புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_lcapஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_voting_barஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 16, 2011 6:50 am

First topic message reminder :

இன்று
கோயில் நகரத்தின்
கோர நாள்!
தெய்வங்கள் பல இருந்தும்
காக்க நாதி இல்லை!
பள்ளி சென்றவர்கள்
பாடையில் சென்ற சோகம்!
ஆண்டுகள் ஆறான போதும்
ஆரவில்லை தீயின் வடு!
கருகிய பிஞ்சுகளை எண்ணி
கண்ணீர் வடிப்போம்!
கருகிய பிஞ்சுகளுக்கு
கவிதையால் உயிர் கொடுப்போம்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 16, 2011 1:17 pm

இங்கு தேவையற்ற மறுமொழிகள் தேவையில்லை ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Jul 16, 2011 1:31 pm

மணிக்கவும் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 16, 2011 1:38 pm

வை.பாலாஜி wrote:இங்கு தேவையற்ற மறுமொழிகள் தேவையில்லை ..

நன்றி ஜி
உங்களின் இந்த சுட்டிக்காட்டுதல் மிகவும் பயனுடைத்தது....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Bஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Dஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Uஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 16, 2011 2:20 pm

எனக்கு கவிதை எழுதத் தெரியாது.மன்னிக்கவும்.அதனால் அவர்களுக்காக ஒரு சில நிமிடம் மவுனம் இருந்து என் மவுனத்தையே கவிதையாக்குகிறேன். அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 16, 2011 2:22 pm

துள்ளித் திரிந்த சிறகுகள் அன்று
துவண்டு சரிந்தண விறகுகள் போல்
பள்ளியில் கருகிய முல்லைகள்
பயில வந்த பாசமிகு பிள்ளைகள்
கத்திக் கதறிய அவர்தம் சோகம்
கனன்ற தீயிலோ வெந்ததவர் தேகம்
வெந்தீ நாக்கில் வேக வைக்க
வேண்டுமெனில் என்னுடல் நான் தருவேன்
வெள்ளை மனமுடை பிஞ்சுகளை
வெள்ளரிப் பழமாய் சுட்டதென்ன
கெட்டவர் கேடுடையார் இருக்க - நீ
தொட்டது தளிர்பிஞ்சு மலர்களன்றோ.....
காலம் கடந்து நினைத்திடினும்
கண்களில் கண்ணீர் துளிர்க்குதம்மா
அன்புக்குழந்தைகளை நினைத்து நெஞ்சம்
ஆற்றிடாத் துயர் அடையுதாம்மா
எழுதிடும் எனை இங்கு தேற்றிவிட
எனக்கருகில் யாரும் இல்லை அந்தோ
அழுதிடும் உங்கள் அனைவருடன்
கழியட்டும் என் துன்ப நினைவுகளும்...
kumbakonam fire" alt="" />



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Bஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Dஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Uஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jul 16, 2011 2:24 pm


பஞ்சபூதங்களில் மாசற்றவன் என்று
மார்தட்டும் நீ வெட்கப்படு
மலரவேண்டிய மொட்டுமலர்களை
உன் வேட்கையால் கரித்ததற்கு

இதற்க்குமேல் சொல்ல வார்த்தை இல்லை என்னிடம்
மேல்சொல்லபட்ட வரிகள் ஏற்கனவே இங்கு கிறுக்கியதுதான் http://www.eegarai.net/t64582-topic#578060



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 16, 2011 3:11 pm

அகரம் போட சென்ற பிள்ளைகளை
ஆகாரமாய் எடுத்து கொண்ட தீயே - அன்று
அருவி போல ஓடிய எங்கள் - கண்ணீரை
பருகித்தான் தாகம் தீர்த்தயோ ?

பிஞ்சுகளை எரித்து
தீட்டு பட்ட தீயே - நீ
தூய்மையாக வேண்டுமானால்
சிகரம் போல வளர்கிற
கல்விக் கொள்ளையர்களை
கருக்கிவிடு !அதுதான்
மரித்துபோன குழந்தைகளின் ஆசையும் கூட





இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Thank-you015
avatar
Guest
Guest

PostGuest Sat Jul 16, 2011 3:53 pm

.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 16, 2011 3:58 pm

இந்த துயரதிற்க்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது. அந்த பிஞ்சுகளின் வேதனையை நினைத்தால் நெஞ்சமேல்லாம் பதறுகிறது.

அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 16, 2011 6:49 pm



அன்று
பிஞ்சுகளை
தின்ற "தீ"
இன்றும் எரிகிறது
நம் நெஞ்சில்


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக