புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?
பதிவு செய்த நாள் 7/15/2011 2:32:53
சென்னை : நீதிமன்றத்தால் சம்மன்
அனுப்பப்பட்ட முதல்வர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டியது அவசியம்
என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சொத்து குவிப்பு வழக்கில்
முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்
பதவியில் நீடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
உயர்நீதிமன்ற
வக்கீல் முத்துராமலிங்கம் கூறும்போது: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர்
ஜெயலலிதா வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட் டுள்ளது. சம்மனை ஏற்று முதல்வர் நேரில்
ஆஜராக வேண்டியது அவரது கடமை. நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை
வழங்கினால் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல. தார்மீக பொறுப்பு
ஏற்று பதவி விலகுவதே சிறப்பானது. முதல்வர் பதவியில் இருப்பவர்கள் சொத்து
குவிப்பு வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ததாக இதுவரை வரலாறு இல்லை.
கே.கலைசெல்வன்
(சென்னை உயர்நீதிமன்றம்): குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 313 படி
குற்றவாளிகளுக்கு பாதகமான சாட்சிகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி,
பதிலை குற்றவாளியிடமிருந்து பதிலை பெறும். இந்த ஒரு நிகழ்வு மூலம்
சம்பந்தப்பட்ட குற்றவாளி தனது தரப்பினை எடுத்துரைக்க முடியும். எனவே இந்த
பிரிவின் குற்றவாளி கட்டாயமாக ஆஜராகி நீதிமன்ற கேள்விக்கு பதில் அளிக்க
வேண்டும். எனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
கட்டாயமாக ஆஜராவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது பற்றி, பெயர்
வெளியிட விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘ஊழல் தடுப்புச் சட்ட
வழக்கில் ஒரு முதல்வருக்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டால் அவர்
தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக
இருந்த போது, டான்சி நில பேர வழக்கில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும்
அவரை பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின. ஆனால், அவர் பதவி விலகவில்லை
என்றார்.
இன்னொரு வக்கீல் கூறியதாவது:
பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2009ம்
ஆண்டில் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், 2
நாளில் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனால், அவர்
அப்போது தப்பினார். இதே போல், சிபுசோரன் முதல்வராக இருந்த போதும் அவருக்கு
சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் உடனடியாக பதவி விலகவில்லை. தண்டனை
விதிக்கப்பட்ட போதுதான் விலகினார். எனினும், முதல்வராக இருந்தாலும்
நீதிமன்ற சம்மனுக்கு கட்டுப்பட்டு ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாய்தா மேல் வாய்தா
சொத்துக்குவிப்பு
வழக்கில் ஆஜராகாமல் இருக்க வாய்தா மேல் வாய்தா வாங்கிவந்த ஜெயலலிதா 27ம்
தேதிக்கு ஆஜராகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்
தனிக்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு துவங்கியதுமே இவ்வழக்கில்
ஆஜராகாமல் இருக்கவும், வழக்கை நீட்டிக்கவும் ஜெயலலிதா தரப்பு தொடர்
முயற்சியில் ஈடுபட்டுவந்தது. இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா
தாக்கல் செய்த மனுவை தனி நீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் தள்ளுபடி
செய்தது.
பின்னர் சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்
மொழிபெயர்க்க கோரி காலஅவகாசம் கோரப்பட்டது. மொழிபெயர்ப்பு பணிகள்
முடிந்ததும் அதிலுள்ள குறைகள் களைய வேண்டும் என்று அவகாசம் கோரப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காட்டியும், தேர்தல் பிரசாரத்தை காரணம்
காட்டியும் வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
தற்போது
முதல்வர் பொறுப்பில் இருப்பதால் அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு
அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கின் தற்போதைய
நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தேயாக வேண்டும்
என்பதால் அவர் 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினகரன்
பதிவு செய்த நாள் 7/15/2011 2:32:53
சென்னை : நீதிமன்றத்தால் சம்மன்
அனுப்பப்பட்ட முதல்வர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டியது அவசியம்
என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சொத்து குவிப்பு வழக்கில்
முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்
பதவியில் நீடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
உயர்நீதிமன்ற
வக்கீல் முத்துராமலிங்கம் கூறும்போது: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர்
ஜெயலலிதா வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட் டுள்ளது. சம்மனை ஏற்று முதல்வர் நேரில்
ஆஜராக வேண்டியது அவரது கடமை. நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை
வழங்கினால் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல. தார்மீக பொறுப்பு
ஏற்று பதவி விலகுவதே சிறப்பானது. முதல்வர் பதவியில் இருப்பவர்கள் சொத்து
குவிப்பு வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ததாக இதுவரை வரலாறு இல்லை.
கே.கலைசெல்வன்
(சென்னை உயர்நீதிமன்றம்): குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 313 படி
குற்றவாளிகளுக்கு பாதகமான சாட்சிகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி,
பதிலை குற்றவாளியிடமிருந்து பதிலை பெறும். இந்த ஒரு நிகழ்வு மூலம்
சம்பந்தப்பட்ட குற்றவாளி தனது தரப்பினை எடுத்துரைக்க முடியும். எனவே இந்த
பிரிவின் குற்றவாளி கட்டாயமாக ஆஜராகி நீதிமன்ற கேள்விக்கு பதில் அளிக்க
வேண்டும். எனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
கட்டாயமாக ஆஜராவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது பற்றி, பெயர்
வெளியிட விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘ஊழல் தடுப்புச் சட்ட
வழக்கில் ஒரு முதல்வருக்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டால் அவர்
தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக
இருந்த போது, டான்சி நில பேர வழக்கில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும்
அவரை பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின. ஆனால், அவர் பதவி விலகவில்லை
என்றார்.
இன்னொரு வக்கீல் கூறியதாவது:
பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2009ம்
ஆண்டில் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், 2
நாளில் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனால், அவர்
அப்போது தப்பினார். இதே போல், சிபுசோரன் முதல்வராக இருந்த போதும் அவருக்கு
சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் உடனடியாக பதவி விலகவில்லை. தண்டனை
விதிக்கப்பட்ட போதுதான் விலகினார். எனினும், முதல்வராக இருந்தாலும்
நீதிமன்ற சம்மனுக்கு கட்டுப்பட்டு ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாய்தா மேல் வாய்தா
சொத்துக்குவிப்பு
வழக்கில் ஆஜராகாமல் இருக்க வாய்தா மேல் வாய்தா வாங்கிவந்த ஜெயலலிதா 27ம்
தேதிக்கு ஆஜராகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்
தனிக்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு துவங்கியதுமே இவ்வழக்கில்
ஆஜராகாமல் இருக்கவும், வழக்கை நீட்டிக்கவும் ஜெயலலிதா தரப்பு தொடர்
முயற்சியில் ஈடுபட்டுவந்தது. இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா
தாக்கல் செய்த மனுவை தனி நீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் தள்ளுபடி
செய்தது.
பின்னர் சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்
மொழிபெயர்க்க கோரி காலஅவகாசம் கோரப்பட்டது. மொழிபெயர்ப்பு பணிகள்
முடிந்ததும் அதிலுள்ள குறைகள் களைய வேண்டும் என்று அவகாசம் கோரப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காட்டியும், தேர்தல் பிரசாரத்தை காரணம்
காட்டியும் வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
தற்போது
முதல்வர் பொறுப்பில் இருப்பதால் அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு
அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கின் தற்போதைய
நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தேயாக வேண்டும்
என்பதால் அவர் 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினகரன்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை .
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உமா wrote:SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
மனிச்சிடுங்க டீச்சர் தப்பு பண்ணிட்டேன்
- Sponsored content
Similar topics
» இளையராஜா, மோடியை புகழ்ந்ததன் பின்னணி! இரண்டு முறை அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி சம்மன் காரணமா?
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி
» முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
» அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி
» முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
» அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|