புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னையும் எனது பெண் என...
Page 1 of 1 •
உனது பிரார்த்தனைகள் ஒன்றும் அத்தனை கடினமானவை அல்ல-
நிறைவேற்றுவதற்கு.
நீ கடந்து வந்த முப்பது தீபாவளிகளில் -
எந்த அரக்கனையும் கொல்லும்படி நீ கேட்கவில்லை.
நீ இரந்து வேண்டியதெல்லாம் -
எளிமையாய் ஒரு குடிசையும், மாசற்ற ஓர் ஒற்றை நட்பும்.
பார்க்கப்படாமலே நிராகரிக்கப்படும் ஒரு ஏழையின் வேதனை மனுவைப் போல் -
பரிணாம வளர்ச்சியில் தன் காதுகளை இழந்துவிட்ட
கடவுளிடம் போய்த் திரும்பி விட்டன உனது பிரார்த்தனைகள் எந்தப் பலனுமற்று.
*********************
ஒவ்வொரு நாளின் அந்தியிலும் துவங்கியது
உனது அதீத ஒப்பனைகள்.
உன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவனிடமும்
உனக்கு ஒவ்வொரு பெயர்.
உன்னைக் கட்டித் தழுவிய ஒவ்வொரு மேகத்திடமும்
நீ கருணையின் மழையை எதிர் பார்த்து கண்ணீர் சிந்தினாய் -
தாளாத, முடிவற்ற ஏக்கத்துடன்.
ஏனோ-அவை எச்சில் துப்பிக் கலைந்து விட்டன -
நான் உட்பட.
**********
இன்று-உன் உடல் மீதான வன்முறைகளும்,வருத்தங்களும்
மரத்துப் போய் விட்டது உனக்கு.
ஆயுதங்களின் உலகத்தில் -அகிம்சை சுடப்பட்டு விடும்
என்பதைத் தாமதமாக உணர்ந்து கொண்டவள் நீ.
எப்போதும் நிராயுதபாணியாய் -
ஒரு பிச்சைக்காரனின் கலயச் சோற்றாய் நீ.
எப்போதும் ஒரு கை உணவல்ல நீ-
ஒரு வயிற்றுக்கான உணவாயும் இல்லை நீ.
*************
மரணம் சிலருக்கு வரமாகி விடுகிறது.
உனக்கு நிச்சயம்-அப்படித்தான்.
இப்போது நான் உதிர்க்கும் கண்ணீர்த்துளி -
நீ வேண்டிய வரம் இல்லை.
இருந்தாலும்-அதில் ஒப்பனை இல்லை.
இன்று-நீ கடவுளின் காலடியில்-கடவுளின் வரமாய்.
உனக்கான பிரார்த்தனைகள் ஏதுமற்று.
***************
நேற்று-என் கனவில் வந்த கடவுளுக்குக் காதுகள் இருந்தன.
இரவு முழுவதும் உன் பிரியத்தைச் சொன்னது கடவுள்.
அந்தக் கணத்தில்தான் நான் உன்னை உணர்ந்தது
எனது பெண் என.
நிறைவேற்றுவதற்கு.
நீ கடந்து வந்த முப்பது தீபாவளிகளில் -
எந்த அரக்கனையும் கொல்லும்படி நீ கேட்கவில்லை.
நீ இரந்து வேண்டியதெல்லாம் -
எளிமையாய் ஒரு குடிசையும், மாசற்ற ஓர் ஒற்றை நட்பும்.
பார்க்கப்படாமலே நிராகரிக்கப்படும் ஒரு ஏழையின் வேதனை மனுவைப் போல் -
பரிணாம வளர்ச்சியில் தன் காதுகளை இழந்துவிட்ட
கடவுளிடம் போய்த் திரும்பி விட்டன உனது பிரார்த்தனைகள் எந்தப் பலனுமற்று.
*********************
ஒவ்வொரு நாளின் அந்தியிலும் துவங்கியது
உனது அதீத ஒப்பனைகள்.
உன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவனிடமும்
உனக்கு ஒவ்வொரு பெயர்.
உன்னைக் கட்டித் தழுவிய ஒவ்வொரு மேகத்திடமும்
நீ கருணையின் மழையை எதிர் பார்த்து கண்ணீர் சிந்தினாய் -
தாளாத, முடிவற்ற ஏக்கத்துடன்.
ஏனோ-அவை எச்சில் துப்பிக் கலைந்து விட்டன -
நான் உட்பட.
**********
இன்று-உன் உடல் மீதான வன்முறைகளும்,வருத்தங்களும்
மரத்துப் போய் விட்டது உனக்கு.
ஆயுதங்களின் உலகத்தில் -அகிம்சை சுடப்பட்டு விடும்
என்பதைத் தாமதமாக உணர்ந்து கொண்டவள் நீ.
எப்போதும் நிராயுதபாணியாய் -
ஒரு பிச்சைக்காரனின் கலயச் சோற்றாய் நீ.
எப்போதும் ஒரு கை உணவல்ல நீ-
ஒரு வயிற்றுக்கான உணவாயும் இல்லை நீ.
*************
மரணம் சிலருக்கு வரமாகி விடுகிறது.
உனக்கு நிச்சயம்-அப்படித்தான்.
இப்போது நான் உதிர்க்கும் கண்ணீர்த்துளி -
நீ வேண்டிய வரம் இல்லை.
இருந்தாலும்-அதில் ஒப்பனை இல்லை.
இன்று-நீ கடவுளின் காலடியில்-கடவுளின் வரமாய்.
உனக்கான பிரார்த்தனைகள் ஏதுமற்று.
***************
நேற்று-என் கனவில் வந்த கடவுளுக்குக் காதுகள் இருந்தன.
இரவு முழுவதும் உன் பிரியத்தைச் சொன்னது கடவுள்.
அந்தக் கணத்தில்தான் நான் உன்னை உணர்ந்தது
எனது பெண் என.
மிக அருமையான மனம் நெகிழவைக்கும் வரிகள்.....
பெண்களின் நிலை எப்படி என்பதை இதை விட அருமையாய் சொல்லமுடியுமா சந்தேகமே... ஒப்பனையின்றி கடவுளின் காலடியில் கடவுளின் வரமாய்.... இதுவே இறைவனின் இறுதி தீர்ப்பும்....
அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...
பெண்களின் நிலை எப்படி என்பதை இதை விட அருமையாய் சொல்லமுடியுமா சந்தேகமே... ஒப்பனையின்றி கடவுளின் காலடியில் கடவுளின் வரமாய்.... இதுவே இறைவனின் இறுதி தீர்ப்பும்....
அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்னால முடியல வாழ்த்துறதுக்கு இப்படி ஒரு அழகான கவிதையை ச்சே ரொம்ப அழகா இருக்கு கவிதை
நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க நண்பா
நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க நண்பா
நல்ல கவிதை
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
நன்றி!மஞ்சுபாஷினி.
நன்றி!ஹாசிம் சார்.
நன்றி!மாணிக்.
நன்றி!அப்துல்லாஹ் சார் .
அன்புடன் ரமேஷ்.
நன்றி!ஹாசிம் சார்.
நன்றி!மாணிக்.
நன்றி!அப்துல்லாஹ் சார் .
அன்புடன் ரமேஷ்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|