ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

+15
சதாசிவம்
கே. பாலா
ஜாஹீதாபானு
ayyamperumal
செய்தாலி
kitcha
பூஜிதா
SK
இளமாறன்
பாலாஜி
அருண்
உமா
ரஞ்சித்
அப்துல்லாஹ்
மகா பிரபு
19 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by மகா பிரபு Sat Jul 16, 2011 6:50 am

First topic message reminder :

இன்று
கோயில் நகரத்தின்
கோர நாள்!
தெய்வங்கள் பல இருந்தும்
காக்க நாதி இல்லை!
பள்ளி சென்றவர்கள்
பாடையில் சென்ற சோகம்!
ஆண்டுகள் ஆறான போதும்
ஆரவில்லை தீயின் வடு!
கருகிய பிஞ்சுகளை எண்ணி
கண்ணீர் வடிப்போம்!
கருகிய பிஞ்சுகளுக்கு
கவிதையால் உயிர் கொடுப்போம்.


Last edited by மகா பிரபு on Sun Jul 17, 2011 7:03 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by பாலாஜி Sat Jul 16, 2011 1:17 pm

இங்கு தேவையற்ற மறுமொழிகள் தேவையில்லை ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by பூஜிதா Sat Jul 16, 2011 1:31 pm

மணிக்கவும் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by அப்துல்லாஹ் Sat Jul 16, 2011 1:38 pm

வை.பாலாஜி wrote:இங்கு தேவையற்ற மறுமொழிகள் தேவையில்லை ..

நன்றி ஜி
உங்களின் இந்த சுட்டிக்காட்டுதல் மிகவும் பயனுடைத்தது....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Bஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Dஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Uஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by kitcha Sat Jul 16, 2011 2:20 pm

எனக்கு கவிதை எழுதத் தெரியாது.மன்னிக்கவும்.அதனால் அவர்களுக்காக ஒரு சில நிமிடம் மவுனம் இருந்து என் மவுனத்தையே கவிதையாக்குகிறேன். அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by அப்துல்லாஹ் Sat Jul 16, 2011 2:22 pm

துள்ளித் திரிந்த சிறகுகள் அன்று
துவண்டு சரிந்தண விறகுகள் போல்
பள்ளியில் கருகிய முல்லைகள்
பயில வந்த பாசமிகு பிள்ளைகள்
கத்திக் கதறிய அவர்தம் சோகம்
கனன்ற தீயிலோ வெந்ததவர் தேகம்
வெந்தீ நாக்கில் வேக வைக்க
வேண்டுமெனில் என்னுடல் நான் தருவேன்
வெள்ளை மனமுடை பிஞ்சுகளை
வெள்ளரிப் பழமாய் சுட்டதென்ன
கெட்டவர் கேடுடையார் இருக்க - நீ
தொட்டது தளிர்பிஞ்சு மலர்களன்றோ.....
காலம் கடந்து நினைத்திடினும்
கண்களில் கண்ணீர் துளிர்க்குதம்மா
அன்புக்குழந்தைகளை நினைத்து நெஞ்சம்
ஆற்றிடாத் துயர் அடையுதாம்மா
எழுதிடும் எனை இங்கு தேற்றிவிட
எனக்கருகில் யாரும் இல்லை அந்தோ
அழுதிடும் உங்கள் அனைவருடன்
கழியட்டும் என் துன்ப நினைவுகளும்...
kumbakonam fire" alt="" />


Last edited by அப்துல்லாஹ் on Sat Jul 16, 2011 3:25 pm; edited 1 time in total


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Bஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Dஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Uஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by செய்தாலி Sat Jul 16, 2011 2:24 pm


பஞ்சபூதங்களில் மாசற்றவன் என்று
மார்தட்டும் நீ வெட்கப்படு
மலரவேண்டிய மொட்டுமலர்களை
உன் வேட்கையால் கரித்ததற்கு

இதற்க்குமேல் சொல்ல வார்த்தை இல்லை என்னிடம்
மேல்சொல்லபட்ட வரிகள் ஏற்கனவே இங்கு கிறுக்கியதுதான் http://www.eegarai.net/t64582-topic#578060


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by ayyamperumal Sat Jul 16, 2011 3:11 pm

அகரம் போட சென்ற பிள்ளைகளை
ஆகாரமாய் எடுத்து கொண்ட தீயே - அன்று
அருவி போல ஓடிய எங்கள் - கண்ணீரை
பருகித்தான் தாகம் தீர்த்தயோ ?

பிஞ்சுகளை எரித்து
தீட்டு பட்ட தீயே - நீ
தூய்மையாக வேண்டுமானால்
சிகரம் போல வளர்கிற
கல்விக் கொள்ளையர்களை
கருக்கிவிடு !அதுதான்
மரித்துபோன குழந்தைகளின் ஆசையும் கூட



Last edited by அய்யம் பெருமாள் .நா on Mon Jul 18, 2011 3:24 pm; edited 1 time in total


இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by Guest Sat Jul 16, 2011 3:53 pm

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 11:17 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by ஜாஹீதாபானு Sat Jul 16, 2011 3:58 pm

இந்த துயரதிற்க்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது. அந்த பிஞ்சுகளின் வேதனையை நினைத்தால் நெஞ்சமேல்லாம் பதறுகிறது.

அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by கே. பாலா Sat Jul 16, 2011 6:49 pm



அன்று
பிஞ்சுகளை
தின்ற "தீ"
இன்றும் எரிகிறது
நம் நெஞ்சில்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum