ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ.ராசாவுக்கு டெலிபோன் இலாகா கிடைப்பதில் நீரா ராடியாவுக்கு முக்கிய பங்கு: சி.பி.ஐ. கோர்ட்டில் ஆதாரம் தாக்கல்

2 posters

Go down

ஆ.ராசாவுக்கு டெலிபோன் இலாகா கிடைப்பதில் நீரா ராடியாவுக்கு முக்கிய பங்கு: சி.பி.ஐ. கோர்ட்டில் ஆதாரம் தாக்கல் Empty ஆ.ராசாவுக்கு டெலிபோன் இலாகா கிடைப்பதில் நீரா ராடியாவுக்கு முக்கிய பங்கு: சி.பி.ஐ. கோர்ட்டில் ஆதாரம் தாக்கல்

Post by ரஞ்சித் Fri Jul 15, 2011 3:22 pm

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகளை, சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில், சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் டெலிகாம் நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆ.ராசாவுக்கு தொலைத் தொடர்பு இலாகா கிடைக்க, அரசியல் தரகரும், வைஷ்ணவி கம்யூனிகேசன் தலைவருமான நீரா ராடியா முயற்சி மேற்கொண்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான முக்கிய ஆவணத்தை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது.

அந்த ஆவணத்தில் கூறப் பட்டு இருப்பதாவது:-

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முக்கிய நிறுவனங்கள் சிலவற்றின் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய நீரா ராடியாவிடம் விசாரணை நடத்தியபோது, வழக்குக்கு தொடர்புடைய தகவல்களை தெரிவித்தார்.

2009-ல் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் ஆ.ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறை பெற்றுத்தருவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இது தொடர்பாக ஏர்டெல் அதிபர் சுனில் பாரதி மிட்டலுடன் பேசினார்.

ரிலையன்ஸ் அனில் அம்பானியிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு ராசாவை எச்சரித்தார். அதற்கு ராசா அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்து இருக்கிறார்.

தி.மு.க.வின் பொதுவான செயல்பாடுகள் மற்றும் அந்த கட்சியின் உள் விவகாரங்கள் பற்றி, கனிமொழியுடனும் பேசியுள்ளார். தந்தையுடன் இணைந்து கட்சியில் முக்கிய பங்காற்றி, ஆ.ராசாவுக்கு தொலைத் தொடர்பு துறையை பெற்றுத்தர முயற்சி செய்யுமாறு கனிமொழியிடம் கேட்டுக் கொண்டார்.

இது உங்கள் (கனிமொழி) அரசியல் வளர்ச்சிக்கு இது உகந்ததாக இருக்கும் என்றும் அவருக்கு ஆலோசனை வழங்கினார். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி குறித்து பத்திரிகையாளர் பர்கா தத் தெரிவித்த கருத்துக்களை கனிமொழி மற்றும் ஆ.ராசாவுடன் நீரா ராடியா பகிர்ந்து கொண்டார்.

டெலிபோன் உரையாடலின்போது, தொலைத் தொடர்பு துறையை தி.மு.க.வுக்கு அளிக்க காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ள விவகாரத்தை கனிமொழி, நீரா ராடியாவிடம் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோருக்கு தொலைத் தொடர்பு துறை வழங்கப்படமாட்டாது என்று பரவிய தகவலை கனிமொழியிடம் சுட்டிக் காட்டிய நீராராடியா, ஆ. ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறை வழங்கப்படும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சாதக- பாதக அம்சங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாறு நீராராடியா வாக்குமூலம் அளித்துள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆ.ராசாவுக்கு தொலைத்தொடர்பு துறையை பெற்றுத்தர நீரா ராடியா முயற்சி செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஆ.ராசாவுக்கு டெலிபோன் இலாகா கிடைப்பதில் நீரா ராடியாவுக்கு முக்கிய பங்கு: சி.பி.ஐ. கோர்ட்டில் ஆதாரம் தாக்கல் Empty Re: ஆ.ராசாவுக்கு டெலிபோன் இலாகா கிடைப்பதில் நீரா ராடியாவுக்கு முக்கிய பங்கு: சி.பி.ஐ. கோர்ட்டில் ஆதாரம் தாக்கல்

Post by SK Fri Jul 15, 2011 3:39 pm

அப்போ கணிக்கு பங்கு இல்லையா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பங்கு என சி.பி.ஐ., அம்பலம்: சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: 15 ஆடியோ சி.டி.க்கள் டெல்லி கோர்ட்டில் தாக்கல்
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும்
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
» தமிழர் பேரழிவுக்கு மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது: பழ.நெடுமாறன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum