Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோசடி பெண்ணிடம் ரூ.3 கோடி பணம் பறிப்பு: போலீஸ் டி.எஸ்.பி.கைது; ஐ.ஜி.யும் சிக்குகிறார்
2 posters
Page 1 of 1
மோசடி பெண்ணிடம் ரூ.3 கோடி பணம் பறிப்பு: போலீஸ் டி.எஸ்.பி.கைது; ஐ.ஜி.யும் சிக்குகிறார்
திருப்பூரில் பாசி போரக்ஸ் என்ற பெயரில் பங்கு முதலீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு பல கோடி மோசடியில் ஈடுபட்ட பங்கு தாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் வெளி நாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மோசடி செய்து சுருட்டப்பட்ட கோடி கணக்கான பணத்தை அவர்கள் வெளி நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
முதலில் இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் பாசி நிறுவன பங்குதாரர் கமலவள்ளி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால் அவரை கடத்தி சென்று அடைத்து வைத்து பல தவணைகளாக ரூ. 3 கோடி பணம் பறித்தனர்.
போலீசாரின் இந்த செயல் வெளிச்சத்துக்கு வந்ததால் இதில் தொடர்புடைய டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகையா, மோகன்ராஜ் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மலைசாமி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கமலவள்ளியை கடத்தி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்யப் பட்டார். சண்முகையா முன் ஜாமீன் பெற்று விட்டதால் அவரை கைது செய்யவில்லை. டி.எஸ்.பி. ராஜேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மோசடி பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முதலீட்டாளர்கள் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்படி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பாசி நிறுவன வழக்கு சம்பந்தமான புகார்கள், ஆவணங்கள் அனைத்தும் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமறைவாக இருக்கும் பாசி நிறுவன பங்குதாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்ய சி.பி.ஐ. போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதே வேளையில் மோசடி பெண் கமலவள்ளியை கடத்தி சிறை வைத்து பணம் பறித்து வழக்கை கிடப்பில் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அதன்படி திருப்பூரில் டி.எஸ்.பி. ராஜேந்திரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் கூறிய தகவல்படி பணத்தை பெற்று கொடுத்த போலீஸ் புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர். டி.எஸ்.பி. ராஜேந்திரனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.ஒருவருக்கு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் வேட்டையில் அடுத்ததாக ஐ.ஜி.சிக்குவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாலை மலர்
இந்த மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் வெளி நாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மோசடி செய்து சுருட்டப்பட்ட கோடி கணக்கான பணத்தை அவர்கள் வெளி நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
முதலில் இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் பாசி நிறுவன பங்குதாரர் கமலவள்ளி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால் அவரை கடத்தி சென்று அடைத்து வைத்து பல தவணைகளாக ரூ. 3 கோடி பணம் பறித்தனர்.
போலீசாரின் இந்த செயல் வெளிச்சத்துக்கு வந்ததால் இதில் தொடர்புடைய டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகையா, மோகன்ராஜ் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மலைசாமி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கமலவள்ளியை கடத்தி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்யப் பட்டார். சண்முகையா முன் ஜாமீன் பெற்று விட்டதால் அவரை கைது செய்யவில்லை. டி.எஸ்.பி. ராஜேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மோசடி பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முதலீட்டாளர்கள் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்படி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பாசி நிறுவன வழக்கு சம்பந்தமான புகார்கள், ஆவணங்கள் அனைத்தும் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமறைவாக இருக்கும் பாசி நிறுவன பங்குதாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்ய சி.பி.ஐ. போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதே வேளையில் மோசடி பெண் கமலவள்ளியை கடத்தி சிறை வைத்து பணம் பறித்து வழக்கை கிடப்பில் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அதன்படி திருப்பூரில் டி.எஸ்.பி. ராஜேந்திரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் கூறிய தகவல்படி பணத்தை பெற்று கொடுத்த போலீஸ் புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர். டி.எஸ்.பி. ராஜேந்திரனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.ஒருவருக்கு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் வேட்டையில் அடுத்ததாக ஐ.ஜி.சிக்குவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாலை மலர்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
» புகார் கொடுத்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய போலீஸ் அதிகாரி கைது
» சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம்
» போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
» புகார் கொடுத்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய போலீஸ் அதிகாரி கைது
» சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம்
» போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|