Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாவற்ற வரம்
+4
ஜாஹீதாபானு
dsudhanandan
SK
ayyamperumal
8 posters
Page 1 of 1
சாவற்ற வரம்
ஆரம்ப காலங்களில் அந்த மனிதருக்கு இறைவனை பிடிக்காது. தற்செயலாக ஒரு சாமியாரை சந்தித்த பின் கோவில் கோவிலாக சுற்ற ஆரம்பித்து விட்டார். இவர் இறைவனை தேடிச் செல்ல செல்ல, செல்வம் இவரை தேடி வந்தது. திடீரென ஒருநாள் நான் காட்டிற்க்கு சென்று தவம் செய்ய போகிறேன் என்றார். அவரது மனைவி தடுத்தும் கேளாமல் சென்றார். இவரது தவத்தை கண்டு புளகாங்கிதம் அடைந்த இறைவன் இவருக்கு காட்சி அளித்தார். மகனே உனக்கு என்ன வாரம் வேண்டும் கேள் என்றார். அவன் இறைவா எனக்கு இறப்பு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்றார். அதற்கு இறைவன், இயற்க்கையின் நியதிகளை மற்ற முடியாது ஆகவே வேறு எதையாவது கேள் என்றார். அதெல்லாம் முடியாது எனக்கு சாவே வராத வாழ்க்கை வேண்டும் என்றான் . சில நிமிடங்கள் யோசித்த இறைவன் பக்தனின் எண்ணத்தை பூர்த்தி செய்தார்.
இறைவனிடம் வாரம் பெற்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வீட்டிற்க்க்கு வந்தார். இவரைப் பற்றி அறிந்த நண்பர்கள் இவரை புகழ்ந்தனர். அப்போது தொலை பேசி மணி அடித்தது. ஹேலோ நான் முத்துமி பேசுகிறேன் என்றவர் போனை துண்டித்து விட்டு தன் பெயரை சொல்லி பார்த்தார். .......முத்துமி ........முத்துமி .........கடைசிவரை முத்துசாமி என்கிற தன்னுடைய பெயரில் உள்ள சா வே அவருக்கு வரவில்லை.
[நன்றி ; புதிய தலைமுறை வார இதழ் ]
இறைவனிடம் வாரம் பெற்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வீட்டிற்க்க்கு வந்தார். இவரைப் பற்றி அறிந்த நண்பர்கள் இவரை புகழ்ந்தனர். அப்போது தொலை பேசி மணி அடித்தது. ஹேலோ நான் முத்துமி பேசுகிறேன் என்றவர் போனை துண்டித்து விட்டு தன் பெயரை சொல்லி பார்த்தார். .......முத்துமி ........முத்துமி .........கடைசிவரை முத்துசாமி என்கிற தன்னுடைய பெயரில் உள்ள சா வே அவருக்கு வரவில்லை.
[நன்றி ; புதிய தலைமுறை வார இதழ் ]
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சாவற்ற வரம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
றிமாஸ்- தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
Re: சாவற்ற வரம்
உண்மையே.....
மனிதனின் ஆசைகளுக்கு அளவில்லாமல் போவதால் தன் தலையில் மண்ணள்ளி போட்டுக்கொள்வதை தவிர்க்க இயல்வதில்லை என்று சொன்ன மிக அருமையான பகிர்வு.... செல்வத்தை தேடிச்சென்றால் செல்வம் கிடைத்தது... கிடைத்ததை கொண்டு அமைதியான வாழ்க்கை நடத்தி இருக்க முடிந்ததா இல்லை... இறப்பில்லாத வாழ்க்கைக்கு இறைவனை தொந்திரவு செய்து வரம் பெற்றார். ஆனால் இறைவன் எப்போதும் ஒரு கணக்கு வைத்திருப்பதை மனிதன் அறிவதில்லை..... அதற்கு இதோ இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்.....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு அய்யம் பெருமாள்.
மனிதனின் ஆசைகளுக்கு அளவில்லாமல் போவதால் தன் தலையில் மண்ணள்ளி போட்டுக்கொள்வதை தவிர்க்க இயல்வதில்லை என்று சொன்ன மிக அருமையான பகிர்வு.... செல்வத்தை தேடிச்சென்றால் செல்வம் கிடைத்தது... கிடைத்ததை கொண்டு அமைதியான வாழ்க்கை நடத்தி இருக்க முடிந்ததா இல்லை... இறப்பில்லாத வாழ்க்கைக்கு இறைவனை தொந்திரவு செய்து வரம் பெற்றார். ஆனால் இறைவன் எப்போதும் ஒரு கணக்கு வைத்திருப்பதை மனிதன் அறிவதில்லை..... அதற்கு இதோ இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்.....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு அய்யம் பெருமாள்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ஷர்மிஅஷாம்- இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
Re: சாவற்ற வரம்
அவர் தமிழ் சா எடுக்க சொல்லி கேட்டாரா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|