Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
+11
யினியவன்
balakarthik
ராஜா
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
ஸ்ரீஜா
ரஞ்சித்
அருண்
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
15 posters
Page 11 of 15
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடலை மாவு பர்பி 2
தேவையானவை :
1cup கடலை மாவு
1 1 /2cup சர்க்கரை
1cup நெய்
1cup பால் பவுடர்
ஏலப்பொடி
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, கடலை மாவை போட்டு வாசனை வரும்
வரை வறுக்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு, பால் பவுடர், ஏலப்பொடி போட்டு கை விடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.
மற்றும் ஒரு பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சவும்.
'முத்துபாகு' வந்ததும், கலந்து வைத்துள்ள மாவை போட்டு நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
இதுவும் ரொம்ப ஈசி யான ஸ்வீட்.
குறிப்பு: 'முத்து பாகு' என்றால், சர்க்கரை பாகை ஸ்பூனில் எடுத்து தட்டில் விட்டால், அழகாக 'முத்து' போல் சொட்டும். அது தான் 'முத்து பாகு' பதம்.
1cup கடலை மாவு
1 1 /2cup சர்க்கரை
1cup நெய்
1cup பால் பவுடர்
ஏலப்பொடி
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, கடலை மாவை போட்டு வாசனை வரும்
வரை வறுக்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு, பால் பவுடர், ஏலப்பொடி போட்டு கை விடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.
மற்றும் ஒரு பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சவும்.
'முத்துபாகு' வந்ததும், கலந்து வைத்துள்ள மாவை போட்டு நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
இதுவும் ரொம்ப ஈசி யான ஸ்வீட்.
குறிப்பு: 'முத்து பாகு' என்றால், சர்க்கரை பாகை ஸ்பூனில் எடுத்து தட்டில் விட்டால், அழகாக 'முத்து' போல் சொட்டும். அது தான் 'முத்து பாகு' பதம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காரட் முந்திரி பர்பி
தேவையானவை :
2cup காரட் துருவல்
2 1 /2 cup சர்க்கரை
3 /4 cup முந்திரி (பொடிக்கவும்)
2tabsp நெய்
2tabsp பால்
ஏலப்பொடி
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, துருவின காரட் போட்டு நன்கு வதக்கவும்.
பால் + சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை நன்கு கரைந்ததும் பொடித்துவைத்த முந்திரியை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
கலர் ஏதும் போடாமலே காரட் கலரில் ' காரட் முந்திரி பர்பி' வரும்.
2cup காரட் துருவல்
2 1 /2 cup சர்க்கரை
3 /4 cup முந்திரி (பொடிக்கவும்)
2tabsp நெய்
2tabsp பால்
ஏலப்பொடி
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, துருவின காரட் போட்டு நன்கு வதக்கவும்.
பால் + சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை நன்கு கரைந்ததும் பொடித்துவைத்த முந்திரியை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
கலர் ஏதும் போடாமலே காரட் கலரில் ' காரட் முந்திரி பர்பி' வரும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முந்தரி பர்பி/ கேக்
முந்தரி பர்பி/ கேக்
தேவையானவை:
1cup முந்தரி
1 1 / 2cup சர்க்கரை
1 /2cup பால்
3 - 4 ஸ்பூன் நெய்
ஏலப்பொடி
செய்முறை:
முந்தரியை பாலில் அரைமணி ஊறவைக்கவும்.
நன்கு அரைக்கவும்.
ஒரு வாணலில் சர்க்கரை, முந்தரி விழுது, நெய், மற்றும் ஏலப்பொடி போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
மிருதுவான முந்தரி பர்பி/ கேக் தயார்.
தேவையானவை:
1cup முந்தரி
1 1 / 2cup சர்க்கரை
1 /2cup பால்
3 - 4 ஸ்பூன் நெய்
ஏலப்பொடி
செய்முறை:
முந்தரியை பாலில் அரைமணி ஊறவைக்கவும்.
நன்கு அரைக்கவும்.
ஒரு வாணலில் சர்க்கரை, முந்தரி விழுது, நெய், மற்றும் ஏலப்பொடி போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
மிருதுவான முந்தரி பர்பி/ கேக் தயார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதாம் பர்பி/ கேக்
தேவையானவை:
1cup பாதாம்
1 1 / 2cup சர்க்கரை
1 /2cup பால்
3 - 4 ஸ்பூன் நெய்
ஏலப்பொடி
செய்முறை:
பாதாமை பாலில் அரைமணி ஊறவைக்கவும்.
தோலியை நீக்கவும்.
நன்கு அரைக்கவும்.
ஒரு வாணலில் சர்க்கரை, பாதாம் விழுது, நெய், மற்றும் ஏலப்பொடி போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
மிருதுவான பாதாம் பர்பி/கேக் தயார்.
1cup பாதாம்
1 1 / 2cup சர்க்கரை
1 /2cup பால்
3 - 4 ஸ்பூன் நெய்
ஏலப்பொடி
செய்முறை:
பாதாமை பாலில் அரைமணி ஊறவைக்கவும்.
தோலியை நீக்கவும்.
நன்கு அரைக்கவும்.
ஒரு வாணலில் சர்க்கரை, பாதாம் விழுது, நெய், மற்றும் ஏலப்பொடி போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
மிருதுவான பாதாம் பர்பி/கேக் தயார்.
Last edited by krishnaamma on Wed Dec 19, 2018 12:36 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதாம் பர்பி/கேக் 2
தேவையானவை:
1cup பாதாம்விழுது
100gms நெய்
1 tin Condensed milk
செய்முறை:
ஒரு வாணலில் Condensed milk , பாதாம் விழுது, நெய் போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
மிருதுவான பாதாம் பர்பி/கேக் தயார்.
5 நிமிடத்தில் கேக் தயாராகிவிடும் .
1cup பாதாம்விழுது
100gms நெய்
1 tin Condensed milk
செய்முறை:
ஒரு வாணலில் Condensed milk , பாதாம் விழுது, நெய் போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
மிருதுவான பாதாம் பர்பி/கேக் தயார்.
5 நிமிடத்தில் கேக் தயாராகிவிடும் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேங்காய் பர்பி
தேவையானவை :
1cup தேங்காய் துருவல்
1cup சர்க்கரை
1sp நெய்
ஏலப்பொடி
2sp உடைத்த முந்தரி (தேவையானால் )
செய்முறை:
ஒரு வாணலில் சர்க்கரை, தேங்காய் துருவல் போடவும்.
நன்கு கிளறவும்.
நெய் ஊற்றவும் , ஏலப்பொடி, உடைத்த முந்தரி போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
தேங்காய் பர்பி தயார்.
Cheap and best sweet ,with very less ghee .
1cup தேங்காய் துருவல்
1cup சர்க்கரை
1sp நெய்
ஏலப்பொடி
2sp உடைத்த முந்தரி (தேவையானால் )
செய்முறை:
ஒரு வாணலில் சர்க்கரை, தேங்காய் துருவல் போடவும்.
நன்கு கிளறவும்.
நெய் ஊற்றவும் , ஏலப்பொடி, உடைத்த முந்தரி போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
தேங்காய் பர்பி தயார்.
Cheap and best sweet ,with very less ghee .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதாம் ஹல்வா 2
பாதாம் ஹல்வா 2
தேவையானவை:
4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
1 / 2cup பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
1 கப் சர்க்கரை
1 டேபிள்ஸ்பூன் நெய்
சிறிதளவு ஏலப்பொடி
பால் சிறிதளவு
2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது
மேலே தூவ:
ரோஜா இதழ்கள் கொஞ்சம்
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
பாதாம் ஹல்வா ரெடி.
சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
தேவையானவை:
4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
1 / 2cup பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
1 கப் சர்க்கரை
1 டேபிள்ஸ்பூன் நெய்
சிறிதளவு ஏலப்பொடி
பால் சிறிதளவு
2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது
மேலே தூவ:
ரோஜா இதழ்கள் கொஞ்சம்
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
பாதாம் ஹல்வா ரெடி.
சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதாம் ஹல்வா 3
பாதாம் ஹல்வா 3
தேவையானவை:
250 கிராம் பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
200 கிராம் சர்க்கரை
250 கிராம் நெய்
3 கப் பால்
சிறிதளவு ஏலப்பொடி
150 கிராம் ரவை
2 ஸ்பூன் பிஸ்தா தூளாக்கினது
இரண்டு ஷீட் 'சில்வர் ரேக் ' (தேவையானால் )
செய்முறை:
பாதாமை ஒரு இரண்டு மணிநேரம் ஊறவைத்து தோலை உரித்து ரவை போல மிக்சி இல் உடைத்துக்கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில், நெய்விட்டு ரவையை போட்டு வறுக்கவும்.
பிறகு பாதாம் ரவையை போட்டு வறுக்கவும்.
கொஞ்சம் சிவந்ததும், பால் சர்க்கரை போட்டு கிளறவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பிஸ்தா துண்டுகள் தூவவும்.
நெய் பிரிந்து வரும்போது இறக்கி நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
மேலே 'சில்வர் ரேக் ' ஒட்டவும்.
பாதாம் ஹல்வா வை சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
தேவையானவை:
250 கிராம் பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
200 கிராம் சர்க்கரை
250 கிராம் நெய்
3 கப் பால்
சிறிதளவு ஏலப்பொடி
150 கிராம் ரவை
2 ஸ்பூன் பிஸ்தா தூளாக்கினது
இரண்டு ஷீட் 'சில்வர் ரேக் ' (தேவையானால் )
செய்முறை:
பாதாமை ஒரு இரண்டு மணிநேரம் ஊறவைத்து தோலை உரித்து ரவை போல மிக்சி இல் உடைத்துக்கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில், நெய்விட்டு ரவையை போட்டு வறுக்கவும்.
பிறகு பாதாம் ரவையை போட்டு வறுக்கவும்.
கொஞ்சம் சிவந்ததும், பால் சர்க்கரை போட்டு கிளறவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பிஸ்தா துண்டுகள் தூவவும்.
நெய் பிரிந்து வரும்போது இறக்கி நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
மேலே 'சில்வர் ரேக் ' ஒட்டவும்.
பாதாம் ஹல்வா வை சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
முந்திரி ஹல்வா 2
தேவையானவை:
4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
1 / 2cup முந்திரி ( முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
1 கப் சர்க்கரை
1 டேபிள்ஸ்பூன் நெய்
சிறிதளவு ஏலப்பொடி
பால் சிறிதளவு
2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது
மேலே தூவ:
ரோஜா இதழ்கள் கொஞ்சம்
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்திரி விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
முந்திரி ஹல்வா தயார்.
சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
தேவையானவை:
4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
1 / 2cup முந்திரி ( முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
1 கப் சர்க்கரை
1 டேபிள்ஸ்பூன் நெய்
சிறிதளவு ஏலப்பொடி
பால் சிறிதளவு
2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது
மேலே தூவ:
ரோஜா இதழ்கள் கொஞ்சம்
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்திரி விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
முந்திரி ஹல்வா தயார்.
சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிரசம்
அதிரசம்
தேவையானவை :
பச்சரிசி அரை கிலோ
வெல்லம் கால் கிலோ
நெய் பொரிக்க
ஏலப்பொடி
செய்முறை:
பச்சரிசியை நன்கு களைந்து ,மூன்று மணிநேரம் ஊறவைக்கவும் .
பிறகு வடியவிட்டு தண்ணீர் நன்கு வடிந்ததும் ஒரு பத்து நிமிடம் துணி இல் போட்டு காயவைக்கவும்.
பிறகு சிறிது ஈரத்துடனேயே மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தை போடவும்.
அரை அல்லது முக்கால் கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை கரையவிடவும்.
அது கரைந்ததும் டீ வடிகட்டி இல் வடிகட்டிக்கொள்ளவும்.
இப்படி செய்வதால் வெல்ல தண்ணிரில் இருக்கும் சிறு மண், கல் மற்றும் குப்பைகள் அகற்றப்படும். புன்னகை
இப்போது வெல்லம் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
ஒரு சிறு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.
வெல்லம் கொதித்து கொஞ்சம் கெட்டியானதும் அதை கரண்டியால் கொஞ்சம் எடுத்து , கிண்ணி இல் உள்ள தண்ணிரில் விடவும்.
அது கை இல் எடுத்து உருட்டும் படி இருக்கணும்.
அப்படி இருந்தால் அது சரியான பதம்.
இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் கொதிக்கவிடணும்.
மீண்டும் மேலே சொன்னது போல செய்து பார்க்கணும்.
அப்படி சரியான பதம் வந்ததும் ஏலப்பொடி போடணும்.
கிளறி இறக்கணும்.
ஒரு பேசினில் அரிசி மாவை போடவும்.
பாகிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் விடவும்.
மாவை நன்கு கிளறவும
மீண்டும் மற்றும் ஒரு கரண்டி பாகை மாவில் விடவும் , கிளறவும்.
இவ்வாறு மாவு பாகை உறிஞ்சிக்கொண்டு கிட்ட தட்ட சப்பாத்தி மாவு போல வரும் வரை செய்யவும்.
இந்த பதத்தில் அதிரச மாவை இரண்டு நாட்கள் கூட வைத்திருக்கலாம்.
மீதி பாகு இருந்தால் பரவாஇல்லை பாயசத்துக்கு உபயோகிக்கலாம்.புன்னகை நல்லா இருக்கும்.
அதிரசம் செய்ய வேண்டும் போது, வாணலி இல் நெய் வைத்து அது காய்ந்ததும், மாவில் ஒரு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி நெய் இல் போடவும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
நல்ல பிரவுன் கலர் வந்ததும், கரண்டியால் எடுத்து, மற்றும் ஒரு கரண்டியால் அதில் ( அதிரசத்தில் ) இருக்கும் நெய்யை அழுத்தி நெய் வடிந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும் .
இதே போல மொத்த மாவையும் செய்யவும்.
மிருது வான அதிரசம் தயார் புன்னகை
குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை இல் செய்வார்கள் . அப்படி செய்வதானால் சர்க்கரை இன்னும் கொஞ்சம் அதிகம் போட்டுக்கணும் .
தேவையானவை :
பச்சரிசி அரை கிலோ
வெல்லம் கால் கிலோ
நெய் பொரிக்க
ஏலப்பொடி
செய்முறை:
பச்சரிசியை நன்கு களைந்து ,மூன்று மணிநேரம் ஊறவைக்கவும் .
பிறகு வடியவிட்டு தண்ணீர் நன்கு வடிந்ததும் ஒரு பத்து நிமிடம் துணி இல் போட்டு காயவைக்கவும்.
பிறகு சிறிது ஈரத்துடனேயே மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தை போடவும்.
அரை அல்லது முக்கால் கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை கரையவிடவும்.
அது கரைந்ததும் டீ வடிகட்டி இல் வடிகட்டிக்கொள்ளவும்.
இப்படி செய்வதால் வெல்ல தண்ணிரில் இருக்கும் சிறு மண், கல் மற்றும் குப்பைகள் அகற்றப்படும். புன்னகை
இப்போது வெல்லம் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
ஒரு சிறு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.
வெல்லம் கொதித்து கொஞ்சம் கெட்டியானதும் அதை கரண்டியால் கொஞ்சம் எடுத்து , கிண்ணி இல் உள்ள தண்ணிரில் விடவும்.
அது கை இல் எடுத்து உருட்டும் படி இருக்கணும்.
அப்படி இருந்தால் அது சரியான பதம்.
இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் கொதிக்கவிடணும்.
மீண்டும் மேலே சொன்னது போல செய்து பார்க்கணும்.
அப்படி சரியான பதம் வந்ததும் ஏலப்பொடி போடணும்.
கிளறி இறக்கணும்.
ஒரு பேசினில் அரிசி மாவை போடவும்.
பாகிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் விடவும்.
மாவை நன்கு கிளறவும
மீண்டும் மற்றும் ஒரு கரண்டி பாகை மாவில் விடவும் , கிளறவும்.
இவ்வாறு மாவு பாகை உறிஞ்சிக்கொண்டு கிட்ட தட்ட சப்பாத்தி மாவு போல வரும் வரை செய்யவும்.
இந்த பதத்தில் அதிரச மாவை இரண்டு நாட்கள் கூட வைத்திருக்கலாம்.
மீதி பாகு இருந்தால் பரவாஇல்லை பாயசத்துக்கு உபயோகிக்கலாம்.புன்னகை நல்லா இருக்கும்.
அதிரசம் செய்ய வேண்டும் போது, வாணலி இல் நெய் வைத்து அது காய்ந்ததும், மாவில் ஒரு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி நெய் இல் போடவும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
நல்ல பிரவுன் கலர் வந்ததும், கரண்டியால் எடுத்து, மற்றும் ஒரு கரண்டியால் அதில் ( அதிரசத்தில் ) இருக்கும் நெய்யை அழுத்தி நெய் வடிந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும் .
இதே போல மொத்த மாவையும் செய்யவும்.
மிருது வான அதிரசம் தயார் புன்னகை
குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை இல் செய்வார்கள் . அப்படி செய்வதானால் சர்க்கரை இன்னும் கொஞ்சம் அதிகம் போட்டுக்கணும் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Similar topics
» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
Page 11 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|