புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
1 Post - 50%
viyasan
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
198 Posts - 41%
ayyasamy ram
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_lcapமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_voting_barமகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 15, 2011 3:50 pm

திருவொற்றியூர் திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (48), அதிமுக மகளிரணி மாவட்ட பொருளாளர் இந்திரா சண்முகம் என்பவரின் கம்பெனி கார் டிரைவர். கடந்த மாதம் 21ம் தேதி காலை, எர்ணாவூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் தலையில் பலத்த வெட்டுக் காயத்துடன் ஆனந்த் இறந்து கிடந்தார். இதுகுறித்து, எண்ணூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.



சந்தேகத்தின்படி, திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (35) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி, அரவாணி நாகராஜ் ஆகியோருடன் சேர்ந்து, ஆனந்தை கொலை செய்ததாக மாரிமுத்து கூறினார். இதையடுத்து, மாரிமுத்து, விசாலாட்சி (40) இருவரையும் நேற்று முன்தினம் மாலை போலீசார் கைது செய்தனர்.



விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: கைதான மாரிமுத்து எர்ணாவூரில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஆனந்த் சில ஆண்டுகள் வேலை செய்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி, மாரிமுத்து கடையில் கறி வாங்கி பிரியாணி வியாபாரம் செய்துள்ளார். அடிக்கடி கடைக்கு வந்ததால் மாரிமுத்து, ஆனந்த், விசாலாட்சி ஆகியோருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.



விசாலாட்சி வீட்டுக்கு ஆனந்த் அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அவரது மகளிடம் ஆனந்த் கொஞ்சி கொஞ்சி பேசுவாராம். இது, விசாலாட்சிக்கு பிடிக்கவில்லை. இருவரையும் கண்டித்திருக்கிறார். அதன்பிறகும் அவர்களின் பழக்கம் நீடித்தது. ஆத்திரமடைந்த விசாலாட்சி, ஆனந்தை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.



இதுபற்றி மாரிமுத்துவிடம் கூறினார்; அவரும் சம்மதித்தார். சம்பவத்தன்று மாரிமுத்து, விசாலாட்சி, அதே பகுதியைச் சேர்ந்த அரவாணி நாகராஜ் ஆகியோர், தொலைபேசியில் ஆனந்தை தொடர்பு கொண்டு, கறிக்கடை அருகே வருமாறு அழைத்தனர். அங்கு வந்ததும் ஆனந்தை மாரிமுத்து, நாகராஜ் இருவரும் சரமாரியாக கத்தியால் குத்தினர்.



ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஆனந்த் இறந்ததும் போலீஸ் கவனத்தை திசை திருப்ப, சடலத்தை தண்டவாளத்தில் போட்டுவிட்டு தப்பி உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாரிமுத்து, விசாலாட்சி இருவரையும் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான அரவாணி நாகராஜை தேடி வருகின்றனர்.

tamilcnn.com

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 3:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக