Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதி - என்னில் பாதி அவள்
5 posters
Page 1 of 1
பதி - என்னில் பாதி அவள்
இல்லற வாழ்வுதனில் இனிய துணை சேர்ந்ததனால்
நல்லறமானதுவே நான் கொண்ட நனிவாழ்க்கை
உற்றதும் உறவதும் உன்வரவால் உவப்பாக
உத்தமியே உயிரே வாழி
பிள்ளைகள் பிறந்தனரே பிணிமறந்து வளர்ந்தனரே
எல்லைகள் ஏதுமின்றி இன்பவானில் பறந்தனரே
பேணிவளர்த் அவரை பெருமிதம் சேர்த்தவளே
பெண்ணே பெருவாழ்வு வாழி
நஞ்சிலா நெஞ்சுடைத்த அஞ்சிடா வஞ்சியே
கொஞ்சிக் குலாவிஎன்னை குளிர்வித்து எந்நாளும்
தாழை நறுமடல் போல் என்நெஞ்சம் தகதகக்க
தகைமை கொண்டவளே வாழி
சந்தனப் பேழையே உன்கந்தமே உறவாக
என் தனப்பெட்டகமே நின்உள்ளமை பொருளாக
மண்ணினில் நான்பெற்ற பிறவிக்குப் பயனான
கண்ணான கண்மணியே வாழி
மன்னன் மனமொடிந்தால் மதிகூறும் மந்திரியாய்
கன்னல் மொழிபேசி காதல் சிறைப்படுத்தி
இன்னல் களைந்திங்கே இன்பம் சேர்த்திடுவாய்
மின்னல்கொடியே மேதினியில் வாழி
இல்லம் செழித்திருக்க இருப்புணர்ந்து செலவிடுவாய்
இல்லாளென நீயிருக்க நான் களிப்பின் இல் லானேன்
சொல்லின் பெரும்பொருளே சொர்க்கத்தின் உயிருறவே
சொந்தம் முழுமையே வாழி
வேங்கையின் வடிவெடுத்து வன்பகை வேட்டையாடி
ஆங்கதன் ஆணிவேரை அற்றம் கண்டறுத்து
தாங்கிப் பிடித்திடுவாள் தாழ்ந்திடாதென் குடும்பம்
பாங்கியே என்பைங்கிளியே வாழி
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பதி - என்னில் பாதி அவள்
பதியை பற்றி சதியின் வரிகள் பதியின் உன்னதம் உயர்த்துகிறது
இவ் மண்வாழ்க்கைக்கும் மணவாழ்க்கைக்கும் பெண்மையின் அவசியம்
நிறைய பேரின் பெண்ணை பற்றிய தவறுதலான புரிதல்களால்
மண்ணுலகில் பென்மையுன் உன்னதம் உணர மறந்து விடுகிறார்கள்
ஆனால் மணயாளியை பற்றிய உங்கள் வரிகள் பெண்மையின் உன்னதம் சொல்கிறது
கோர்த்த பைந்தமிழ் வரிகளும் மணயாளியின் அழகும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞரே
இவ் மண்வாழ்க்கைக்கும் மணவாழ்க்கைக்கும் பெண்மையின் அவசியம்
நிறைய பேரின் பெண்ணை பற்றிய தவறுதலான புரிதல்களால்
மண்ணுலகில் பென்மையுன் உன்னதம் உணர மறந்து விடுகிறார்கள்
ஆனால் மணயாளியை பற்றிய உங்கள் வரிகள் பெண்மையின் உன்னதம் சொல்கிறது
கோர்த்த பைந்தமிழ் வரிகளும் மணயாளியின் அழகும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞரே
Re: பதி - என்னில் பாதி அவள்
வேங்கையின் வடிவெடுத்து வன்பகை வேட்டையாடி
ஆங்கதன் ஆணிவேரை அற்றம் கண்டறுத்து
தாங்கிப் பிடித்திடுவாள் தாழ்ந்திடாதென் குடும்பம்
பாங்கியே என்பைங்கிளியே வாழி
உனக்கென பிறந்தவள் பாதியாக தானே இருக்க முடியும் வாழ்த்துக்கள்
ஆங்கதன் ஆணிவேரை அற்றம் கண்டறுத்து
தாங்கிப் பிடித்திடுவாள் தாழ்ந்திடாதென் குடும்பம்
பாங்கியே என்பைங்கிளியே வாழி
உனக்கென பிறந்தவள் பாதியாக தானே இருக்க முடியும் வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பதி - என்னில் பாதி அவள்
நன்றி இளமாறன்இளமாறன் wrote:வேங்கையின் வடிவெடுத்து வன்பகை வேட்டையாடி
ஆங்கதன் ஆணிவேரை அற்றம் கண்டறுத்து
தாங்கிப் பிடித்திடுவாள் தாழ்ந்திடாதென் குடும்பம்
பாங்கியே என்பைங்கிளியே வாழி
உனக்கென பிறந்தவள் பாதியாக தானே இருக்க முடியும் வாழ்த்துக்கள்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பதி - என்னில் பாதி அவள்
நன்றி உமா... தங்களின் பின்னூட்டத்திற்கு .
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Similar topics
» நீங்க பாதி... நாங்க பாதி! - மீன் வளர்ப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர்
» இளமை பாதி முதுமை பாதி கலந்த வந்த பிரபலங்கள் - வித்தியாசமான புகைப்படங்கள்
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது
» கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இளமை பாதி முதுமை பாதி கலந்த வந்த பிரபலங்கள் - வித்தியாசமான புகைப்படங்கள்
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது
» கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|