புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
1 Post - 25%
viyasan
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
21 Posts - 4%
prajai
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_m10சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 16, 2011 10:09 am

சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் சரகம் மந்தவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள வேதாசலம் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 30) ஆடிட்டரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் நாச்சாள் (26). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அமெரிக்கன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மதுர வள்ளியம்மை என்ற மகள் இருக்கிறாள். அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். சொக்கலிங்கம் தினமும் காலையில் வேலைக்கு போய்விடுவார். நாச்சாள் பகல் 11 1/2 மணிக்கு வேலைக்கு போய்விட்டு இரவு தான் வீடு திரும்புவார். நாச்சாள், தினமும் வேலைக்கு போகும் முன்பு குழந்தை மதுரவள்ளியை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டுப்போவார். அருகில் உள்ள தெருவில்தான் அவரது பெற்றோரும் தங்கையும் வசிக்கிறார்கள்.

பள்ளிக்கூடம் முடிந்தவுடன் குழந்தை மதுரவள்ளியை பெற்றோர் அழைத்துவந்துவிடுவார்கள். இரவில் நாச்சாள் வந்தபிறகு வீட்டில் கொண்டுபோய் விடுவார்கள். நாச்சாள் வேலைக்குச் செல்லும் முன்பு அவரது தங்கையிடம் தினமும் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், நேற்று அது போல் நாச்சாளிடமிருந்து செல்போன் அழைப்பு வரவில்லை. இதனால் அவரது தங்கை செல்போனில் பேச முயற்சித்தார். செல்போன் சுவிட் ஆப் என்று வந்தது. இதனால் அவர் வேலை பார்க்கும் வங்கிக்கு போன் செய்து கேட்டார். `நாச்சாள் வேலைக்கு வரவில்லை' என்று பதில் சொன்னார்கள்.

இதனால் சந்தேகம் கொண்ட தங்கை, நாச்சாளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு கண்ட காட்சியால், தங்கை கதறி அழுதார். நாச்சாள் கட்டிலுக்கு கீழே மூச்சுப்பேச்சுஇல்லாமல் கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவருக்கு உயிர் இருக்கலாம் என்று கருதி, உடனடியாக அவரை இசபெல்லா மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

நாச்சாள் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவரது கழுத்து, முகம் ஆகிய இடங்களில் ஏராளமான நக கீறல்கள் இருந்தன. இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டினப்பாக்கம் போலீசார் இசபெல்லா மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். நாச்சாளின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முக ராஜேசுவரன், துணை கமிஷனர் கருப்பசாமி, உதவி கமிஷனர் ரவி சங்கர், பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி மற்றும் போலீஸ் படையினர் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான கொலைகாரனின் கை ரேகையை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் அக்னி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து மெயின் ரோட்டில் சிறிது தூரம் ஓடியது.

வீட்டு சமையல்காரி மற்றும் அக்கம்பக்கம் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தைப்பார்வையிட்டபிறகு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தாலி சங்கிலி மற்றும் 2 வளையல்கள் காணாமல் போயிருக்கிறது. ஆனால், அவர் அணிந்திருந்த காது ஜிமிக்கி அப்படியே உள்ளது. பீரோவில் சாவி உள்ளது. ஆனால் அதற்குள் இருந்த நகைகளும் ரொக்கப்பணமும் அப்படியே இருக்கின்றன.

இதனால் நகைக்காக இந்த கொலை நடந்ததா? என்று உறுதியாக சொல்லமுடியாது. தெரிந்த நபர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும். சில தடயங்கள் சிக்கியுள்ளன. குற்றவாளி விரைவில் பிடிபடுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இணை கமிஷனர் சண்முக ராஜேசுவரன் கூறும்போது, `கொலையாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக' அவர் தெரிவித்தார். இந்த சம்பவம், மந்தைவெளி பகுதியில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கி அதிகாரி நாச்சாள், `ஆசை` சினிமா பட பாணியில் மூச்சு திணறடிக்கப்பட்டு மிகவும் பயங்கரமாக கொல்லப்பட்டுள்ளார்.

ஆசை சினிமா படத்தில் பிரகாஷ் ராஜ் அவரது மனைவி ரோகிணியை கை கால்களை கட்டிப்போட்டு முகத்தை பிளாஸ்டிக் பையால் சுற்றி நூதனமான முறையில் கொலை செய்வார். அதே பாணியில் நாச்சாளையும், கை கால்களை கட்டிப்போட்டு முகத்தை பிளாஸ்டிக் பையால் கொலைகாரன் இறுக்கி கட்டியிருந்தான். நாச்சாள் துடி துடித்தபடி நீண்டநேரம் போராடி உயிரை விட்டிருக்கவேண்டும். அவர் வேலைக்குச் செல்வதற்காக டிபன் பாக்சில் சாப்பாடு கட்டிவைத்திருந்தார்.

பக்கத்தில் உள்ள தெருவில் இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதாக தெரிகிறது. அந்த வீட்டில் கார்பெண்டர் வேலை செய்யும் நபர் செல்போனில் பேசி நாச்சாளை பார்க்கவருவதாக கூறியிருக்கிறார். இப்போது அந்த கார்பெண்டர் மீது போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

மாலை மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக