Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நக்கல் நகைச்சுவைகள் - II
5 posters
Page 1 of 1
நக்கல் நகைச்சுவைகள் - II
அப்பா; (மகனிடம்)உன் வயதில் நான் பொய் பேசினதே இல்லை,தெரியுமா?
மகன்:அப்போ அதை எப்போது ஆரம்பித்தாய்?
**********
''நான் பிரச்சினைகளை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்வதே இல்லை.''
'நானும் தான்.ஏன்னா,என் வீட்டு வாசலிலேயே அது காத்திருக்கும்.'
**********
மன்றம் ஒன்றில் ஒருவர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்.அது மிக மோசமாக இருந்தது.கூட்டத்தில் எல்லோரும் உட்கார முடியாமல் நெளிந்து கொண்டிருந்தனர்.அப்போது ஒருவர் திடீரென ஒரு பெரிய பிரம்பை கையில் வைத்துக் கொண்டு மேடை அருகே வந்து முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தார்.கவிதை வாசித்துக் கொண்டிருந்தவர் பயந்து தன கவிதையை நிறுத்தி விட்டார்.பிரம்பை வைத்திருந்தவர் அவரிடம்,''நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள்.உங்களை இங்கு கவிதை வாசிக்க ஏற்பாடு செய்தவரைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.''
**********
சாலையில் எதிரில் வந்த ஆசாமியிடம் ஒருவர் சொன்னார்,''எனக்கு ஜோசியம் தெரியும்.உங்களுக்கு சொல்லவா?''அந்த ஆசாமி உடனே தன கையை அவரிடம் நீட்டினார்.அவர் உடனே சொன்னார்,''நீங்கள் வடக்குத்தெருவில் உள்ள சலவையகத்தில் வேலை பார்க்கிறீர்கள்.சரியா?'' ஆசாமி அசந்து விட்டார்.'மிகச் சரியாகச் சொன்னீர்கள்'என்றார்.அவர் சொன்னார்,''அது ஒன்றும் சிரமமில்லை.நீங்கள் போட்டிருக்கும் உடைகள் என்னுடையவை.''
**********
ஒருவர் தன கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் மாலை ஐந்து மணி பேருந்தில் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தார்.நேரம் ஆகிவிட்டதோ என்ற பதைப்புடன் வழியில் ஒருவரிடம்,'நேரம் என்ன?'என்று கேட்டார்.அவர் உடனே வீட்டினுள் சென்று ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்து ஓரிடத்தில் நிறுத்தி அதன் நிழலை அளந்து ''இப்போது மணி நான்கு'' என்றார்.வந்தவர் கேட்டார்,''நீங்கள் வெயில் இல்லாதபோது எப்படி நேரம் கண்டு பிடிப்பீர்கள்?''அவர் அமைதியாக தன இடது கை முழுக்கை சட்டையை சற்று மேலே தள்ளி தன வாட்சைக் காட்டி,''இதை வைத்துதான் தெரிந்து கொள்வேன்.''என்றார்.
**********
ஒரு பெண் தன தோழியிடம் சொன்னாள்,''அதோ போகிறாரே,அந்த ஆள் என்னிடம் வந்து வழிந்து கொண்டிருந்தார்.திடீரென முகமெல்லாம் வெளிறி ஒருவித படபடப்புடன் வேகமாகச் சென்று விட்டார். ஏன் என்று தெரியவில்லை.''தோழி சொன்னாள்,''நான் வருவதைப் பார்த்திருப்பார்,''பெண் கேட்டாள்,''நீ என் தோழி என்று அவருக்கு தெரிந்திருக்காதே?''தோழி சொன்னாள்,''அவர்தான் என் கணவர்.''
**********
இராணுவ வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. இரண்டு பேர் ஹெட் போனில் பேசியபடி மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.திடீரென ஒருவர் பிடி நழுவி மேலேயிருந்து கீழே விழுந்தார்.அவர்,''அச்சச்சோ,நான் கீழே விழுந்திட்டேன்.''எனக் கத்தினார்.நண்பன் கேட்டார்,''ரொம்ப அடி பட்டிடுச்சா?''உடனே பதில் வந்தது,''மடையா,நான் இன்னும் கீழே போய்க்கொண்டுதான் இருக்கேன்.அதுக்குள்ளே எப்படித் தெரியும்?''
