Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
+2
kitcha
சிவா
6 posters
Page 1 of 1
பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
ரஜினிகாந்த் பூரண குணமடைந்ததையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் ரசிகைகள் மொட்டை போட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்பு சில நாட்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் சுமார் 46 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், கடந்த 13-ந் தேதி விமானம் மூலம் அவர் சென்னை திரும்பினார்.
ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேள்விப்பட்டதும், அவர் குணமடையவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் கோவில்களில் பிரார்த்தனை செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரு ரசிகை, ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்தால், வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுகிறேன் என்று வேண்டுதல் வைத்தார்.
5 பேர் மொட்டை போட்டனர்
இவர் தனது கையில், `ரஜினிகாந்த் கடவுள்' என்று பச்சை குத்தியுள்ளார். அந்த பெண்ணின் பெயர் கவுரி (வயது 40). சென்னை சாலிகிராமம், விஜயராகபுரத்தில் வசித்து வருகிறார். இவர், ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்ததையொட்டி, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நேற்று காலை வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கு தனது நீளமான கூந்தல் முடியை இழந்து, மொட்டை போட்டுக்கொண்டார். கவுரியுடன் சேர்ந்து, அவரது மகன் கோபிராஜ் (19), கொடுங்கைïரைச் சேர்ந்த அமுதா (39), மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஹேமராஜ் (10), குடியாத்தத்தை சேர்ந்த ஜம்புலிங்கம் (78) ஆகியோரும் மொட்டை போட்டனர்.
இதுகுறித்து கவுரி, நிருபர்களிடம் கூறியதாவது:-
முருகன் கைவிடவில்லை
நான், சினிமா `டப்பிங் ஆர்ட்டிஸ்ட்' ஆக பணியாற்றி வருகிறேன். 8 வயதில் இருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று ஏழை பெண்களுக்கு புடவை வாங்கிக்கொடுத்து, அன்னதானமும் செய்வேன். ரஜினிகாந்தை நான் நேரில் சந்தித்து உள்ளேன். அப்போது அவர் ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது என்று சொல்லுவார். ரஜினிகாந்தை நான் கடவுளாக பார்க்கிறேன். அப்படிப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் பூரண குணம் அடைந்தால் வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுவதாக வேண்டினேன்.
ரஜினிகாந்த் தலைமையில் திருமணம்
ரஜினிகாந்த் குணமடைந்துவிட்டதால், இப்போது மொட்டை போட்டு நேர்த்திகடனை நிறைவேற்றி உள்ளேன். அவர் 100 ஆண்டு காலம் வாழவேண்டும். எனது மகள் லாவண்யாவுக்கும், ராஜசேகருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தலைமையில்தான் எனது மகள் திருமணம் நடைபெற வேண்டும் என்று சபதம் செய்திருக்கிறேன். அவர் தேதி கொடுக்கும்வரை காத்திருப்போம்.
இவ்வாறு கவுரி கூறினார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
இதைப் பற்றி நான் எதாவது கமெண்ட் சொன்னால் நம் ஈகரை சிஸ்டர் உறவுகள் கோவித்து கொள்வார்கள் , முதலில் அவர்கள் என்ன கமெண்ட் சொல்கிறார்கள் பார்போம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
விட்டா உயிரும் கொடுப்பங்க போலருக்கே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
அட
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
இந்த மாதிரி ஆட்கள் இருக்குறதாள தான் நாட்டுல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
ஆட்சி மாறினதுக்கு நாக்கை அறுக்குறது, கட்டை விரலை வெட்டிக்கிறது.. முடியலேன்னா நேர்ந்துக்கிட்டு மொட்டை போடுறது... நாக்கை அறுத்துகிட்ட அந்த பெண்ண நேரில போயி பார்த்து ஆறுதல் சொல்லி கவர்ன்மெண்ட் வேலைக்கும் அப்பாய்ன்மெண்ட் கொடுத்துட்டு வந்திருக்காங்க மாண்புமிகு "அம்மா" அதன் தொடர்ச்சி தான் கட்டைவிரல் அறுப்பு.
இதெல்லாம் சொந்த நலனுக்காவும், சுய விளம்பரத்துக்காக செய்யிற வேலை.. ஒரு நாளாச்சும் உன் தாயி தந்தை நல்லாயிருக்கணும்னோ இல்ல உன் கணவர் மற்றும் பிள்ளைகள் நல்லாயிருக்கணும்னோ வேண்டிக்கிட்டு இருந்திருக்கிறாயா? ஒரு நடிகரை கடவுள் அளவுக்கு என்னும் மனோபாவம் இந்த திருநாட்டில் மட்டும் நடக்கும் அதிசயமாகும்..
இதெல்லாம் சொந்த நலனுக்காவும், சுய விளம்பரத்துக்காக செய்யிற வேலை.. ஒரு நாளாச்சும் உன் தாயி தந்தை நல்லாயிருக்கணும்னோ இல்ல உன் கணவர் மற்றும் பிள்ளைகள் நல்லாயிருக்கணும்னோ வேண்டிக்கிட்டு இருந்திருக்கிறாயா? ஒரு நடிகரை கடவுள் அளவுக்கு என்னும் மனோபாவம் இந்த திருநாட்டில் மட்டும் நடக்கும் அதிசயமாகும்..
Halfmoon- பண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
Re: பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
தலைல ஒரே பேன், ஈறு தொல்ல தாங்க முடியல இந்த பொம்பளைவோளுக்கு. இதான் சாக்குன்னு ரஜினி பேர சொல்லி ஓவர் நைட்ல பேமஸ் ஆகலாம்னு பாக்குதுக!kitcha wrote:இதைப் பற்றி நான் எதாவது கமெண்ட் சொன்னால் நம் ஈகரை சிஸ்டர் உறவுகள் கோவித்து கொள்வார்கள் , முதலில் அவர்கள் என்ன கமெண்ட் சொல்கிறார்கள் பார்போம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
குபேரன் wrote:தலைல ஒரே பேன், ஈறு தொல்ல தாங்க முடியல இந்த பொம்பளைவோளுக்கு. இதான் சாக்குன்னு ரஜினி பேர சொல்லி ஓவர் நைட்ல பேமஸ் ஆகலாம்னு பாக்குதுக!kitcha wrote:இதைப் பற்றி நான் எதாவது கமெண்ட் சொன்னால் நம் ஈகரை சிஸ்டர் உறவுகள் கோவித்து கொள்வார்கள் , முதலில் அவர்கள் என்ன கமெண்ட் சொல்கிறார்கள் பார்போம்
Halfmoon- பண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
Re: பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்
குபேரன் wrote:தலைல ஒரே பேன், ஈறு தொல்ல தாங்க முடியல இந்த பொம்பளைவோளுக்கு. இதான் சாக்குன்னு ரஜினி பேர சொல்லி ஓவர் நைட்ல பேமஸ் ஆகலாம்னு பாக்குதுக!kitcha wrote:இதைப் பற்றி நான் எதாவது கமெண்ட் சொன்னால் நம் ஈகரை சிஸ்டர் உறவுகள் கோவித்து கொள்வார்கள் , முதலில் அவர்கள் என்ன கமெண்ட் சொல்கிறார்கள் பார்போம்
வார்த்தைகளை சரியா என்று பார்த்து விட்டு பின் பதியவும்.எழுத்துப் பிழை உள்ளது.மாற்றவும் (பொம்பளைகளுக்கு அல்லது பெண்களுக்கு).
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Similar topics
» சேதம் அடைந்ததால் இடிந்து விழும் சீனப்பெருஞ்சுவர்
» தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு
» விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !
» பூரண சரணாகதி
» ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை
» தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு
» விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !
» பூரண சரணாகதி
» ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|