புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தகல்லூரி பேராசிரியர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1 •
செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து கொல்வோம் என்று தகவல் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 11-ந் தேதி அன்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்று வந்தது. அந்த தகவலில், `செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று கோட்டைக்கு வரும்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து கொல்வோம்' என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி கமிஷனர் திரிபாதிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் இதுபற்றி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கவுதம் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். போலீஸ் விசாரணையில், குறிப்பிட்ட செல்போன் `சிம்' கார்டு கல்லூரி முதல்வர் ஒருவரது பெயரில் இருந்தது. உடனே தனிப்படை போலீசார் குறிப்பிட்ட கல்லூரி முதல்வரிடம் விசாரித்தார்கள். விசாரணையில் அவர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தது.
அவரது பெயரில் செல்போன் சிம் கார்டை வாங்கி, சம்பந்தப்பட்ட குற்றவாளி எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பியிருப்பது கண்டறியப்பட்டது. உடனே போலீசார்
கடந்த 3 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது உண்மையான குற்றவாளி கல்லூரி பேராசிரியர் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் யோகேஸ்வரன் (வயது 36) என்றும் தெரிய வந்தது. அவர் அச்சரப்பாக்கம் மேற்குமாட வீதியில் வசித்து வந்தார். திருமணமாகியுள்ள அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். அவரை கைது செய்து நேற்று காலையில் தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.
சென்னையில் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் தற்போது வேலையில் இல்லை என்று தெரியவந்தது. குறிப்பிட்ட கல்லூரி முதல்வர், அவரது வேலை பறிபோவதற்கு காரணமாக இருந்தார் என்றும், இதனால் அவரை போலீசில் மாட்டிவிடுவதற்காக அவரது பெயரில் செல்போன் சிம்கார்டு வாங்கி, அந்த செல்போனில் இருந்து மிரட்டல் தகவலை அனுப்பினேன் என்றும் கைதான யோகேஸ்வரன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அவர்மீது கொலைமிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. அவர் எம்.ஏ.எம்.பிஎல். பட்டம் பெற்றவர். தமிழ் பேராசிரியரான அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
மாலை மலர்
கடந்த 11-ந் தேதி அன்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்று வந்தது. அந்த தகவலில், `செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று கோட்டைக்கு வரும்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து கொல்வோம்' என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி கமிஷனர் திரிபாதிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் இதுபற்றி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கவுதம் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். போலீஸ் விசாரணையில், குறிப்பிட்ட செல்போன் `சிம்' கார்டு கல்லூரி முதல்வர் ஒருவரது பெயரில் இருந்தது. உடனே தனிப்படை போலீசார் குறிப்பிட்ட கல்லூரி முதல்வரிடம் விசாரித்தார்கள். விசாரணையில் அவர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தது.
அவரது பெயரில் செல்போன் சிம் கார்டை வாங்கி, சம்பந்தப்பட்ட குற்றவாளி எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பியிருப்பது கண்டறியப்பட்டது. உடனே போலீசார்
கடந்த 3 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது உண்மையான குற்றவாளி கல்லூரி பேராசிரியர் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் யோகேஸ்வரன் (வயது 36) என்றும் தெரிய வந்தது. அவர் அச்சரப்பாக்கம் மேற்குமாட வீதியில் வசித்து வந்தார். திருமணமாகியுள்ள அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். அவரை கைது செய்து நேற்று காலையில் தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.
சென்னையில் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் தற்போது வேலையில் இல்லை என்று தெரியவந்தது. குறிப்பிட்ட கல்லூரி முதல்வர், அவரது வேலை பறிபோவதற்கு காரணமாக இருந்தார் என்றும், இதனால் அவரை போலீசில் மாட்டிவிடுவதற்காக அவரது பெயரில் செல்போன் சிம்கார்டு வாங்கி, அந்த செல்போனில் இருந்து மிரட்டல் தகவலை அனுப்பினேன் என்றும் கைதான யோகேஸ்வரன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அவர்மீது கொலைமிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. அவர் எம்.ஏ.எம்.பிஎல். பட்டம் பெற்றவர். தமிழ் பேராசிரியரான அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
மாலை மலர்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
படித்த முட்டாள்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
» வன்புணர்வு வழக்கில் மத போதகர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» ஹாரிபாட்டர் சினிமா பட நடிகைக்கு கொலை மிரட்டல் தந்தை-அண்ணன் கைது
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» ஹாரிபாட்டர் சினிமா பட நடிகைக்கு கொலை மிரட்டல் தந்தை-அண்ணன் கைது
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|