Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியலெனும் அமுதம்..
+6
பூஜிதா
செய்தாலி
kitcha
miruthula
SK
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அரசியலெனும் அமுதம்..
First topic message reminder :
பெரியதொரு மாற்றம் அரசியலில் விரும்பும் மக்களே..!
இனியதொரு அரசியலமைப்பு சட்டம் அமைத்திட
புதியதொருவனாய் அரசியலுக்கு வருகிறேன்..
அரியதொரு வாய்ப்பு தருவீரா..? என் மேல் ஓட்டுப்பதிவீரா..?
அரசியல்வாதி எனும் பெயர் இதுவரை எனக்கில்லை.
அதனால் என் கைகளில் இதுவரை கறைபடிந்ததில்லை.
இலவச பொருள் தந்து இயலாதவனாக்க வரவில்லை.
இதுவரை என் குடும்பம் அரசியலில் இருந்ததில்லை.
இனிமேலும் அவர்களை இங்கே இழுக்கப் போவதில்லை.!
அரிதாரம் பூசிக்கொண்டு பேச நான் நடிகனில்லை..
அவதூறு பேசி தகராறு செய்திட கலக நாரதருமில்லை..
நற்பண்புகள் கற்றுத்தந்து நல்லதொரு நாடு உருவாக்க
நானும் உரைக்கிறேன்..என் தேர்தல் அறிக்கையை..!
படிப்பினை இலவசமாய் கட்டாயமாக பயில வழி வகுத்திடுவேன்..!
பருவத்தினர் எல்லோர்க்கும் இராணுவ பயிற்சியினை அளித்திடுவேன்.!
சாதிகளையும் அதன் கட்சிச்சங்கங்களையும் ஒழித்திடுவேன்..!
லஞ்சம் வாங்கி பதுக்குபவர்களின் குடியுரிமையை பறித்திடுவேன்..!
காந்தகோடு அட்டை மூலம் உங்கள் விபரகணக்குகளை ஒன்றிணைப்பேன்..!
களவு,கொலை,கற்பழிப்பு செய்பவருக்கு கடின தண்டனை தந்திடுவேன்..!
அயல்தேசப் பணிக்கு குறைவான வருட அனுமதியே தந்திடுவேன்..!
அங்கு அவர்கள் குடியிரிமை பெறுவதை அடியோடு நிறுத்திடுவேன்.!
அனாதைகளை தத்தெடுத்தால் அரசாங்க வேலை தந்திடுவேன்..!
முதியோர்கள் இல்லத்தினை இலவசமாய் முன்னின்று நடத்திடுவேன்..!
அரசியலுக்கும் அடிப்படை தகுதி,வயது வரம்பு அமைத்திடுவேன்..!
சாதி மத அடிப்படை இல்லாத,தகுதிக்கான வேலை அளித்திடுவேன்.!
மனிதமெனும் சாதி மட்டும் இருந்திடச் செய்வேன்..!
புனிதமெனும் ஜோதியாய் அது ஒளிரச்செய்வேன்..!
பிச்சை எனும் ஏழ்மை நிலைதனை ஒழித்திடுவேன்..!
இச்சைகள் இல்லா சமுதாயம் உருவாக்கிடுவேன்..!
அரசியலெனும் சாக்கடையை அமுதமேனும் அரசியலாக்க..
இந்திய ஆட்சி பணி ( I.A.S) பயின்ற என்னை அரியணையில்
ஏற்றுவீரா..? அமைதிவாழ்வுக்கு என்மேல் ஓட்டுப்பதிவீரா..?
பெரியதொரு மாற்றம் அரசியலில் விரும்பும் மக்களே..!
இனியதொரு அரசியலமைப்பு சட்டம் அமைத்திட
புதியதொருவனாய் அரசியலுக்கு வருகிறேன்..
அரியதொரு வாய்ப்பு தருவீரா..? என் மேல் ஓட்டுப்பதிவீரா..?
அரசியல்வாதி எனும் பெயர் இதுவரை எனக்கில்லை.
அதனால் என் கைகளில் இதுவரை கறைபடிந்ததில்லை.
இலவச பொருள் தந்து இயலாதவனாக்க வரவில்லை.
இதுவரை என் குடும்பம் அரசியலில் இருந்ததில்லை.
இனிமேலும் அவர்களை இங்கே இழுக்கப் போவதில்லை.!
அரிதாரம் பூசிக்கொண்டு பேச நான் நடிகனில்லை..
அவதூறு பேசி தகராறு செய்திட கலக நாரதருமில்லை..
நற்பண்புகள் கற்றுத்தந்து நல்லதொரு நாடு உருவாக்க
நானும் உரைக்கிறேன்..என் தேர்தல் அறிக்கையை..!
படிப்பினை இலவசமாய் கட்டாயமாக பயில வழி வகுத்திடுவேன்..!
பருவத்தினர் எல்லோர்க்கும் இராணுவ பயிற்சியினை அளித்திடுவேன்.!
சாதிகளையும் அதன் கட்சிச்சங்கங்களையும் ஒழித்திடுவேன்..!
லஞ்சம் வாங்கி பதுக்குபவர்களின் குடியுரிமையை பறித்திடுவேன்..!
காந்தகோடு அட்டை மூலம் உங்கள் விபரகணக்குகளை ஒன்றிணைப்பேன்..!
களவு,கொலை,கற்பழிப்பு செய்பவருக்கு கடின தண்டனை தந்திடுவேன்..!
அயல்தேசப் பணிக்கு குறைவான வருட அனுமதியே தந்திடுவேன்..!
அங்கு அவர்கள் குடியிரிமை பெறுவதை அடியோடு நிறுத்திடுவேன்.!
அனாதைகளை தத்தெடுத்தால் அரசாங்க வேலை தந்திடுவேன்..!
முதியோர்கள் இல்லத்தினை இலவசமாய் முன்னின்று நடத்திடுவேன்..!
அரசியலுக்கும் அடிப்படை தகுதி,வயது வரம்பு அமைத்திடுவேன்..!
சாதி மத அடிப்படை இல்லாத,தகுதிக்கான வேலை அளித்திடுவேன்.!
மனிதமெனும் சாதி மட்டும் இருந்திடச் செய்வேன்..!
புனிதமெனும் ஜோதியாய் அது ஒளிரச்செய்வேன்..!
பிச்சை எனும் ஏழ்மை நிலைதனை ஒழித்திடுவேன்..!
இச்சைகள் இல்லா சமுதாயம் உருவாக்கிடுவேன்..!
அரசியலெனும் சாக்கடையை அமுதமேனும் அரசியலாக்க..
இந்திய ஆட்சி பணி ( I.A.S) பயின்ற என்னை அரியணையில்
ஏற்றுவீரா..? அமைதிவாழ்வுக்கு என்மேல் ஓட்டுப்பதிவீரா..?
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Fri Jul 15, 2011 10:49 pm; edited 1 time in total
Re: அரசியலெனும் அமுதம்..
கவிதை படித்து சிறந்ததொரு கருத்தை முன்மொழிந்த உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன்..நண்பரே... எல்லோரும் அரசியல் சாக்கடை என்று சொல்லும்போது ஏன் அதைசெய்தாலி wrote:எல்லாரும் சொல்வார்கள் அரசியல் ஒரு சாக்கடை
என்னை பொறுத்தவரை கவிஞர் சொன்னதுபோல் அது ஒரு அமுதம் தான்
வம்சவாதிகள் ,புத்தியற்றவன் ,திருடன் ,கோமாளி ,மதவாதி இப்படி
சுய இலாபத்திற்காக கட்சி உருவாக்கி அரசியலை சீர்கேடுக்குகிரார்கள்
சீழ் பிடித்து துர்நாற்றம் வீசும் அரசியலை கண்டாலே மூக்கை பிடித்து செல்கிறார்கள்
கல்வி ,தகுதியும் திறமையும் உள்ள சில மனிதர்கள்
நல்ல மனிதர்கள் அரசியலின் உன்னதம் உணராதவரை
ஏற்க்கனவே இருக்கும் மனிதர்களால் சீழ்பிடுத்து நாறிக்கொண்டே இருக்கும் அரசியல் .
ஊராட்சி அதிகாரி ,தாலுகா ஆதிகாரி ,மாவட்டத்தை ஆளும் அதிகாரி
இவர்களை எல்லாம் ஆளும் தகுதி அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு இருக்கா என்று
பொதுமக்கள் உணராதவரை இந்த அரசியல் தொடரும் (இதில் இன்றைய அரசியல்வாதிகளின் தவறுகள் ஏதும் இல்லை அவர்களின் தவறை கண்டும் காணமல் இருப்பது நம் பொதுமக்கள் மீதுதான் தவறு இருக்கு )
உங்கள் கவிதையை வாசித்தபோது இப்படி எழுத தோன்றியது
இதில் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்
கவிதை சிறப்பு நண்பா பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அமுதமாக்க முடியாதா..? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்கள் நினைத்து எழுதிய கவிதை..இது..
மாற்றம் விரும்பும் மக்களில் நானும் ஒருவனே..! இதில் ஒரு சட்டம் நிறைவேறினால் கூட நன்மை பிறக்கும் நம் தமிழ்நாட்டிற்கு..என்பதே..என் விருப்பமும்...நன்றிகள்..செயதாலி..
Re: அரசியலெனும் அமுதம்..
நாட்டைப் பற்றி கவலை மற்றும் நாடு செல்லும் பாதை இவற்றைக் கண்டு நானும் சில நேரங்களில் யோசிப்பதுண்டு.நாட்டை திருத்த பெரியர்வர்கள் மூலம் முடியுமா என்பது தெரியவில்லை.ஆனால் சிறுவர்கள் மனதில் நாம் சொல்லிக் கொடுக்கின்ற நல்ல விசயங்கள் மூலமும் இதைத் திருத்த முடியும் என்பது என் கருத்து.நல்ல எண்ணங்களை, தாய் நாட்டின் மீது பற்றை நாம் சிறுவர்கள் மனதில் பதிக்க வேண்டும்.தாய் மீது, தாய் மொழி மற்றும் தாய் நாட்டின் மீது பற்று உள்ளவர்களாக அவர்கள் வளர வேண்டும்.அவர்கள் வளரும் பட்சத்தில் நாம் எதிர்பார்ப்பது நடக்க வாய்ப்பு உண்டு.காலம் ஆகலாம்.ஆனால் வெற்றி நிச்சயம்.
தமிழ் மொழியை சில கடைகளில் நான் பார்க்கிறபோது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஜூ போடா வேண்டிய இடத்தில் ஜீ என்று போட்டு இருப்பார்கள்.இதை போல் நிறைய சொல்லலாம்.என் குழந்தை தமிழ் மொழியை கற்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு வரும்பொழுதுதான் நான் அதற்கான பாதையை தேர்ந்தெடுப்பேன்.என் குழந்தைக்கு தமிழ் மொழி தேவை இல்லை என்று நான் நினைக்கும் பட்சத்தில் எப்படி குழந்தை மொழியை கற்கும். தவறு எல்லாமே நம் மீதுதான் இருக்கிறது.இது தவறு என்று தெரியாத இவர்களை நாம் என்னவென்று சொல்வது.அது போல் தான் நாட்டு பற்றும்.
தமிழ் மொழியை சில கடைகளில் நான் பார்க்கிறபோது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஜூ போடா வேண்டிய இடத்தில் ஜீ என்று போட்டு இருப்பார்கள்.இதை போல் நிறைய சொல்லலாம்.என் குழந்தை தமிழ் மொழியை கற்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு வரும்பொழுதுதான் நான் அதற்கான பாதையை தேர்ந்தெடுப்பேன்.என் குழந்தைக்கு தமிழ் மொழி தேவை இல்லை என்று நான் நினைக்கும் பட்சத்தில் எப்படி குழந்தை மொழியை கற்கும். தவறு எல்லாமே நம் மீதுதான் இருக்கிறது.இது தவறு என்று தெரியாத இவர்களை நாம் என்னவென்று சொல்வது.அது போல் தான் நாட்டு பற்றும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அரசியலெனும் அமுதம்..
நன்றிகள்..தங்களின் கருத்துக்கு.கிச்சா..அவர்களே...kitcha wrote:நாட்டைப் பற்றி கவலை மற்றும் நாடு செல்லும் பாதை இவற்றைக் கண்டு நானும் சில நேரங்களில் யோசிப்பதுண்டு.நாட்டை திருத்த பெரியர்வர்கள் மூலம் முடியுமா என்பது தெரியவில்லை.ஆனால் சிறுவர்கள் மனதில் நாம் சொல்லிக் கொடுக்கின்ற நல்ல விசயங்கள் மூலமும் இதைத் திருத்த முடியும் என்பது என் கருத்து.நல்ல எண்ணங்களை, தாய் நாட்டின் மீது பற்றை நாம் சிறுவர்கள் மனதில் பதிக்க வேண்டும்.தாய் மீது, தாய் மொழி மற்றும் தாய் நாட்டின் மீது பற்று உள்ளவர்களாக அவர்கள் வளர வேண்டும்.அவர்கள் வளரும் பட்சத்தில் நாம் எதிர்பார்ப்பது நடக்க வாய்ப்பு உண்டு.காலம் ஆகலாம்.ஆனால் வெற்றி நிச்சயம்.
தமிழ் மொழியை சில கடைகளில் நான் பார்க்கிறபோது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஜூ போடா வேண்டிய இடத்தில் ஜீ என்று போட்டு இருப்பார்கள்.இதை போல் நிறைய சொல்லலாம்.என் குழந்தை தமிழ் மொழியை கற்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு வரும்பொழுதுதான் நான் அதற்கான பாதையை தேர்ந்தெடுப்பேன்.என் குழந்தைக்கு தமிழ் மொழி தேவை இல்லை என்று நான் நினைக்கும் பட்சத்தில் எப்படி குழந்தை மொழியை கற்கும். தவறு எல்லாமே நம் மீதுதான் இருக்கிறது.இது தவறு என்று தெரியாத இவர்களை நாம் என்னவென்று சொல்வது.அது போல் தான் நாட்டு பற்றும்.
Re: அரசியலெனும் அமுதம்..
உங்கள் எண்ணம் என்றாவது ஒரு நாள் விடியும் என்று எதிர்பார்ப்போம் ...
நல்ல சிந்தனைகள் ஆழமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்
நல்ல சிந்தனைகள் ஆழமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அரசியலெனும் அமுதம்..
நன்றி...சுதான்ந்தன்.dsudhanandan wrote:நீ நில்லு தல... என்ற ஓட்டு உண்க்குத்தான்... (ஆமா ஓட்டுக்கு எவளோ தருவே?) -- இது இன்றைய அரசியல் ...
உங்கள் கனவு!? பலிக்க, மாற்றம் பிறக்க பாடுபடுவோம்!!!!
Re: அரசியலெனும் அமுதம்..
நன்றி..பூஜிதா...பூஜிதா wrote:கவிதை மிகவும் அருமை
செய்தாலியின் கருத்தும் அருமை
Re: அரசியலெனும் அமுதம்..
மிக்க நன்றி...பெருமாள்...தங்களின் நல்ல கவிதை மறுமொழி அருமை...அய்யம் பெருமாள் .நா wrote:கண்டேன் !கண்டேன்!
ஞாலத்தை திருத்தும் ஞானத்துடனான
நாளைய தலைவரை நானும் கண்டேன் !
சூலத்தை ஏந்தி -இன்றய
அரசியல் சூத்திரத்தை சூனியமாக்கும்
காளியை கவிதையில் கண்டேன் .
(கொலை வாளினை எடடா
கொடியோர் செயல் அறவே !)
Re: அரசியலெனும் அமுதம்..
அருமை சூர்யா.
பாற்கடலைக் கடைய
அரசியலெனும் சாக்கடை வர
உலக நன்மைக்கு சிவனார் குடிக்க
பின் வந்ததாம் அதே அரசியல் அமுதமென
உங்கள் கவி வரிகளில் - அமுதென அறிந்து பருக
விடியல் தெரிகிறது - விடியலை நோக்கி பயணிப்போம்...
பாற்கடலைக் கடைய
அரசியலெனும் சாக்கடை வர
உலக நன்மைக்கு சிவனார் குடிக்க
பின் வந்ததாம் அதே அரசியல் அமுதமென
உங்கள் கவி வரிகளில் - அமுதென அறிந்து பருக
விடியல் தெரிகிறது - விடியலை நோக்கி பயணிப்போம்...
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: அரசியலெனும் அமுதம்..
நன்றி..இளா...இளமாறன் wrote:உங்கள் எண்ணம் என்றாவது ஒரு நாள் விடியும் என்று எதிர்பார்ப்போம் ...
நல்ல சிந்தனைகள் ஆழமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|