புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா
Page 1 of 1 •
நித்யானந்தாவுடன் இருக்கும் சிடி குறித்து நிருபர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறிய நடிகை ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்.
சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒரே அறையில் நெருக்கமாக இருந்த சிடிக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட பின்னர் ஒன்றரை ஆண்டுகளாக சென்னைக்கு வராமல் இருந்த ரஞ்சிதா, நேற்று திடீரென்று சென்னை வந்தார். போலீஸ் கமிஷனரை சந்தித்தார். இரவில் தி.நகர் நட்சத்திர ஓட்டலில் பேட்டியளித்தார்.
ரஞ்சிதா வந்து அமர்ந்தவுடன், எழுந்து நின்று போஸ் கொடுக்கும்படி போட்டோகிராபர்கள் கேட்டனர். இப்படி சொல்லி சொல்லியே என்னை தெருவுக்கு கொண்டு வந்திட்டீங்க’ என்றார் ரஞ்சிதா. பின்னர் அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி என்னை பற்றி வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அதனால் எனது சுதந்திரம் பறிபோய் விட்டது. அந்த காட்சிகளை வெளியிட்ட டிவி, பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். நான் ஒரு சாதாரண குடும்ப பெண். நடிப்பது என் தொழில். இவ்வாறு ரஞ்சிதா கூறினார். பின்னர் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இப்போது திடீரென ஏன் புகார் கொடுக்க தோன்றியது?
அதற்கான சூழ்நிலை இப்போதுதான் அமைந்தது. எனக்கு சட்டம் தெரியாது.
சிலருடைய தூண்டுத லின் பேரில்தான் புகார் கொடுத்ததாக பேச்சு நிலவுகிறதே?
அப்படி இல்லை.
சன் டிவி மீது சிலர் வேண்டுமென்றே புகார் கொடுக்கின்றனர். அதை பயன்படுத்தி நீங்களும் ஆதாயம் தேட முயற்சிக்கிறீர்களா?
அப்படி இல்லை.
நித்யானந்தாவுடன் நீங்கள் இருந்த வீடியோ காட்சி உண்மை இல்லை என்கிறீர்களா?
ஆமாம். அது ஜோடிக்கப்பட்டது.
சிடியும், அதில் உள்ள காட்சிகளும் உண்மைதான் என்று கர்நாடகா நீதிமன்றத்தில் அந்த மாநில போலீஸ் நிரூபித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதே?
அது சரியல்ல.
நீதிமன்றம் பொய் சொல்கிறது என்கிறீர்களா?
அந்த சிடியில் இருப்பது நான் இல்லை.
உங்களை பின்னால் இருந்து இயக்குவது யார்?
நானாகத்தான் இயங்குகிறேன்.
முதல்வரை சந்திக்க போகிறீர்களா?
வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.
உங்கள் புகாரின் நோக்கம் என்ன?
அதையெல்லாம் சொல்ல முடியாது. கமிஷனரிடம் கூறிவிட்டேன். அவர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.
இதன் பின்னரும் சிடி குறித்தும் புகார் குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அப்செட் ஆன ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்.
ரஞ்சிதா புகார் பின்னணி என்ன?
பேட்டியை முடித்து ரஞ்சிதா வெளியேறிய பின்னரும், அவரை பற்றிய விவாதமே நிருபர்கள் மத்தியில் நீடித்தது. சன் டிவி குழுமத்தை மட்டுமே குறை சொல்லும் நோக்கத்தையும், அதற்காகவே இவர் சென்னை வந்துள்ளதையும் புரிந்து கொண்ட நிருபர்கள், கடந்த ஆண்டில் ரஞ்சிதா பற்றி பல தரப்பிலும் வெளியான செய்திகள் குறித்து அலசித் தீர்த்தனர்.
சாமியார் நித்யானந்தா – ரஞ்சிதா தொடர்பான சிடி கடந்த ஆண்டு டிவி சேனல்களிலும், நாளிதழ்கள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சேனல்களான ஜெயா, ஜெயா பிளஸ், விஜய், ராஜ், மக்கள், பாலிமர், வசந்த் டிவிகள் மற்றும் ஒரு டஜன் தெலுங்கு, கன்னட டிவிகளிலும், ஆங்கில சேனல்களான சிஎன்என்-ஐபிஎன், ஹெட்லைன்ஸ் டூடே, டைம்ஸ் நவ், என்டிடிவி மற்றும் நக்கீரன், தினமலர் இணையதளத்திலும் இந்த சிடி காட்சிகள் வெளியானது.
இதில் குறிப்பாக டி.வி.9 என்ற சேனலில் ரஞ்சிதாவின் படுக்கை அறைக் காட்சிகள் பற்றிய ஒரு முழுமையான செய்தி தொகுப்பே ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
அதில் நடிகையின் செயல் குறித்து பலர் தெரிவித்த கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றன. இவர்களை பற்றியெல்லாம் வாய் திறக்காத இந்த நடிகை, சன் டிவி குழுமம் மீது மட்டும் குறி வைத்துள்ளதை பார்க்கும்போது, யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளார் என்பதும் தெரிகிறது.
வணக்கம்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அதில் நடிகையின் செயல் குறித்து பலர் தெரிவித்த கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றன. இவர்களை பற்றியெல்லாம் வாய் திறக்காத இந்த நடிகை, சன் டிவி குழுமம் மீது மட்டும் குறி வைத்துள்ளதை பார்க்கும்போது, யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளார் என்பதும் தெரிகிறது.
கண்டிப்பாக அது தான் உண்மை
ஒரு புறம் எல்லா பொய் வேஷமும் அம்பலமானது என்று நமக்குத் தோன்றினாலும் கொஞ்சம் யோசித்து பார்த்தால் இது இருவரின் தனிப்பட்ட பர்சனல் விஷயம், அதை சி. டி யில் பதிவு செய்து காவல் துறையினரிடம் கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம், தொலைகாட்சியில் ஒளிபரப்பி ஒரு படுக்கை அறை காட்சியை பொதுவாக அனைவரும் பார்க்க செய்தது கொஞ்சம் அநாகரிகமாகவே தோன்றுகிறது. ரஞ்சிதாவிற்கும் நித்யானந்தாவிற்கும் நான் வக்காலத்து வாங்கவில்லை.... இருப்பினும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் தனி மனித சுதந்திரத்தில் எல்லை மீறுகிறதோ என்று தோன்றுகிறது, ஒரு நடிகரின் விவாகரதிலும், நடிகையின் குழந்தையை யார் வைத்திருப்பது போன்றவற்றிலும், விவாகத்தான இயக்குனர் வேறொரு நடிகையை மணக்க இருக்கும் விஷயத்திலும் மூக்கை நுழைத்து அவர்கள் அந்தரங்களை நிழலாய் தொடர்வதற்கு கொஞ்சம் அதிக உரிமையைதான் ஊடகங்கள் கையாளுகின்றன. யோசித்து பாருங்களேன் நமக்கும் எத்தனையோ பர்சனல் விஷயங்கள் இருக்கும் அவை ஒவ்வொன்றையும் பின்தொடர்ந்து ஊடகங்கள் பதிவு செய்து அவை தொலைகாட்சியில் ஒளிபரப்பபட்டால் நமக்கு எப்படி இருக்கும்? ஊடகங்களுக்கும் சில வரையறை விதிக்கப்பட்டால் நன்றாய் இருக்கும். ஒரு ஊடகதினால் நாட்டின் நிலையையே புரட்டி போட முடியும் அப்படி இருக்க அவைகளுக்கு கொஞ்சம் கட்டுப்பாடுகள் அவசியம் என்றே எனக்கு தோன்றுகிறது. இது ஒரு தனிப்பட்ட கருத்து மட்டுமே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கதவை திற காற்று வரட்டும் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரொம்ப காத்து வந்துருச்சு...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளார் என்பதும் தெரிகிறது.
இது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|