புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
53 Posts - 42%
heezulia
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
304 Posts - 50%
heezulia
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
21 Posts - 3%
prajai
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
3 Posts - 0%
Barushree
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு


   
   
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Sat Jul 16, 2011 4:46 pm

இன்றைய இளைஞர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். நாகரீகம் என்ற பெயரில், கேளிக்கைகளிலும், அனாச்சார வழிகளிலும் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள், இவ்வாறு ஆடம்பர மோகம் கொண்டு திரியவும், அழிந்து போகவும் காரணமாக இருப்பது யார் என்று சிந்திக்க வேண்டும். அவர்களை நேர்வழியில் நடத்தத் தவறியவர்கள் அவர்களது பெற்றோர் தான். குழந்தைப் பருவத்தில் இருந்தே முதற்கடமையாக அவர்களுக்கு குர்ஆனை போதித்திருக்க வேண்டும். முறைப்படி மார்க்கபோதனை பெறாத குழந்தை முதலில் ஒழுக்கம் தவறுகிறது. அடுத்து, அந்தக் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கிறார்கள். அங்கே பலதிறப்பட்ட குண நடத்தைகள் கொண்ட குழந்தைகளுடன் அது பழகுகிறது. அந்தச் சூழலுக்கு ஒப்ப தன்னை வளர்த்துக் கொள்கிறது. இதனால், கடமையையும் கண்ணியத்தையும் இழந்து விடுகிறது. இரண்டையும் தவற விட்ட குழந்தைகள் இளைஞர்களாக மாறியதும், நாகரீகம், ஆடம்பரம் என்ற அழிவுத்தன்மைகளுக்கு ஆட்படுகிறார்கள்.
அதன் பலனாக பெற்றோரின் மணிமொழிகளுக்கும் மதிப்புக் கொடுக்காதவராக மாறி விடுகிறார்கள். இல்லை... இல்லை... மாற்றப்பட்டு விடுகிறார்கள். இவர்கள், மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், மார்க்கத்தின் உயர்வை, உண்மையை உணராமல் குறை கூறித்திரிவதோடு, இறைவனை அலட்சியப்படுத்திவிட்டு, அல்லலை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களுடைய குற்றமல்ல. அவர்களைக் குற்றவாளி என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.
ஆரம்பத்தில் பெற்றோர் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டது. நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, ""உங்கள் குழந்தைகளை மூன்று குணங்களைக் கொண்டு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். 1. உங்கள் நபியைப் பிரியப்படுவது. 2. நபியின் குடும்பத்தார் மீது அன்பு வைப்பது. 3. குர்ஆனை ஓத வைப்பது. ஏனெனில், குர்ஆனை நெஞ்சில் பதித்தவர்கள், நிழல் என்பதே இல்லாத நாளில், அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில், நபிமார்கள் சஹாபாக்களுடன் இருப்பார்கள்,''. குழந்தைகளை நல்வழிப்படுத்தும் முயற்சியில், இன்றே பெற்றோர் ஈடுபடலாமே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக