Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோசடி பெண்ணிடம் ரூ.3 கோடி பணம் பறிப்பு: போலீஸ் டி.எஸ்.பி.கைது; ஐ.ஜி.யும் சிக்குகிறார்
2 posters
Page 1 of 1
மோசடி பெண்ணிடம் ரூ.3 கோடி பணம் பறிப்பு: போலீஸ் டி.எஸ்.பி.கைது; ஐ.ஜி.யும் சிக்குகிறார்
திருப்பூரில் பாசி போரக்ஸ் என்ற பெயரில் பங்கு முதலீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு பல கோடி மோசடியில் ஈடுபட்ட பங்கு தாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் வெளி நாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மோசடி செய்து சுருட்டப்பட்ட கோடி கணக்கான பணத்தை அவர்கள் வெளி நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
முதலில் இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் பாசி நிறுவன பங்குதாரர் கமலவள்ளி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால் அவரை கடத்தி சென்று அடைத்து வைத்து பல தவணைகளாக ரூ. 3 கோடி பணம் பறித்தனர்.
போலீசாரின் இந்த செயல் வெளிச்சத்துக்கு வந்ததால் இதில் தொடர்புடைய டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகையா, மோகன்ராஜ் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மலைசாமி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கமலவள்ளியை கடத்தி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்யப் பட்டார். சண்முகையா முன் ஜாமீன் பெற்று விட்டதால் அவரை கைது செய்யவில்லை. டி.எஸ்.பி. ராஜேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மோசடி பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முதலீட்டாளர்கள் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்படி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பாசி நிறுவன வழக்கு சம்பந்தமான புகார்கள், ஆவணங்கள் அனைத்தும் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமறைவாக இருக்கும் பாசி நிறுவன பங்குதாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்ய சி.பி.ஐ. போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதே வேளையில் மோசடி பெண் கமலவள்ளியை கடத்தி சிறை வைத்து பணம் பறித்து வழக்கை கிடப்பில் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அதன்படி திருப்பூரில் டி.எஸ்.பி. ராஜேந்திரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் கூறிய தகவல்படி பணத்தை பெற்று கொடுத்த போலீஸ் புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர். டி.எஸ்.பி. ராஜேந்திரனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.ஒருவருக்கு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் வேட்டையில் அடுத்ததாக ஐ.ஜி.சிக்குவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாலை மலர்
இந்த மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் வெளி நாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மோசடி செய்து சுருட்டப்பட்ட கோடி கணக்கான பணத்தை அவர்கள் வெளி நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
முதலில் இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் பாசி நிறுவன பங்குதாரர் கமலவள்ளி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால் அவரை கடத்தி சென்று அடைத்து வைத்து பல தவணைகளாக ரூ. 3 கோடி பணம் பறித்தனர்.
போலீசாரின் இந்த செயல் வெளிச்சத்துக்கு வந்ததால் இதில் தொடர்புடைய டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகையா, மோகன்ராஜ் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மலைசாமி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கமலவள்ளியை கடத்தி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்யப் பட்டார். சண்முகையா முன் ஜாமீன் பெற்று விட்டதால் அவரை கைது செய்யவில்லை. டி.எஸ்.பி. ராஜேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மோசடி பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முதலீட்டாளர்கள் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்படி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பாசி நிறுவன வழக்கு சம்பந்தமான புகார்கள், ஆவணங்கள் அனைத்தும் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமறைவாக இருக்கும் பாசி நிறுவன பங்குதாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்ய சி.பி.ஐ. போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதே வேளையில் மோசடி பெண் கமலவள்ளியை கடத்தி சிறை வைத்து பணம் பறித்து வழக்கை கிடப்பில் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அதன்படி திருப்பூரில் டி.எஸ்.பி. ராஜேந்திரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் கூறிய தகவல்படி பணத்தை பெற்று கொடுத்த போலீஸ் புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர். டி.எஸ்.பி. ராஜேந்திரனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.ஒருவருக்கு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் வேட்டையில் அடுத்ததாக ஐ.ஜி.சிக்குவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாலை மலர்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
» புகார் கொடுத்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய போலீஸ் அதிகாரி கைது
» சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம்
» போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
» புகார் கொடுத்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய போலீஸ் அதிகாரி கைது
» சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம்
» போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|