Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
4 posters
Page 1 of 1
ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள் என சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் மீது நித்தியானந்தா குற்றம் சாட்டியுள்ளார். நீண்ட நாட்களுக்குப்பிறகு தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க சென்னையில் உள்ள மெரினா டவர்ஸ் ஹொட்டலில் நிருபர்களை சாமியார் நித்தியானந்தா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சன் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் தானும் ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சன் தொலைக்காட்சி மற்றும் சில இணைய தளங்களில் ஒளிபரப்பானது. இது முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் உண்மைத் தன்மை அறிய தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையிலேயே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த குறுந்தகடு தான் அனுப்பப்பட்டதா என்பதை தெளிவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு தன்னை அழிக்க சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழ் ஆகிய ராட்சசர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தானும் ஒரு பத்திரிக்கைக்காரன் தான்.
இது ஒரு ஒழுக்கப் பிரச்சினை. தன் மீது ஏதேனும் புகார் இருந்தால் தனது மூத்த சீடர்களோ அல்லது மூத்த நடுநிலை பத்திரிக்கையாளர்களோ தன்னிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாம். அதை விடுத்து என்னை அழிக்க சன் தொலைக்காட்சி முயற்சித்தது என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு மூல காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக்சேனாவின் கூட்டாளியான ஐயப்பனும், வக்கீல் ஸ்ரீதரும் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய நித்தியானந்தா, இவர்கள் இருவரும் எங்களிடம் நில அபகரிப்பு, பணம் கேட்டு மிரட்டல், அடித்து உதைத்தல் மற்றும் பணப்பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
முதலில் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய அவர்கள், பின் ரூ.60 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். ஆனால் தனக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக தனது சீடர்கள் அவர்களிடம் 25 முதல் 30 லட்சம் வரை தந்துள்ளனர் என்று கூறிய நித்தியானந்தா, எனினும் அவர்கள் தொல்லை தொடர்ந்தாக தெரிவித்தார். தனக்கு என்ன நடந்தாலும் அதற்கு சன் தொலைக்காட்சியும், தினகரன் நாளிதழுமே முழுப்பொறுப்பு என்று தெரிவித்த நித்தியானந்தா, இது தொடர்பாக தாங்கள் அளித்த புகாரை எந்த பொலிஸ் நிலையத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் பெங்களூருவில் 120 தியான மையங்கள் சன் தொலைக்காட்சி ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், பிடதி, திருவண்ணாமலை போன்ற ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் சீடர்கள் 17 பேரின் வேட்டியை உருவி விட்டும், 7 பேர் மீது கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டதாக நித்தியானந்தா தெரிவித்தார்.
தாரமங்கலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஏம்பலம் தியான பீடத்தில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிடதியில் உள்ள எங்களது ஆசிரமத்தின் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே சன் தொலைக்காட்சி நிருபர்களும், கமெரா மேன்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர். இவை அனைத்தும் சன் தொலைக்காட்சியின் தூண்டுதலின் காரணமாகவே நடந்துள்ளது என்று நித்தியானந்தா குற்றம் சாட்டினார்.
தன் மீது 376 சட்டப்பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய நித்தியானந்தா, தனது மீதான தாக்குதல் மற்றும் பொய்ப் பிரச்சாரம் குறித்து சில மாதங்களுக்கு முன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் அதற்கு பின்னும் எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
ஆசிரமத்தின் முன்னாள் சீடரான லெனின் கையாள் பிரசன்னா என்பவர் ரூ. 100 கோடி பணம் கொடுத்தால் இப்பிரச்சினைகளை எல்லாம் ஊதித்தள்ளிவிடலாம் என தனது ஆசிரமத்தில் உள்ளவர்களுடன் பேசிய ஓடியோ டேப் தன்னிடம் உள்ளது என்றும் நித்தியானந்தா தெரிவித்தார். இப்பேட்டியின் போது, நடிகை ரஞ்சிதாவும் நித்தியானந்தாவுடன் இருந்தார். எங்களுடன் நடிகை ரஞ்சிதாவும் பேட்டியில் அமர்ந்திருப்பது தனது நேர்மையையும், தைரியத்தையும் எடுத்துக்காட்டுவதாக நித்தியானந்தா தெரிவித்தார்.
மேலும் இலங்கை பிரச்சினை குறித்த கேள்விக்கு பதிலளித்த நித்தியானந்தா, இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தவிருந்ததாகவும் ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் 3 வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை மறுநாள் (ஜூலை 15 ம் திகதி) குரு பவுர்ணமியையொட்டி, பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் செயல் முறை விளக்கம் செய்து காட்டப்படவுள்ளது. இதில் மனித உடலானது சூரியனிலிருந்து பெறும் ஒளியைக் கொண்டு தியான நிலையில் சில அடி உயரம் மேலெழும்ப முடியும் என்பது செய்து காட்டப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழ் உலகம்
அவற்றின் உண்மைத் தன்மை அறிய தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையிலேயே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த குறுந்தகடு தான் அனுப்பப்பட்டதா என்பதை தெளிவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு தன்னை அழிக்க சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழ் ஆகிய ராட்சசர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தானும் ஒரு பத்திரிக்கைக்காரன் தான்.
இது ஒரு ஒழுக்கப் பிரச்சினை. தன் மீது ஏதேனும் புகார் இருந்தால் தனது மூத்த சீடர்களோ அல்லது மூத்த நடுநிலை பத்திரிக்கையாளர்களோ தன்னிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாம். அதை விடுத்து என்னை அழிக்க சன் தொலைக்காட்சி முயற்சித்தது என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு மூல காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக்சேனாவின் கூட்டாளியான ஐயப்பனும், வக்கீல் ஸ்ரீதரும் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய நித்தியானந்தா, இவர்கள் இருவரும் எங்களிடம் நில அபகரிப்பு, பணம் கேட்டு மிரட்டல், அடித்து உதைத்தல் மற்றும் பணப்பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
முதலில் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய அவர்கள், பின் ரூ.60 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். ஆனால் தனக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக தனது சீடர்கள் அவர்களிடம் 25 முதல் 30 லட்சம் வரை தந்துள்ளனர் என்று கூறிய நித்தியானந்தா, எனினும் அவர்கள் தொல்லை தொடர்ந்தாக தெரிவித்தார். தனக்கு என்ன நடந்தாலும் அதற்கு சன் தொலைக்காட்சியும், தினகரன் நாளிதழுமே முழுப்பொறுப்பு என்று தெரிவித்த நித்தியானந்தா, இது தொடர்பாக தாங்கள் அளித்த புகாரை எந்த பொலிஸ் நிலையத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் பெங்களூருவில் 120 தியான மையங்கள் சன் தொலைக்காட்சி ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், பிடதி, திருவண்ணாமலை போன்ற ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் சீடர்கள் 17 பேரின் வேட்டியை உருவி விட்டும், 7 பேர் மீது கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டதாக நித்தியானந்தா தெரிவித்தார்.
தாரமங்கலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஏம்பலம் தியான பீடத்தில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிடதியில் உள்ள எங்களது ஆசிரமத்தின் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே சன் தொலைக்காட்சி நிருபர்களும், கமெரா மேன்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர். இவை அனைத்தும் சன் தொலைக்காட்சியின் தூண்டுதலின் காரணமாகவே நடந்துள்ளது என்று நித்தியானந்தா குற்றம் சாட்டினார்.
தன் மீது 376 சட்டப்பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய நித்தியானந்தா, தனது மீதான தாக்குதல் மற்றும் பொய்ப் பிரச்சாரம் குறித்து சில மாதங்களுக்கு முன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் அதற்கு பின்னும் எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
ஆசிரமத்தின் முன்னாள் சீடரான லெனின் கையாள் பிரசன்னா என்பவர் ரூ. 100 கோடி பணம் கொடுத்தால் இப்பிரச்சினைகளை எல்லாம் ஊதித்தள்ளிவிடலாம் என தனது ஆசிரமத்தில் உள்ளவர்களுடன் பேசிய ஓடியோ டேப் தன்னிடம் உள்ளது என்றும் நித்தியானந்தா தெரிவித்தார். இப்பேட்டியின் போது, நடிகை ரஞ்சிதாவும் நித்தியானந்தாவுடன் இருந்தார். எங்களுடன் நடிகை ரஞ்சிதாவும் பேட்டியில் அமர்ந்திருப்பது தனது நேர்மையையும், தைரியத்தையும் எடுத்துக்காட்டுவதாக நித்தியானந்தா தெரிவித்தார்.
மேலும் இலங்கை பிரச்சினை குறித்த கேள்விக்கு பதிலளித்த நித்தியானந்தா, இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தவிருந்ததாகவும் ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் 3 வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை மறுநாள் (ஜூலை 15 ம் திகதி) குரு பவுர்ணமியையொட்டி, பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் செயல் முறை விளக்கம் செய்து காட்டப்படவுள்ளது. இதில் மனித உடலானது சூரியனிலிருந்து பெறும் ஒளியைக் கொண்டு தியான நிலையில் சில அடி உயரம் மேலெழும்ப முடியும் என்பது செய்து காட்டப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழ் உலகம்
Re: ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
வீடியோவில் இருப்பது நீங்கள் இல்லை ,,,நாங்களும் அதை பார்க்கவில்லை ..போதுமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
டவுட்டு:
// ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள் //
டயலாக்ஸ் பை மு. க. ?
// ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள் //
டயலாக்ஸ் பை மு. க. ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» ஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி
» ரங்கசாமி மீது ஜெ., குற்றச்சாட்டு
» அமெரிக்க இராணுவத்தினர் மீது பாலியல் குற்றச்சாட்டு
» மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு
» தமிழகம் மீது பாக்., குற்றச்சாட்டு
» ரங்கசாமி மீது ஜெ., குற்றச்சாட்டு
» அமெரிக்க இராணுவத்தினர் மீது பாலியல் குற்றச்சாட்டு
» மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு
» தமிழகம் மீது பாக்., குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|