புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
3 Posts - 2%
jairam
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
1 Post - 1%
சிவா
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
17 Posts - 4%
prajai
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
7 Posts - 2%
jairam
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_m10கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 8:45 am

அவமதிப்பு வழக்குகளை தவிர்ப்பதற்காக, கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.சதாசிவம் அறிவுறுத்தினார்.

மாற்றுமுறை தீர்வு மையம்

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு (பேச்சுவார்த்தை, சமரசம், மத்தியஸ்தம், சமாதான ஆலோசனை, மக்கள் மன்றம்) மைய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான அல்டமாஸ் கபீர், அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பிரச்சினைகளை கோர்ட்டுக்கு வெளியே மக்கள் தீர்த்துக்கொள்வதற்கான உதவிகளை வழங்க வேண்டும். பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணமாக உள்ளது. பிரச்சினைகள் அதிகரிக்கும்போது, கோர்ட்டுகளில் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

ஒரே குடைக்குள்

இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பிரச்சினை. அதிக வழக்கு தாக்கல் செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு, ஒவ்வொரு நாடும் பல்வேறு முறைகளை கையாள்கின்றன. கோர்ட்டுகளில் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, நாம் மத்தியஸ்தம், சமரசம், சுமுக பேச்சுவார்த்தை, லோக் அதாலத் (மக்கள் மன்றம்) ஆகிய மாற்று முறைகளை கையாள்கிறோம்.

இந்த மாற்றுமுறைகளின் மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் சிவில் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு சமமானவை. எனவே தீர்வுக்கான இந்த மாற்றுமுறைகள் அனைத்தும் ஒரே குடைக்குள் கொண்டுவரப்படுவது அவசியம். இங்கு கட்டப்படும் கட்டிடத்தில் கொண்டுவரப்படும் மாற்று முறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம், மக்கள் தங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொண்டு, கோர்ட்டுகளுக்கு வருவதை தவிர்க்கலாம்.

பெருந்தன்மை

இந்தியா மொத்தமுள்ள 650 நீதித்துறை மாவட்டங்களுக்கும், இதுபோன்ற கட்டிடங்களை அமைத்துக் கொள்வதற்காக தலா ரூ.1 கோடியை 13-வது நிதிக்குழு வழங்கியுள்ளது.

மாற்றுமுறை தீர்வு காண்பதற்காக புதிய உத்திகளை கையாள்வதில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. அரவாணிகளுக்கும் சட்டப்பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பெருந்தன்மை உடைய மாநிலம் இது. இங்கு தோன்றும் உத்திகளைத்தான் மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

மேல்முறையீடுகள், பண விரையம், பொருளாதார பின்னடைவு, கால விரையம் போன்றவற்றை மாற்றுமுறை தீர்வுகளின் மூலம் தவிர்க்கலாம். மத்திய பிரதேசத்தில் நடந்த மெகா லோக் அதாலத்தில், ஒரே நாளில் 6 லட்சத்து 17 ஆயிரம் பிரச்சினைகளுக்கும், கர்நாடகத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டன.

11 ஆண்டு பேசாத தம்பதிகள்

ராம்பூரில் விபத்தில் 14 வயது சிறுமியின் கால் துண்டிக்கப்பட்டது. அந்த மாணவி தனது தந்தையுடன் அங்கு நடத்தப்பட்ட லோக் அதாலத்துக்கு வந்திருந்தார். ஒரு ஆவணத்தில் குறையிருப்பதாகக் கூறி தனது வழக்கை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

ஆனால் உடனடியாக அந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு சுமார் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் உடனடியாக வழங்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு நடந்திருந்தால், அந்தப் பெண்ணுக்கு உடனடி தீர்வு ஏற்பட்டிருக்காது.

கணவன், மனைவிக்கான மத்தியஸ்த மையத்திற்கு ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். 11 ஆண்டுகளாக அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை. அவர்களை ஒரு அறைக்குள் தனியாக அனுப்பிவிட்டு, ஒரு மணி நேரம் பேச செய்தோம். அதோடு பிரச்சினையை தீர்த்துக்கொண்டு இருவரும் இணைந்து வீட்டுக்குச் சென்றனர்.

வக்கீல்கள் ஒத்துழைப்பு


இந்த தீர்வுமுறைகளால், மேலும் பல பிரச்சினைகள் எழாமல் தவிர்க்க முடியும். கோர்ட்டுகளில் அதிக அளவில் வழக்குகள் தேங்குகின்றன. அவற்றை சமாளிக்க மனித முயற்சிகள் போதாது. எனவே மாற்றுமுறை தீர்வு மைய விசாரணைகளுக்கு வக்கீல்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது:-

நம்பிக்கை அழிந்துவிடும்

நீதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதே, இன்றைக்கு நீதித்துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. வழக்கு தேக்கமும், தாமதமாகும் நீதியும், நீதி பரிபாலனையில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழித்துவிடும்.

இந்தியாவில் தற்போது (பிப்ரவரி வரை) 121 கோடி ஜனத்தொகை உள்ளது. 10 லட்சம் மக்களுக்கு 11 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. வழக்குகள் தேங்குவதற்கும், அதிக வழக்குகள் தாக்கல் ஆவதற்கும் காரணங்கள் உள்ளன.

அபரிமிதமான விழிப்புணர்வு, உலக மயமான பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சி, நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கை, எளிதாக வழக்கு நடத்தும் முறை, தனிநபர் வருமான உயர்வு, புதிய சட்டங்களின் தாக்கம், வாழ்க்கைத்தர உயர்வு போன்றவை சில காரணங்களாகும். முன்பு எம்.பி.பி.எஸ். கல்வி இடம் கிடைக்காவிட்டால், கோர்ட்டுக்கு வருவார்கள். இன்று எல்.கே.ஜி.யில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் கோர்ட்டை அணுகுகிறார்கள்.

ஓரிரு நாட்களில்

சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் 4 லட்சம் சிவில் வழக்குகளும், 46 ஆயிரத்து 791 கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கோர்ட்டுகளில் வழக்கு விசாரணையில் இருந்தாலும்கூட, மாற்றுமுறை தீர்வுக்காக வரலாம். விபத்து காப்பீடு, தொழிலாளர் நலன், நுகர்வோர், ஒப்பந்தங்கள், குடும்பங்கள் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை செலவு இல்லாமல், ஓரிரு நாட்களுக்குள் தீர்த்துவிடலாம்.

அரசுக்கு எதிராக மற்றவர்கள் கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாற்று முறை தீர்வுகளை பின்பற்றுவதை அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டப்பிரச்சினைகள் எழுந்தால் மட்டும் கோர்ட்டை நாடலாம். அரசு மீது வழக்கு தொடர்வதற்கு முன்பு நோட்டீசு கொடுக்கப்பட வேண்டும்.

அப்படி கொடுக்கப்படும் நோட்டீசுகள், உரிய உயர் அதிகாரிகளிடம் சேர்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கப்படலாம். இல்லாவிட்டால், தகுதியின்மையை அவரிடம் அரசு அதிகாரிகள் விளக்க வேண்டும்.

அவமதிப்பு வழக்குகள்

ஆனால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல், அரசுக்கு எதிரான வழக்குகள், மேல்முறையீடுகள் என்று அதிகளவில் கோர்ட்டுகளில் தேக்கநிலை ஏற்படுகிறது. அரசுக்கு நோட்டீஸ் தராமல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கோர்ட்டுகள் தவிர்க்க வேண்டும்.

கோர்ட்டு உத்தரவுகளையும் மதிக்கவும், அவற்றை அமல்படுத்தவும் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும். கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றினால், அவமதிப்பு வழக்குகள் போன்ற இரண்டாம் கட்ட வழங்குகள் தாக்கல் ஆவதை தவிர்க்கலாம்.

வக்கீல்களுக்கு வீட்டுமனை

சண்டிகரில் வக்கீல்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு வக்கீல்கள் தங்கள் இஷ்டம்போல வீடுகளை கட்டுவதற்கு வசதி செய்துதரப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டால், ஒவ்வொரு வக்கீலும், ஆண்டுக்கு ஒரு வழக்கை `மக்களுக்காக இலவசமாக நடத்துவேன்' என்ற உத்தரவாதத்தை அரசுக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினதந்தி



கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 17, 2011 12:18 pm

இப்படியெல்லாம் நீதிபதிகள் கெஞ்ச வேண்டிய நிலைக்கு அரசுகள் நீதிமன்றத்தை தள்ளிவிட்டன.
இன்னும் கொஞ்ச நாள் போனால் நிலைமை ரொம்ப கேவலமாகும்...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Aகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Bகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Dகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Uகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Lகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Lகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  Aகோர்ட்டு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், அரசு பின்பற்ற வேண்டும் - நீதிபதி பி.சதாசிவம்  H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 12:20 pm

அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக