புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_m10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_m10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10 
2 Posts - 6%
heezulia
தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_m10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_m10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_m10தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:48 pm

தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது
செவ்வாய்க்கிழமை, 15 செப்ரெம்பர் 2009
தகராறு செய்தவரை கொன்ற மாப்பிள்ளை தாலி கட்டியதும் கைது Arrest002

திருமண வீட்டில் தகராறு செய்தவரை அடித்து கொலை செய்ததாக புதுமாப்பிள்ளை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் மேலக்காடு காலனி தெருவை சேர்ந்த நடராஜன்(50). தனியாக வசித்து வந்த நடராஜன் தினமும் குடித்துவிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்வார்.

பக்கத்து வீட்டை சேர்ந்த கர்ணனுக்கும், கொரவப்புலத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கருப்பம்புலம் மாரியம்மன் கோயிலில் நேற்று திருமணம் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு கர்ணன் வீட்டுக்கு ஏராளமான உறவினர்கள் வந்திருந்தனர். திருமண வீட்டு முன் நின்று கொண்டு போதையில் நடராஜன் கலாட்டா செய்து கொண்டிருந்தார். மாலை 4 மணியில் இருந்து நள்ளிரவு வரை அவருடைய தொல்லை தொடர்ந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கர்ணன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் நடராஜனை கட்டையால் அடித்தனர். இதில் அவர் அதே இடத்திலேயே இறந்தார். விஏஓ சுப்ரமணியன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், கர்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கதிரவன், ராஜேந்திரன், குமார், செல்வம் ஆகியோரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கர்ணன் மாப்பிள்ளை என்பதால், அவரை மட்டும் அனுப்பி வைத்து விட்டு திருமணம் முடிந்ததும் கைது செய்யலாம் என போலீசார் முடிவெடுத்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் கர்ணன் திருமணம் நடந்த கோயிலுக்கு சென்று மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் கர்ணனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:50 pm

ஏன் மீனு நல்ல செய்தியே கிடைக்கல்லையோ ஒரே வெட்டு குத்து கற்பழிப்பு இதையே போட்டு தாக்குறீங்க..



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக