக்கிறேன். அவரது உறுப்புகளை தானம் செய்ய முன் வந்த சிறுமியின் பெற்றொருக்கு எனது அனுதாபத்துடன் கூடிய .
miruthula- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
miruthula- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
Re: இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
இந்த பெற்றோரை மிக பெரிய அளவில் கவுரவிக்க வேண்டும் .அப்போதுதான் இதுபோல் இன்னும் பலர் இதுபோல சிந்திக்க ஆரம்பிப்பார்கள் .மகளை இழந்த இக்கட்டிலும் இதுபோல் சிந்தித்து பிறருக்கு உதவிய பெற்றோரை என்ன பாராட்டினாலும் தகும்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
rarara wrote:இந்த பெற்றோரை மிக பெரிய அளவில் கவுரவிக்க வேண்டும் .அப்போதுதான் இதுபோல் இன்னும் பலர் இதுபோல சிந்திக்க ஆரம்பிப்பார்கள் .மகளை இழந்த இக்கட்டிலும் இதுபோல் சிந்தித்து பிறருக்கு உதவிய பெற்றோரை என்ன பாராட்டினாலும் தகும்
ராம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
ரபீக் wrote:நல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை !!
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Similar topics
» இறந்த பின்னும் வாழ்வோமே
» நோய் தாக்கி இறந்த பெற்றோர் : உதவிக்கு ஏங்கும் சிறுமி
» மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி
» ஆஸ்பத்திரியில் இறந்த 70 குழந்தைகள் உடலை பதுக்கி வைத்த ஊழியர்
» இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்).
» நோய் தாக்கி இறந்த பெற்றோர் : உதவிக்கு ஏங்கும் சிறுமி
» மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி
» ஆஸ்பத்திரியில் இறந்த 70 குழந்தைகள் உடலை பதுக்கி வைத்த ஊழியர்
» இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்).
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|