**********
''என்ன டாக்டர்,நீண்ட நேரமா என் உடம்பை டெஸ்ட் பண்றீங்களே?''
'என்னப்பா செய்றது?பணம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியலையே!'
**********
''ச்சே என்ன புத்தகம் இது?ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கு.ஆனால் கதையே இல்லையே!''
'நல்லாப் பாருங்க,டெலிபோன் டேரக்டரியா இருக்கப் போகுது!'
**********
''தலையிலே என்ன கட்டு?''
'இனிமே அடிக்க மாட்டேன்னு என் மனைவி என் தலையில் அடிச்சு சத்தியம் செஞ்சா....'
**********
''அட,கோழிக்கு ஏன் குடிக்க வெந்நீரை கொடுக்கிறாய்?''
'அப்பத்தான் அது அவிச்ச முட்டையிடும்.'
**********
''காந்தி,இயேசு,அம்பேத்கார்,இவர்களுக்குள் ஏதாவது ஒரு ஒற்றுமையான் விஷயம் சொல்லு,''
'அவர்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் பிறந்தார்கள்.'
**********
பாட்டி சொன்னார்,''என் துணிகளெல்லாம் நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்பதற்காக நானே துணிகளைத் துவைத்துக் கொள்கிறேன்.''பேத்தி சொன்னாள்,''நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக துணிகளை வாசிங் மெசினில் போடுகிறேன்.''
**********
''டாக்டர்,எங்கேயாவது போனா,போன இடத்திலேயே தூங்கி விடுகிறேன்.''
'அதனால தப்பு ஒண்ணும் இல்லையே.அவனவன் தூக்கமே வர மாட்டேங்குது என்கிறான்.'
''அட புரியாம பேசாதீங்க.நான் ஒரு திருடன்.திருடப்போன இடத்திலேயே தூங்கினால் என் கதி என்னாகும்?''
**********
''என் பையன் பர்ஸ்ட் க்ளாசில பாஸ் பண்ணிட்டான்.''
'அப்படியா சந்தோசம்.அடுத்து என்ன படிக்க வைக்கப் போறீங்க?'
''செகண்ட் க்ளாஸ்தான்.''
**********
''சட்ட சபையை எப்போது கூட்டுவாங்க?''
'குப்பை சேர்ந்தவுடன்.'
**********
''உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்.''
'உண்மை.அதுவாவது உன்னை நல்ல உதைச்சிருக்கும்.'
**********
''இவ்வளவு அவசரமா ஆபீசுக்கு ஓடுகிறாயே!அங்க போய் என்னத்தக் கிழிக்கப் போகிற?''
'தேதி காலண்டரைத்தான்.'
**********
''உனக்கு ஒரு உதை நான் கொடுத்தா சென்னையில போய் விழுவ தெரியுமா?''
'கொஞ்சம் மெதுவாய் உதை.எனக்கு விழுப்புரம் தான் போக வேண்டியிருக்குது.'
**********
''என்ன சார்,பாக்கெட்டிலே கரப்பான் பூச்சியை வச்சிருக்கீங்க!''
'பாக்கெட்டில இருக்கிற பணத்தைக் காப்பாத்த அதை விட வேறு வழி
தெரியலை.என் மனைவி அதைப் பார்த்து மட்டும் தான் பயப்படுவாள்.'
**********
''எங்க மேனேஜர் வரும்போது மரம் மாதிரி நின்று கொண்டிருந்தது தப்பாய்ப் போச்சு.''
'ஏன்,என்ன ஆயிற்று?'
''கூப்பிட்டு அறு அறு என்று அறுத்துவிட்டார்.''
**********
மகன்:அப்போ அதை எப்போது ஆரம்பித்தாய்?
**********
''நான் பிரச்சினைகளை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்வதே இல்லை.''
'நானும் தான்.ஏன்னா,என் வீட்டு வாசலிலேயே அது காத்திருக்கும்.'
**********
மன்றம் ஒன்றில் ஒருவர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்.அது மிக மோசமாக இருந்தது.கூட்டத்தில் எல்லோரும் உட்கார முடியாமல் நெளிந்து கொண்டிருந்தனர்.அப்போது ஒருவர் திடீரென ஒரு பெரிய பிரம்பை கையில் வைத்துக் கொண்டு மேடை அருகே வந்து முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தார்.கவிதை வாசித்துக் கொண்டிருந்தவர் பயந்து தன கவிதையை நிறுத்தி விட்டார்.பிரம்பை வைத்திருந்தவர் அவரிடம்,''நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள்.உங்களை இங்கு கவிதை வாசிக்க ஏற்பாடு செய்தவரைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.''
**********
சாலையில் எதிரில் வந்த ஆசாமியிடம் ஒருவர் சொன்னார்,''எனக்கு ஜோசியம் தெரியும்.உங்களுக்கு சொல்லவா?''அந்த ஆசாமி உடனே தன கையை அவரிடம் நீட்டினார்.அவர் உடனே சொன்னார்,''நீங்கள் வடக்குத்தெருவில் உள்ள சலவையகத்தில் வேலை பார்க்கிறீர்கள்.சரியா?'' ஆசாமி அசந்து விட்டார்.'மிகச் சரியாகச் சொன்னீர்கள்'என்றார்.அவர் சொன்னார்,''அது ஒன்றும் சிரமமில்லை.நீங்கள் போட்டிருக்கும் உடைகள் என்னுடையவை.''
**********
ஒருவர் தன கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் மாலை ஐந்து மணி பேருந்தில் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தார்.நேரம் ஆகிவிட்டதோ என்ற பதைப்புடன் வழியில் ஒருவரிடம்,'நேரம் என்ன?'என்று கேட்டார்.அவர் உடனே வீட்டினுள் சென்று ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்து ஓரிடத்தில் நிறுத்தி அதன் நிழலை அளந்து ''இப்போது மணி நான்கு'' என்றார்.வந்தவர் கேட்டார்,''நீங்கள் வெயில் இல்லாதபோது எப்படி நேரம் கண்டு பிடிப்பீர்கள்?''அவர் அமைதியாக தன இடது கை முழுக்கை சட்டையை சற்று மேலே தள்ளி தன வாட்சைக் காட்டி,''இதை வைத்துதான் தெரிந்து கொள்வேன்.''என்றார்.
**********
ஒரு பெண் தன தோழியிடம் சொன்னாள்,''அதோ போகிறாரே,அந்த ஆள் என்னிடம் வந்து வழிந்து கொண்டிருந்தார்.திடீரென முகமெல்லாம் வெளிறி ஒருவித படபடப்புடன் வேகமாகச் சென்று விட்டார். ஏன் என்று தெரியவில்லை.''தோழி சொன்னாள்,''நான் வருவதைப் பார்த்திருப்பார்,''பெண் கேட்டாள்,''நீ என் தோழி என்று அவருக்கு தெரிந்திருக்காதே?''தோழி சொன்னாள்,''அவர்தான் என் கணவர்.''
**********
இராணுவ வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. இரண்டு பேர் ஹெட் போனில் பேசியபடி மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.திடீரென ஒருவர் பிடி நழுவி மேலேயிருந்து கீழே விழுந்தார்.அவர்,''அச்சச்சோ,நான் கீழே விழுந்திட்டேன்.''எனக் கத்தினார்.நண்பன் கேட்டார்,''ரொம்ப அடி பட்டிடுச்சா?''உடனே பதில் வந்தது,''மடையா,நான் இன்னும் கீழே போய்க்கொண்டுதான் இருக்கேன்.அதுக்குள்ளே எப்படித் தெரியும்?''
**********
''என்ன டாக்டர்,நீண்ட நேரமா என் உடம்பை டெஸ்ட் பண்றீங்களே?''
'என்னப்பா செய்றது?பணம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியலையே!'
**********
''ச்சே என்ன புத்தகம் இது?ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கு.ஆனால் கதையே இல்லையே!''
'நல்லாப் பாருங்க,டெலிபோன் டேரக்டரியா இருக்கப் போகுது!'
**********
''தலையிலே என்ன கட்டு?''
'இனிமே அடிக்க மாட்டேன்னு என் மனைவி என் தலையில் அடிச்சு சத்தியம் செஞ்சா....'
**********
''அட,கோழிக்கு ஏன் குடிக்க வெந்நீரை கொடுக்கிறாய்?''
'அப்பத்தான் அது அவிச்ச முட்டையிடும்.'
**********
''காந்தி,இயேசு,அம்பேத்கார்,இவர்களுக்குள் ஏதாவது ஒரு ஒற்றுமையான் விஷயம் சொல்லு,''
'அவர்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் பிறந்தார்கள்.'
**********
பாட்டி சொன்னார்,''என் துணிகளெல்லாம் நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்பதற்காக நானே துணிகளைத் துவைத்துக் கொள்கிறேன்.''பேத்தி சொன்னாள்,''நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக துணிகளை வாசிங் மெசினில் போடுகிறேன்.''
**********
''டாக்டர்,எங்கேயாவது போனா,போன இடத்திலேயே தூங்கி விடுகிறேன்.''
'அதனால தப்பு ஒண்ணும் இல்லையே.அவனவன் தூக்கமே வர மாட்டேங்குது என்கிறான்.'
''அட புரியாம பேசாதீங்க.நான் ஒரு திருடன்.திருடப்போன இடத்திலேயே தூங்கினால் என் கதி என்னாகும்?''
**********
''என் பையன் பர்ஸ்ட் க்ளாசில பாஸ் பண்ணிட்டான்.''
'அப்படியா சந்தோசம்.அடுத்து என்ன படிக்க வைக்கப் போறீங்க?'
''செகண்ட் க்ளாஸ்தான்.''
**********
''சட்ட சபையை எப்போது கூட்டுவாங்க?''
'குப்பை சேர்ந்தவுடன்.'
**********
''உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்.''
'உண்மை.அதுவாவது உன்னை நல்ல உதைச்சிருக்கும்.'
**********
''இவ்வளவு அவசரமா ஆபீசுக்கு ஓடுகிறாயே!அங்க போய் என்னத்தக் கிழிக்கப் போகிற?''
'தேதி காலண்டரைத்தான்.'
**********
''உனக்கு ஒரு உதை நான் கொடுத்தா சென்னையில போய் விழுவ தெரியுமா?''
'கொஞ்சம் மெதுவாய் உதை.எனக்கு விழுப்புரம் தான் போக வேண்டியிருக்குது.'
**********
''என்ன சார்,பாக்கெட்டிலே கரப்பான் பூச்சியை வச்சிருக்கீங்க!''
'பாக்கெட்டில இருக்கிற பணத்தைக் காப்பாத்த அதை விட வேறு வழி
தெரியலை.என் மனைவி அதைப் பார்த்து மட்டும் தான் பயப்படுவாள்.'
**********
''எங்க மேனேஜர் வரும்போது மரம் மாதிரி நின்று கொண்டிருந்தது தப்பாய்ப் போச்சு.''
'ஏன்,என்ன ஆயிற்று?'
''கூப்பிட்டு அறு அறு என்று அறுத்துவிட்டார்.''
**********
Last edited by realvampire on Sat Jul 16, 2011 4:41 pm; edited 1 time in total
Re: நக்கல் நகைச்சுவைகள் - II
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: நக்கல் நகைச்சுவைகள் - II
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நக்கல் நகைச்சுவைகள்
» வேலைவாய்ப்பு செய்திகள் (நக்கல் :lol: )
» நக்கல் நாயகம் !
» என்ன ஒரு நக்கல்…!!!
» நக்கல் ஒரு அசல்!
» வேலைவாய்ப்பு செய்திகள் (நக்கல் :lol: )
» நக்கல் நாயகம் !
» என்ன ஒரு நக்கல்…!!!
» நக்கல் ஒரு அசல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|