புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேச வரலாறு - மெக்சிகோ
Page 1 of 1 •
சுற்றிலும் மிக உயரமான மலைகளையும் நாட்டின் மத்தியில் மிக ஆழமான பள்ளத்தாக்குகளையும் வடக்கில் நீண்ட பாலைவனங்களையும் கிழக்கிலும் தெற்கிலும் அடர்ந்த மழைக் காடுகளையும் கொண்ட கலவைதான் மெக்சிகோ!
நாட்டின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருப்பவை மலைகள். மேற்கில் சீயெரா மேட்ரே மலைத்தொடரையும் கிழக்கில் சிறிய மலைத் தொடர்களையும் கொண்டது மத்திய பீடபூமி. இங்கு வெள்ளி மற்றும் செம்பு தாதுக்கள் மிக அதிகமாகக் கிடைக்கின்றன.
மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் யுகாடான் தீபகற்பம் செழிப்பாக நீண்டு அமைந்துள்ளது. இங்குதான் புகழ்பெற்ற மாயன் நாகரிகம் வளர்ச்சி பெற்றது. மாயன் மக்களின் கலைநயம் மிக்க கட்டடங்கள் இன்றும் அழியாமல் அவர்களின் சிறப்பைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
வேறெங்கும் காணப்படாத செடி இனங்களைக் கொண்ட வனங்களும் விலங்குகளும் மெக்சிகோவின் சிறப்பு அம்சங்கள். பூமத்திய ரேகைக்கும் ஆர்க்டிக் பகுதிக்கும் நடுவே அமைந்திருப்பதால் வடக்குப் பகுதி கடுங்குளிர்ப் பிரதேசமாகவும் தெற்குப் பகுதி கடுமையான வெப்பப் பிரதேசமாக அமைந்துள்ளதால் இரண்டு வகைப் பிரதேச விலங்குகளும் (சிறுத்தைகள்) இங்கே அதிகமாக காணப்படுகின்றன.
வடக்கு மெக்சிகோவிலுள்ள பாலைவனங்கள், வித்தியாசமான செடி,கொடி வகைகளைக் கொண்டுள்ளன. கடும் வெப்பத்தைத் தாங்கும் விதத்தில் பரிணாம வளர்ச்சி கண்ட விலங்குகளும் பறவைகளும் இங்குள்ளன. மெக்சிகோவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதியிலிருந்து (அலாஸ்கா) பஜா கலிஃபோர்னியாவுக்கு, பிரமாண்டமான சாம்பல் திமிங்கிலங்கள், குட்டிகள் போடுவதற்காக, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நீந்திச் செல்கின்றன என்பது ஓர் அதிசயம்!
கி.மு. 1200-ம் ஆண்டுகளில் இங்கு மனித நாகரிகம் தோன்றி வளர்ச்சி பெற்றது என்கிறது வரலாறு. ஆல்மெக் இனம் என்று முதலில் அழைக்கப்பட்டவர்களின் வழிவந்த மாயன், டோல்டெக் மற்றும் அஸ்டெக் இன மக்கள் மாறுபட்ட கலாசார வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
இவர்கள்தான் மெக்சிகோவில் இன்றும் காணப்படும் பெரும் நகரங்களையும் உயர்ந்த பிரமிடுகளையும் அமைத்தவர்கள். நட்சத்திரங்களையும் கிரகங்களையும் உற்றுநோக்கி வயல்களில் நாற்று நடுவதற்கும் விழாக் காலங்களுக்கும் ஏற்ற நேரத்தை இவர்கள் கணக்கிட்டனர்.
1500-ம் ஆண்டுகளில் ஸ்பானியர்கள் மெக்சிகோவில் தடம் பதித்தனர். ஸ்பானியர்கள் தங்களோடு கொண்டு வந்த சிற்றம்மை மற்றும் பலவித புதிய நோய்களால் இங்கிருந்த அஸ்டெக் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்டு, வலுவிழந்த மக்களை அடிமைப்படுத்தி டெனோக்டிலான் என்ற அவர்களது தலைநகரை ஸ்பானியர்கள் கைப்பற்றி, தங்களின் ஆட்சியை நிலைநாட்டினார்கள். 1821-ம் ஆண்டு வரை ஸ்பானியர்கள் மெக்சிகோவை ஆண்டனர்.
மெக்சிகோவின் செவ்விந்திய கலாசாரம் மிகவும் பழைமை வாய்ந்தது. இக் கலாசாரம் 300 ஆண்டுக்கால ஸ்பானியர்களின் பாதிப்பையும் நாட்டு எல்லையிலுள்ள உலகின் பணக்கார நாடான அமெரிக்க ஐக்கியக் குடியரசின் பாதிப்பையும் கொண்டு வளர்ச்சியடைந்து வந்துள்ளது. செவ்விந்திய ஸ்பானியக் கலப்பால் இவர்கள் "மெஸ்டிஜோஸ்' என்றழைக்கப்படுகின்றனர். உலகின் புகழ்பெற்ற ஓவியர்களையும் சிற்பக் கலைஞர்களையும் நகை வடிவமைப்பாளர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் தன்னகத்தே கொண்ட நாடு மெக்சிகோ.
விளையாட்டில் அதிக ஆர்வமுடையவர்கள். விளையாட்டுக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள். விளையாட்டில் தோல்வியுறுபவர்களைக் கொன்றுவிடும் பழக்கம் கூட இவர்களின் முன்னோர்கள் காலத்தில் இருந்தது. உலகப் புகழ்பெற்ற காளைச் சண்டை மற்றும் குதிரையை அடக்குதல் போன்ற வீர விளையாட்டுகள் இவர்களின் உயிர்!
விவசாயத்திலும் கனிமப் பொருட்கள் ஏற்றுமதியிலும் சிறந்து விளங்கிய போதும் அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் பரிதாபம்! இதனால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பிழைப்பு தேடி அருகிலுள்ள அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிடுகின்றனர் என்பது மற்றொரு சோகம்!
மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ பெயர்: ஐக்கிய மெக்சிகோ பிரதேசங்கள்.
ஆட்சிமுறை: பிரதேசத் தனித்துவம் வாய்ந்த குடியரசு.
தலைநகரம்: மெக்சிகோ நகர்.
மக்கள் தொகை: 10 கோடிக்கு மேல்.
ஆட்சிமொழி: ஸ்பானிஷ்.
பரப்பளவு: 19,64,375 சதுர கிலோமீட்டர்கள்.
முக்கிய மலைத்தொடர்: சீயெரா மேட்ரே.
முக்கிய நதிகள்: ரியோ கிராண்டே, யக்வி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:
நாட்டின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருப்பவை மலைகள். மேற்கில் சீயெரா மேட்ரே மலைத்தொடரையும் கிழக்கில் சிறிய மலைத் தொடர்களையும் கொண்டது மத்திய பீடபூமி. இங்கு வெள்ளி மற்றும் செம்பு தாதுக்கள் மிக அதிகமாகக் கிடைக்கின்றன.
மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் யுகாடான் தீபகற்பம் செழிப்பாக நீண்டு அமைந்துள்ளது. இங்குதான் புகழ்பெற்ற மாயன் நாகரிகம் வளர்ச்சி பெற்றது. மாயன் மக்களின் கலைநயம் மிக்க கட்டடங்கள் இன்றும் அழியாமல் அவர்களின் சிறப்பைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
வேறெங்கும் காணப்படாத செடி இனங்களைக் கொண்ட வனங்களும் விலங்குகளும் மெக்சிகோவின் சிறப்பு அம்சங்கள். பூமத்திய ரேகைக்கும் ஆர்க்டிக் பகுதிக்கும் நடுவே அமைந்திருப்பதால் வடக்குப் பகுதி கடுங்குளிர்ப் பிரதேசமாகவும் தெற்குப் பகுதி கடுமையான வெப்பப் பிரதேசமாக அமைந்துள்ளதால் இரண்டு வகைப் பிரதேச விலங்குகளும் (சிறுத்தைகள்) இங்கே அதிகமாக காணப்படுகின்றன.
அருமையான ஒரு தகவல். அமெரிக்காவின் நாடுகளில் அதிகமாக போதை வஸ்துகள் புழங்கும் நாடு இதுவமே...
அரிய தகவல்களை அள்ளி அள்ளித் தரும் தலைக்கு என் இனிய பாராட்டுக்களும் நன்றியும்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அரிய தகவல்களை அள்ளி அள்ளித் தரும் தலைக்கு என் இனிய பாராட்டுக்களும் நன்றியும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|