ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி அருகே பஸ்கள் மோதலில் 2 பக்தர்கள் பலி, 37 பேர் படுகாயம்

2 posters

Go down

திருச்சி அருகே பஸ்கள் மோதலில் 2 பக்தர்கள் பலி, 37 பேர் படுகாயம் Empty திருச்சி அருகே பஸ்கள் மோதலில் 2 பக்தர்கள் பலி, 37 பேர் படுகாயம்

Post by சிவா Sun Jul 17, 2011 9:10 am

மண்ணச்சநல்லூர், ஜுலை.17- பழனி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற பக்தர்களின் பஸ் மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் 2 பேர் இறந்தனர், 37 பேர் காயம் அடைந்தனர்.

பழனி கோவிலுக்கு


புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் பழனி முருகன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக ஒரு தனியார் சுற்றுலா பஸ்சில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 1.45 மணி அளவில் அந்த பஸ் நான்கு வழிச்சாலையில் சமயபுரத்தை அடுத்து உள்ள பள்ளிவிடை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சென்ற ஒரு தனியார் ஆம்னி பஸ் திடீரென்று ரோட்டின் நடுவில் சிமெண்டினால் ஆன தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு கீழ் புற ரோட்டுக்குள் நுழைந்து எதிரே வந்த பக்தர்கள் பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பக்தர்கள் பஸ் நொறுங்கி ரோட்டை ஒட்டி உள்ள 20 அடி பள்ளத்தில் உருண்டு நின்றது. ஆம்னி பஸ்சும் அதே பள்ளத்தில் இறங்கி தரையில் குத்தி நின்றது. இதனால் அந்த பஸ்சின் முன் சக்கரம் கழன்று தனியாக கிடந்தது.

2 பேர் சாவு

விபத்து நடந்தபோது இரண்டு பஸ்சிலும் பயணிகள் தூங்கிக் கொண்டு வந்தனர். திடீரென்று இருட்டில் பஸ் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்து அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அலறினார்கள்.

இந்த விபத்தில் புதுச்சேரி கவிக்குயில் ரோடு 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கணேசனின் மகள் சுபாஷினி(வயது 23) அந்த இடத்திலேயே பலியானார். புதுச்சேரி குரும்பாபேட்டை பரந்தாமன் மகன் திலீப் பாரத்(12) படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்தில் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் திருநெல்வேலி டவுன் ரெங்கநாதபுரம் ராஜனை(32) கைது செய்தனர்.

காரணம் என்ன?

ஆம்னி பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் வண்டி ஓட்டியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ரோட்டின் நடுவில் உள்ள சிமெண்ட் தடுப்பு கட்டையும் அரை அடி உயரத்திலேயே இருப்பதால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் எளிதில் தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு மறு பக்கம் சென்று விபத்து நிகழ்ந்து விடுகின்றன.

பாடாலூரில் இருந்து கொள்ளிடம் டோல்கேட் வரை தடுப்பு கட்டையின் உயரத்தை உயர்த்தினால் பெருமளவு விபத்துக்களை தவிர்க்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தினதந்தி


திருச்சி அருகே பஸ்கள் மோதலில் 2 பக்தர்கள் பலி, 37 பேர் படுகாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருச்சி அருகே பஸ்கள் மோதலில் 2 பக்தர்கள் பலி, 37 பேர் படுகாயம் Empty Re: திருச்சி அருகே பஸ்கள் மோதலில் 2 பக்தர்கள் பலி, 37 பேர் படுகாயம்

Post by ரபீக் Sun Jul 17, 2011 10:36 am

அழுகை மிதவேகம் மிகநலம் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மணப்பாறை அருகே இரு பஸ்கள் மோதியதில் 14 பேர் பரிதாப பலி-30 பேர் படுகாயம்
» இரு பஸ்கள் மோதல் 20 பேர் படுகாயம்
»  காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» 200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum