புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
61 Posts - 44%
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
43 Posts - 31%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
179 Posts - 40%
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 1:06 pm

First topic message reminder :


சிவலோகம்.

பிரம்மதேவன் புடைசூழ அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானைத் தரிசிக்க வந்தனர்.

பிரம்மதேவன் 'ஐய்யனே ! அனலாசுரன் என்கிற அசுரன் நம் தேவர்களுக்கு மிகவும் தும்பன் தந்து கொடுமை படுத்துகிறான். நாளாக நாளாக அவன் தரும் தொல்லைகளுக்கு அளவோ, வரம்போ இல்லை" என்றார்.

மற்ற தேவர்களும் விநாயகரை அடிபணிந்து, "பிரபோ, அந்த அசுரன் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அசுரனின் வாயிலிருந்து நெருப்பு வருகின்றது. அப்படியே பொசுக்கி விடுவான் போல இருக்கிறது. எங்களை காத்தருள வேண்டும். ஏற்கனவே பல அரக்கர்களை அழித்து எங்களை காப்பாற்றியுள்ளவர் நீங்கள்." என்று மன்றாடிக்கேட்டுக் கொண்டனர்.

விநாயகர் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் அவனை துவம்ச்ம் செய்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

விநாயகப் பெருமான், தனது போர்ப்படையுடன் அனலாசுரனைப் போரிடச் சென்றார். அந்த் அசுரனோ, வாயிலிருந்து நெருப்பு கக்கினான். விநாயகரின் படைகள் பொசுங்கின.

விநாயகருக்கு கோபம் பொங்கிற்று. தொடர்ந்து போர் செய்தார். ஆனால் அசுரனை வெல்ல முடியவில்லை. இதனால், தனது தும்பிக்கையால் அசுரனை அப்படியே தூக்கி, வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வயிற்றின் உள்ளே சென்ற அசுரன் சும்மா இருக்கவில்லை. விநாயகருக்கு தகிக்க வைத்தான். விநாயகரும் வயிறு எரிகிறதே என்று கத்திக் கொண்டே நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் தேவர்கள் ஓடோடி வந்தனர். விநாயகர் மீது குடம் குடமாக கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். பலனில்லை. அடுத்த முயற்சியாக, சந்திரனிடமிருந்து ஒளியைப் பாய்ச்சினர்.

எரிச்சல் அப்படியே இருந்தது.

அப்போது ஒரு ரிஷி வந்தார். நிறைய அருகம்புல்லை எடுத்து வந்து விநாயகரின் தலையில் வைத்தார். விநாயகருக்கு எரிச்சல் தணிய ஆரம்பித்தது. வயிற்றில் இருந்த அனலாசுரன் அப்படியே ஜீரணம் ஆகிவிட்டான்.

விநாயகருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதனால், விநாயகரின் அருளைப் பெறவிரும்பும் பக்தர்கள், அருகம்புல்லை அர்ச்சனை செய்தால் நல்லது என்ற வழக்கம் உண்டானது.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 15, 2011 8:47 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:

தெளிவாக எழுத்துக்களில் கருத்துக்கள் கூறினால் மிகவும் எளிதாக இருக்கும். எதுவாக இருந்தாலும் தங்களுக்கு மிக்க நன்றி.

வணக்கம் ஜெகதீஸ்வரன் தங்களின் பதிவுகளை முன்பே நான் படித்திருக்கிறேன் தங்களின் மறுமொழிகளையும் நான் மிகவும் ரசித்துள்ளேன் ஆனால் இந்த விஷயத்திர்க்கு தங்கள் கூறிய கருத்து ஏற்று கொள்ள முடியாது இந்து மதத்தின் ஒவ்வொரு அசைவிலும் அர்த்தம் உள்ள இந்து மதம், மேலும் சில விஷயங்களை பூடகமாக கூறுவது சிலருக்கு வேடிக்கையாக தெரியும் அது மட்டுமின்றி மந்திரம் குறித்து நீங்கள் இங்கே சொன்னது வெறும் மந்திரங்கள் ஓம் என்ற மந்திரத்தினை இன்று மேற்க்குலகம் ஆராய்ந்து பல நல்ல விஷயங்களை வெளி கொணர்ந்து இருக்கிறது உங்களுக்கு மேலும் சந்தேகம் மந்திரங்கள் பற்றி யெனில் யுடியூபிள் பிரீக்குவன்சி குறித்து தேடி பாருங்கள் ஒலி அலைகளின் மூலம் பொருள்கள் மாற்றம் அடைவதை காணலாம், அடுத்த விஷயம் அன்பு செலுத்துங்கள் இது இந்து மதத்திர்க்கு புதிது இல்லை அன்பே சிவம் என்பது இங்கே பிரபலம் ஆனால் ஒரு கேள்வி எழும் கடவுள் அவதாரம் எடுத்து தீயவர்களை அழிக்கவில்லையா என ஆனால் அதற்க்குல் உள்ள பதில் கடவுள் கையால் மாண்டவர்கள் முன் செய்த பாவத்தை கழித்து தேவர் உலகம் செல்வதாக வரும் ஆகா கொடிய பாவங்கள் செய்தவரை மீட்க்கவே அப்படிப்பட்ட அவதாரங்கள் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் நிறைய எழுத ஆசைதான் விரிவஞ்சி இத்துடன் நிறைவு செய்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 16, 2011 12:58 am

.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 16, 2011 5:23 am

அறிய வேண்டிய தகவல்.

mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Sat Jul 16, 2011 7:01 pm

இருக்கும் இடத் தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கு எங்கோ அலைகிறார்.....உங்களுக்குள்ளே இறைவன் இறைவன் இருக்க, இறைவன் வெறும் கல்லாக ஏன் பார்க்கிர்கள் ? நீண்ட விளக்கம் வேண்டுமா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக