புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
75 Posts - 55%
heezulia
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
70 Posts - 55%
heezulia
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறிவிட்டேன் தந்தையே !


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 14, 2011 4:06 pm

First topic message reminder :


தவறிவிட்டேன் தந்தையே


சரளி காட்டின் அரளிச்செடிகள்

சாரலுக்கு காத்திருப்பதை போல

திருத்தப்பட்ட என் தேர்வுத்தாள்கள்-உன்

கையெழுத்துக்காக காத்துகிடந்த போது

நீ கூறிய புத்தி மதிகளை

பத்திரப்படுத்த தவறிவிட்டேன் தந்தையே !

பையில் பணமிருந்தும்

பசி ஆறாத இரவு பயணங்களில்

நீ காட்டிய பாசத்தை

நேசிக்க தவறிவிட்டேன் தந்தையே !

காற்றுள்ள போதே தூற்றி கொள்ளாத என்

ஆற்றாமயை எண்ணும்போது

இனம் புரியாத இதத்தின் ஈரம்

கண்களின் ஓரமாய் வழிந்து

உன் நினைவுகளை ஆழிக்கிறது !




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 2:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையா இருக்கு கவிதை அது என்ன சரளிக்காடு அப்படி ஒண்ணு இருக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


சகோதரி ஜாகீதாபானு அவர்களுக்கு வணக்கம்,

செம்மண், கரிசல் மண், வண்டல்மண், மணல், இவைகள் எதுவும் இன்றி குறுங்கற்கள், சிறு கற்கள் இவைகளுடன் கல்லில் இருந்து பொடியான துகள்கள், மிகச்சிறிய அளவிலான செம்மண் கலந்த நிலப்பகுதி.

இங்கு கற்றாலை, சீமைக்கருவேலம் மரங்கள், அரளிப்பூ இவைகள் மட்டுமே விளையும்.

''நடக்கும் போது சரக் சரக் என சத்தம் கேட்கும் அதனாலேயே சரளி காடு என அழைப்பதாக நான் கருதுகிறேன்''

நல்ல விளக்கம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 2:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையா இருக்கு கவிதை அது என்ன சரளிக்காடு அப்படி ஒண்ணு இருக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


சகோதரி ஜாகீதாபானு அவர்களுக்கு வணக்கம்,

செம்மண், கரிசல் மண், வண்டல்மண், மணல், இவைகள் எதுவும் இன்றி குறுங்கற்கள், சிறு கற்கள் இவைகளுடன் கல்லில் இருந்து பொடியான துகள்கள், மிகச்சிறிய அளவிலான செம்மண் கலந்த நிலப்பகுதி.

இங்கு கற்றாலை, சீமைக்கருவேலம் மரங்கள், அரளிப்பூ இவைகள் மட்டுமே விளையும்.

''நடக்கும் போது சரக் சரக் என சத்தம் கேட்கும் அதனாலேயே சரளி காடு என அழைப்பதாக நான் கருதுகிறேன்''

சரளிக் காடு - சரள் என்றால் அதுவும் ஒருவகை மண். அதில் மண் மட்டும் அல்லாது ஒரு சில சிறிய கற்களும்(சீனி கல் என்று சொல்வார்கள்) கலந்து இருக்கும்.அந்த சரள் செம்மண்ணின் நிறத்தில் இருக்கும். அந்த காட்டிற்கு பெயர் தான் சரளிக் காடு.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Image010ycm
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 18, 2011 3:08 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:29 pm

நீண்ட இடைவெளிக்கு பின் தந்தை கவிதை படிக்கிறேன் தந்தைக்காக்க கவிதை எழுதவர்கள் மிக குறைவு

அருமையான கவிதை எளிய நட முறை வாழ்த்துக்கள் தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Ila
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 18, 2011 3:35 pm

அற்புதமான கண்ணில் ஒற்றிக்கொள்ளத்தக்க கருத்துக் கருவூலம். நல்ல கவிதை படைத்த அய்யம்பெருமாளுக்கு அன்பு நன்றிகள்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Aதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Bதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Dதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Uதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Lதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Lதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Aதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 6:55 pm

அய்யம்பெருமாள்

இருக்கும் போது நாம் அன்பிர்க்குறியவர்கள் சொல்வதை கேட்க மறந்து ,

இன்று தவறி விட்டேன் தந்தையே என்று

அரற்றும் போது தான் . தவறா விட்ட சந்தர்ப்பங்களின் மதிப்பு புரிகிறது.

உங்களுக்கு.

இதை படிக்கும் ஒவ்வொருவரும் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் ஏனென்றால்
அய்யம்பெருமாள் கள் அதிகம் பேர் வரமாட்டார்கள்

நினைவூட்ட ......

எனக்குஊரில் இருக்கும் தந்தையை பார்க்கணும் போலிருக்கிறது ..........



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 6:57 pm

கே. பாலா wrote:அய்யம்பெருமாள்

இருக்கும் போது நாம் அன்பிர்க்குறியவர்கள் சொல்வதை கேட்க மறந்து ,

இன்று தவறி விட்டேன் தந்தையே என்று

அரற்றும் போது தான் . தவறா விட்ட சந்தர்ப்பங்களின் மதிப்பு புரிகிறது.

உங்களுக்கு.

இதை படிக்கும் ஒவ்வொருவரும் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் ஏனென்றால்
அய்யம்பெருமாள் கள் அதிகம் பேர் வரமாட்டார்கள்

நினைவூட்ட ......

எனக்குஊரில் இருக்கும் தந்தையை பார்க்கணும் போலிருக்கிறது ..........


முற்றிலும் உண்மை.

தங்களின் தந்தையை பார்க்க ஆசை ஏற்படுத்தியதால்...
என் கவிதை தன் பயனை அடைந்ததாக மகிழ்ந்தேன்.



நன்றி !



தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக