புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
61 Posts - 46%
heezulia
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
8 Posts - 6%
T.N.Balasubramanian
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
4 Posts - 3%
prajai
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
21 Posts - 5%
prajai
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_m10தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை உணர்தல் - உனக்குள்ளே ஒரு பொக்கிஷம்


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat Jun 05, 2021 6:05 pm

உங்களுக்குள்ளே ஒரு பொக்கிஷம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலையும் மனிதர்களின் நிலை, கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதைதான்.

தன்னை உணர்தல், ஆத்ம ஞானம் அடைதல் என்று சொல்லப்படும் ஆன்மீகப் பயணம் குறித்த ஒரு சிறிய அறிமுகமே இந்தக் காணொலி.



தன்னை உணர்தல் பற்றி நான் எழுதிய சில குறள் வெண்பாக்கள் (இவற்றுக்கான விளக்கம் வரும் காணொலிகளில்).

1. தன்னை உணர்ந்தறிந்து நானென்ற பொய்நீத்தல்
மன்னிடும் இன்பம் தரும்.
2. அறியும் அனைத்தும் திரைப்படம்போல் மாறும்
அறிநிலை மாறாத் திரை.
3. நானென தென்றப் பிரிவினையால் நேர்துன்பம்
ஞானத்தால் நீங்கி விடும்.
4. பன்மை மறைந்த நிலைபெற்றால் தன்னிருப்பின்
தன்மை புரிந்து விடும்.
5. நிறைவின்றி மந்திபோல் தாவும் மனது
குறைதீர்க்கும் உண்மை உணர்ந்து
6. பார்க்கும் பொருளின் நிலையாமை தேர்ந்துபயம்
தீர்க்கவே தன்னை அறிந்து
7. வெளியே குருவைநீ தேடாதே உள்ள
ஒளியே குருவென் றுணர்
8. சிவத்தினைத் தானென் றுணர்ந்தாற்றும் ஞானத்
தவத்தால் அடங்கும் மனது
9. வேந்தனும் ஏழையே மாயை எனும்கடலை
நீந்திக் கடந்தவன் முன்
10. உனக்குள்ளே தேடின் தெரியுமொளிக் கீற்று
மனக்கவலை மாய்க்கும் மருந்து.




அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக