புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது அழகிரியின் பதவியில் பிரதமர் கைவைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அழகிரியின் தலைக்குமேல் எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது என்று சொல்கிறார்கள் டில்லி வட்டாரங்களில்.
இதுபற்றி கோபாலபுரத்துக்கும் தகவல் பாஸ் பண்ணப்பட்டு விட்டதாம்.
சென்னை சென்று கலைஞரைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி, மற்றைய விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இடைநடுவே அழகிரி விஷயம் பற்றியும் பேசத் தொடங்கியிருக்கிறார். அப்போது அந்த ரூமில் மற்றையவர்களும் இருந்தார்கள்.
பிரணாப் பேசும்போது குறுக்கிட்ட கலைஞர், ‘நாம் இந்த விஷயத்தை, கொஞ்சம் பர்சனலாக கடைசியாகப் பேசலாம்” என்று கூறிவிட்டதில், அந்த சப்ஜெக்ட் அப்போதைக்கு நிறுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
பிரணாப்பின் பேச்சுக்கள் முடிந்த பின், ரூமில் இருந்த மற்றையவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கலைஞரும் பிரணாப்பும் தனிமையில் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர். அப்போதுதான் அழகிரி பற்றிய பிரதமரின் மெசேஜ், கலைஞருக்குக் கூறப்பட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
டில்லி வட்டாரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால், அழகிரியின் அமைச்சு மாற்றப்பட்டு அவருக்கு முக்கியத்துவமற்ற இலாகா ஒன்றைக் கொடுப்பதுதான் கடைசி நாள்வரை பிரதமரின் கார்ட்களில் இருந்திருக்கின்றது. ஆனால், தி.மு.க.விடமிருந்து ஏற்கனவே இரு கேபினெட் அமைச்சுகளும் பறிக்கப்பட்ட நிலையில், இருக்கும் ஒரேயொரு கேபினெட் அமைச்சையும் மாற்றுவது நன்றாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டதாம்.
இப்படித்தான், அழகிரியின் அமைச்சு தப்பியிருக்கின்றது.
பிரதமரின் கோபத்துக்குக் காரணம், கேபினெட் அமைச்சராக அழகிரியின் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்கிறார்கள் டில்லியில். அதுவும் பிரதமரின் கோபம் எகிறியதன் காரணம், பிரதமர் நடாத்தும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அழகிரி தலையைக் காட்டுவதில்லை என்பதுதானாம்.
7ம் தேதி பிரதமர் கூட்டிய கூட்டத்தில் அழகிரி ஆப்சென்ட். “மிஸ்டர் உரம்-ரசாயனம் எங்கே?” என்று லேசான கேலி தொனிக்கும் குரலில் கேட்டிருக்கிறார் பிரதமர். அதற்கு அதே கேலியான குரலில் மற்றொரு அமைச்சரிடமிருந்து “டில்லி வெயிலுக்கு எங்காவது ஓய்வெடுக்கப் போயிருப்பார்” என்று பதில் வந்ததாம்.
அந்த நேரத்தில் அங்கே சிரிப்பொலி எழுந்து அடங்கியதுடன் அந்த விவகாரம் முடிந்து போனது. பிரதமரும் அதை ஒரு ஜோக்காக எடுத்துக்கொண்டு விட்டுவிட்டு அடுத்த சப்ஜெக்ட்டுக்குப் போய்விட்டார்.
ஆனால், கூட்டம் முடிந்தபின் பிரதமர் தெரிந்துகொண்ட விஷயம்தான் அவரைக் கொதிக்க வைத்துவிட்டது. விஷயம் என்னவென்றால், அழகிரி ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டது, பிரதமர் நினைத்திருந்ததுபோல ஜோக் அல்ல. நிஜமே அதுதான்!
டில்லியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர் அழகிரி! “இவர் அமைச்சராக இருக்க வேண்டியவர் அல்ல. டூரிஸ்டாக இருந்திருக்க வேண்டியவர்” என்று காமென்ட் அடித்தாராம் பிரதமர்.
இந்தத் தகவல்களைக் கூறும் டில்லி வட்டாரங்கள், பிரதமரின் ஹிட்-லிஸ்டில் இருக்கும் முதலாவது ஆளே அழகிரிதான். அரசியல் காரணங்களுக்காக பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருக்கிறார். அவரது பொறுமை ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றார்கள்.
இந்தப் பின்னணியில்தான், கலைஞரிடம் பிரதமரின் கோபம் பற்றிக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. கலைஞரால் என்னதான் செய்ய முடியும்? ஸ்கூலுக்குச் செல்லும் வயதா அழகிரிக்கு, கூட்டிச்சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் விட்டுவிட்டு வருவதற்கு?
நன்றி விறுவிறுப்பு செய்திகள்
இதுபற்றி கோபாலபுரத்துக்கும் தகவல் பாஸ் பண்ணப்பட்டு விட்டதாம்.
சென்னை சென்று கலைஞரைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி, மற்றைய விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இடைநடுவே அழகிரி விஷயம் பற்றியும் பேசத் தொடங்கியிருக்கிறார். அப்போது அந்த ரூமில் மற்றையவர்களும் இருந்தார்கள்.
பிரணாப் பேசும்போது குறுக்கிட்ட கலைஞர், ‘நாம் இந்த விஷயத்தை, கொஞ்சம் பர்சனலாக கடைசியாகப் பேசலாம்” என்று கூறிவிட்டதில், அந்த சப்ஜெக்ட் அப்போதைக்கு நிறுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
பிரணாப்பின் பேச்சுக்கள் முடிந்த பின், ரூமில் இருந்த மற்றையவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கலைஞரும் பிரணாப்பும் தனிமையில் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர். அப்போதுதான் அழகிரி பற்றிய பிரதமரின் மெசேஜ், கலைஞருக்குக் கூறப்பட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
டில்லி வட்டாரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால், அழகிரியின் அமைச்சு மாற்றப்பட்டு அவருக்கு முக்கியத்துவமற்ற இலாகா ஒன்றைக் கொடுப்பதுதான் கடைசி நாள்வரை பிரதமரின் கார்ட்களில் இருந்திருக்கின்றது. ஆனால், தி.மு.க.விடமிருந்து ஏற்கனவே இரு கேபினெட் அமைச்சுகளும் பறிக்கப்பட்ட நிலையில், இருக்கும் ஒரேயொரு கேபினெட் அமைச்சையும் மாற்றுவது நன்றாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டதாம்.
இப்படித்தான், அழகிரியின் அமைச்சு தப்பியிருக்கின்றது.
பிரதமரின் கோபத்துக்குக் காரணம், கேபினெட் அமைச்சராக அழகிரியின் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்கிறார்கள் டில்லியில். அதுவும் பிரதமரின் கோபம் எகிறியதன் காரணம், பிரதமர் நடாத்தும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அழகிரி தலையைக் காட்டுவதில்லை என்பதுதானாம்.
7ம் தேதி பிரதமர் கூட்டிய கூட்டத்தில் அழகிரி ஆப்சென்ட். “மிஸ்டர் உரம்-ரசாயனம் எங்கே?” என்று லேசான கேலி தொனிக்கும் குரலில் கேட்டிருக்கிறார் பிரதமர். அதற்கு அதே கேலியான குரலில் மற்றொரு அமைச்சரிடமிருந்து “டில்லி வெயிலுக்கு எங்காவது ஓய்வெடுக்கப் போயிருப்பார்” என்று பதில் வந்ததாம்.
அந்த நேரத்தில் அங்கே சிரிப்பொலி எழுந்து அடங்கியதுடன் அந்த விவகாரம் முடிந்து போனது. பிரதமரும் அதை ஒரு ஜோக்காக எடுத்துக்கொண்டு விட்டுவிட்டு அடுத்த சப்ஜெக்ட்டுக்குப் போய்விட்டார்.
ஆனால், கூட்டம் முடிந்தபின் பிரதமர் தெரிந்துகொண்ட விஷயம்தான் அவரைக் கொதிக்க வைத்துவிட்டது. விஷயம் என்னவென்றால், அழகிரி ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டது, பிரதமர் நினைத்திருந்ததுபோல ஜோக் அல்ல. நிஜமே அதுதான்!
டில்லியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர் அழகிரி! “இவர் அமைச்சராக இருக்க வேண்டியவர் அல்ல. டூரிஸ்டாக இருந்திருக்க வேண்டியவர்” என்று காமென்ட் அடித்தாராம் பிரதமர்.
இந்தத் தகவல்களைக் கூறும் டில்லி வட்டாரங்கள், பிரதமரின் ஹிட்-லிஸ்டில் இருக்கும் முதலாவது ஆளே அழகிரிதான். அரசியல் காரணங்களுக்காக பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருக்கிறார். அவரது பொறுமை ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றார்கள்.
இந்தப் பின்னணியில்தான், கலைஞரிடம் பிரதமரின் கோபம் பற்றிக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. கலைஞரால் என்னதான் செய்ய முடியும்? ஸ்கூலுக்குச் செல்லும் வயதா அழகிரிக்கு, கூட்டிச்சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் விட்டுவிட்டு வருவதற்கு?
நன்றி விறுவிறுப்பு செய்திகள்
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
// பிரதமர் நடத்தும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அழகிரி தலையைக் காட்டுவதில்லை //
ஏதாவது தெரிஞ்சாதானே சார் தலைக்காட்ட முடியும்...
ஏதாவது தெரிஞ்சாதானே சார் தலைக்காட்ட முடியும்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஸ்கூலுக்குச் செல்லும் வயதா அழகிரிக்கு, கூட்டிச்சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் விட்டுவிட்டு வருவதற்கு?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
படிச்சு துறை அரசாங்க்கம் பத்தி தெரிஞ்சவங்க அமைச்சர் ஆனா அத பத்தி யோசிக்கலாம் இவங்க தான் ரௌடி எல்லாம் மந்திரி போஸ்ட் கொடுத்த இப்படி தான் ... எப்போ தான் நல்ல படித்த மனித நேயம் உள்ள மனிதர்கள் அரசியல்வாதியா வரபோறாங்களோ
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
ஏங்க இவரு எங்க ஊரு காராறு ,திட்டாதீங்க ....
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
அழகிரி மேல (அல்லது மற்ற எந்த அமைச்சர் மீதும்) கோபப்படுவதற்க்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரு பொம்மை பிரதமருக்கு இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவு கோவம் ஆகாது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
இளமாறன் wrote:படிச்சு துறை அரசாங்க்கம் பத்தி தெரிஞ்சவங்க அமைச்சர் ஆனா அத பத்தி யோசிக்கலாம் இவங்க தான் ரௌடி எல்லாம் மந்திரி போஸ்ட் கொடுத்த இப்படி தான் ... எப்போ தான் நல்ல படித்த மனித நேயம் உள்ள மனிதர்கள் அரசியல்வாதியா வரபோறாங்களோ
உங்கள் ஆசை விரைவுள் பூர்த்தி ஆகும் நான் அமைசார் ஆவேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|