புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
1 Post - 50%
heezulia
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
284 Posts - 45%
heezulia
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
20 Posts - 3%
prajai
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_m10நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 3:27 pm



நித்யானந்தாவுடன் இருக்கும் சிடி குறித்து நிருபர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறிய நடிகை ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்.

சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒரே அறையில் நெருக்கமாக இருந்த சிடிக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட பின்னர் ஒன்றரை ஆண்டுகளாக சென்னைக்கு வராமல் இருந்த ரஞ்சிதா, நேற்று திடீரென்று சென்னை வந்தார். போலீஸ் கமிஷனரை சந்தித்தார். இரவில் தி.நகர் நட்சத்திர ஓட்டலில் பேட்டியளித்தார்.

ரஞ்சிதா வந்து அமர்ந்தவுடன், எழுந்து நின்று போஸ் கொடுக்கும்படி போட்டோகிராபர்கள் கேட்டனர். இப்படி சொல்லி சொல்லியே என்னை தெருவுக்கு கொண்டு வந்திட்டீங்க’ என்றார் ரஞ்சிதா. பின்னர் அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி என்னை பற்றி வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அதனால் எனது சுதந்திரம் பறிபோய் விட்டது. அந்த காட்சிகளை வெளியிட்ட டிவி, பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். நான் ஒரு சாதாரண குடும்ப பெண். நடிப்பது என் தொழில். இவ்வாறு ரஞ்சிதா கூறினார். பின்னர் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இப்போது திடீரென ஏன் புகார் கொடுக்க தோன்றியது?

அதற்கான சூழ்நிலை இப்போதுதான் அமைந்தது. எனக்கு சட்டம் தெரியாது.

சிலருடைய தூண்டுத லின் பேரில்தான் புகார் கொடுத்ததாக பேச்சு நிலவுகிறதே?

அப்படி இல்லை.

சன் டிவி மீது சிலர் வேண்டுமென்றே புகார் கொடுக்கின்றனர். அதை பயன்படுத்தி நீங்களும் ஆதாயம் தேட முயற்சிக்கிறீர்களா?

அப்படி இல்லை.

நித்யானந்தாவுடன் நீங்கள் இருந்த வீடியோ காட்சி உண்மை இல்லை என்கிறீர்களா?

ஆமாம். அது ஜோடிக்கப்பட்டது.

சிடியும், அதில் உள்ள காட்சிகளும் உண்மைதான் என்று கர்நாடகா நீதிமன்றத்தில் அந்த மாநில போலீஸ் நிரூபித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதே?

அது சரியல்ல.

நீதிமன்றம் பொய் சொல்கிறது என்கிறீர்களா?

அந்த சிடியில் இருப்பது நான் இல்லை.

உங்களை பின்னால் இருந்து இயக்குவது யார்?

நானாகத்தான் இயங்குகிறேன்.

முதல்வரை சந்திக்க போகிறீர்களா?

வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.

உங்கள் புகாரின் நோக்கம் என்ன?

அதையெல்லாம் சொல்ல முடியாது. கமிஷனரிடம் கூறிவிட்டேன். அவர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.

இதன் பின்னரும் சிடி குறித்தும் புகார் குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அப்செட் ஆன ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்.

ரஞ்சிதா புகார் பின்னணி என்ன?

பேட்டியை முடித்து ரஞ்சிதா வெளியேறிய பின்னரும், அவரை பற்றிய விவாதமே நிருபர்கள் மத்தியில் நீடித்தது. சன் டிவி குழுமத்தை மட்டுமே குறை சொல்லும் நோக்கத்தையும், அதற்காகவே இவர் சென்னை வந்துள்ளதையும் புரிந்து கொண்ட நிருபர்கள், கடந்த ஆண்டில் ரஞ்சிதா பற்றி பல தரப்பிலும் வெளியான செய்திகள் குறித்து அலசித் தீர்த்தனர்.

சாமியார் நித்யானந்தா – ரஞ்சிதா தொடர்பான சிடி கடந்த ஆண்டு டிவி சேனல்களிலும், நாளிதழ்கள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் சேனல்களான ஜெயா, ஜெயா பிளஸ், விஜய், ராஜ், மக்கள், பாலிமர், வசந்த் டிவிகள் மற்றும் ஒரு டஜன் தெலுங்கு, கன்னட டிவிகளிலும், ஆங்கில சேனல்களான சிஎன்என்-ஐபிஎன், ஹெட்லைன்ஸ் டூடே, டைம்ஸ் நவ், என்டிடிவி மற்றும் நக்கீரன், தினமலர் இணையதளத்திலும் இந்த சிடி காட்சிகள் வெளியானது.

இதில் குறிப்பாக டி.வி.9 என்ற சேனலில் ரஞ்சிதாவின் படுக்கை அறைக் காட்சிகள் பற்றிய ஒரு முழுமையான செய்தி தொகுப்பே ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

அதில் நடிகையின் செயல் குறித்து பலர் தெரிவித்த கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றன. இவர்களை பற்றியெல்லாம் வாய் திறக்காத இந்த நடிகை, சன் டிவி குழுமம் மீது மட்டும் குறி வைத்துள்ளதை பார்க்கும்போது, யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளார் என்பதும் தெரிகிறது.



வணக்கம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 14, 2011 3:37 pm

அதில் நடிகையின் செயல் குறித்து பலர் தெரிவித்த கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றன. இவர்களை பற்றியெல்லாம் வாய் திறக்காத இந்த நடிகை, சன் டிவி குழுமம் மீது மட்டும் குறி வைத்துள்ளதை பார்க்கும்போது, யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளார் என்பதும் தெரிகிறது.

கண்டிப்பாக அது தான் உண்மை



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 3:45 pm

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 14, 2011 5:26 pm

ஒரு புறம் எல்லா பொய் வேஷமும் அம்பலமானது என்று நமக்குத் தோன்றினாலும் கொஞ்சம் யோசித்து பார்த்தால் இது இருவரின் தனிப்பட்ட பர்சனல் விஷயம், அதை சி. டி யில் பதிவு செய்து காவல் துறையினரிடம் கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம், தொலைகாட்சியில் ஒளிபரப்பி ஒரு படுக்கை அறை காட்சியை பொதுவாக அனைவரும் பார்க்க செய்தது கொஞ்சம் அநாகரிகமாகவே தோன்றுகிறது. ரஞ்சிதாவிற்கும் நித்யானந்தாவிற்கும் நான் வக்காலத்து வாங்கவில்லை.... இருப்பினும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் தனி மனித சுதந்திரத்தில் எல்லை மீறுகிறதோ என்று தோன்றுகிறது, ஒரு நடிகரின் விவாகரதிலும், நடிகையின் குழந்தையை யார் வைத்திருப்பது போன்றவற்றிலும், விவாகத்தான இயக்குனர் வேறொரு நடிகையை மணக்க இருக்கும் விஷயத்திலும் மூக்கை நுழைத்து அவர்கள் அந்தரங்களை நிழலாய் தொடர்வதற்கு கொஞ்சம் அதிக உரிமையைதான் ஊடகங்கள் கையாளுகின்றன. யோசித்து பாருங்களேன் நமக்கும் எத்தனையோ பர்சனல் விஷயங்கள் இருக்கும் அவை ஒவ்வொன்றையும் பின்தொடர்ந்து ஊடகங்கள் பதிவு செய்து அவை தொலைகாட்சியில் ஒளிபரப்பபட்டால் நமக்கு எப்படி இருக்கும்? ஊடகங்களுக்கும் சில வரையறை விதிக்கப்பட்டால் நன்றாய் இருக்கும். ஒரு ஊடகதினால் நாட்டின் நிலையையே புரட்டி போட முடியும் அப்படி இருக்க அவைகளுக்கு கொஞ்சம் கட்டுப்பாடுகள் அவசியம் என்றே எனக்கு தோன்றுகிறது. இது ஒரு தனிப்பட்ட கருத்து மட்டுமே...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Boxrun3
with regards ரான்ஹாசன்



நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Hநிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Aநிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Sநிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Aநிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா N
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 14, 2011 5:35 pm

கதவை திற காற்று வரட்டும் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 14, 2011 5:38 pm

ரொம்ப காத்து வந்துருச்சு... புன்னகை



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Boxrun3
with regards ரான்ஹாசன்



நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Hநிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Aநிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Sநிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா Aநிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ரஞ்சிதா N
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 14, 2011 7:02 pm

யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளார் என்பதும் தெரிகிறது.

இது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக