Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விசாரணையில் சிக்கியது, அழகிரியின் ரூ50 கோடி சொத்து!
+5
அருண்
Rajhumar
dsudhanandan
SK
தாமு
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விசாரணையில் சிக்கியது, அழகிரியின் ரூ50 கோடி சொத்து!
மதுரை, இந்தியா: தமிழகம் எங்கும் முடுக்கி விடப்பட்டுள்ள நில அபகரிப்பு விசாரணையில் சிக்கியுள்ள முதலாவது வி.ஐ.பி. என்ற பெருமையைப் பெறுகிறார் மு.க.அழகிரி. விசாரணையில் சிக்கியுள்ள இவரது ஒரு நிலத்தின் மதிப்பு 50 கோடி என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த நிலம் இருப்பது மதுரையில் அல்ல, கோடைக்கானலில்! மு.க.அழகிரிக்காக இந்த நிலத்தை அபகரித்துக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார், கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம். நில அபகரிப்பில் இவருக்கு உதவியதாக மேலும் இருவரையும் கைது செய்துள்ளது கோடைக்கானல் போலீஸ்.
கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதிக்கு அருகிலுள்ள சிவனடி சாலையில் உள்ள இந்த நிலத்தின் அளவு, நாலரை ஏக்கர். மதிப்பு ரூ50 கோடி. இந்த நிலத்தின் ஒரிஜினல் உரிமையாளர், பிரிட்டிஷ் பிரஜை ஒருவர். அவரிடமிருந்து சேவியர் மைக்கேல் என்பவர் இந்த நிலத்தை வாங்கி, வசித்து வந்திருக்கிறார்.
திடீரென சென்னையிலிருந்து வந்த ஒருவர், இந்த நிலத்தை பிரிட்டிஷ் பிரஜை தனக்கு எழுதிக் கொடுத்துவிட்டார் என்று தகராறு செய்திருக்கிறார். அவரது ஏஜென்ட் என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த மற்றொருவரும் வந்துள்ளார். இவர்களுக்கு உதவியாக போலீஸ் இலாகா செயற்பட்டிருக்கிறது. சேவியர் மைக்கேலை அங்கிருந்து வெளியேற்றும் பொறுப்பு, கொடைக்கானலில் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிமுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
முகமது இப்ராஹிம், கடந்த 7.2.2010ம் தேதியன்று சேவியர் மைக்கேல் மற்றும் அவரது குடும்பத்தினரை அங்கிருந்து வெற்றிகரமாக விரட்டி விட்டுள்ளனர். இதுகுறித்து அப்போது பதவியிலிருந்த டி.ஜி.பி.க்கு சேவியர் மைக்கேல் புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பிட்ட நிலம் சென்னைப் பார்ட்டிக்கு என்று சொல்லப்பட்டாலும், அதன் நிஜ உரிமையாளர் மு.க.அழகிரிதான் என்றும், அதனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் வாய்மொழி உத்தரவே போடப்பட்டிருந்தது. இதனால், போலீஸ் இதில் தலையிடாமல் முழுமையாக ஒதுங்கிக் கொண்டது.
அதன்பின் அழகிரியின் மனைவி வழி உறவினர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஒருவர், நிலத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார். நிலத்தைப் பார்க்க அவரை அழைத்து வந்ததே லோக்கல் போலீஸ்தான்.
குறிப்பிட்ட ‘உறவினர்’ மதுரையிலிருந்து கோடைக்கானல் வந்தபோது அவரது வண்டியுடன், மதுரை காவல்துறை உயரதிகாரி ஒருவரின் டிப்பார்ட்மென்ட் வண்டியும் துணைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ‘உறவினருக்கு’ வேண்டியதைச் செய்து கொடுக்குமாறு மதுரையிலிருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவு போட்டதும், மதுரை உயரதிகாரிதான்.
இப்போது ஆட்சி மாறி நில ஆக்கிரமிப்பு விசாரணைகள் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த நில விவகாரம் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி, கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹீமை கைது செய்துள்ளனர். இவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய இருவரும், லோக்கல் நில புரோக்கர்கள். திண்டுக்கல் நபர், முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.
சென்னை பார்ட்டியை அடையாளம் கண்டுள்ள போலீஸார், அவருக்கும் அழகிரிக்கும் உள்ள சம்மந்தம் என்ன என்று விசாரித்து வருகின்றனர். கோடைக்கானல் சென்ற அழகிரியின் மதுரை உறவினர், தற்போது மலேசியாவில் இருக்கிறார்.
-மதுரையிலிருந்து இரா.பிரபாகரின் குறிப்புகளுடன், ரிஷி
குறிப்பிட்ட இந்த நிலம் இருப்பது மதுரையில் அல்ல, கோடைக்கானலில்! மு.க.அழகிரிக்காக இந்த நிலத்தை அபகரித்துக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார், கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம். நில அபகரிப்பில் இவருக்கு உதவியதாக மேலும் இருவரையும் கைது செய்துள்ளது கோடைக்கானல் போலீஸ்.
கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதிக்கு அருகிலுள்ள சிவனடி சாலையில் உள்ள இந்த நிலத்தின் அளவு, நாலரை ஏக்கர். மதிப்பு ரூ50 கோடி. இந்த நிலத்தின் ஒரிஜினல் உரிமையாளர், பிரிட்டிஷ் பிரஜை ஒருவர். அவரிடமிருந்து சேவியர் மைக்கேல் என்பவர் இந்த நிலத்தை வாங்கி, வசித்து வந்திருக்கிறார்.
திடீரென சென்னையிலிருந்து வந்த ஒருவர், இந்த நிலத்தை பிரிட்டிஷ் பிரஜை தனக்கு எழுதிக் கொடுத்துவிட்டார் என்று தகராறு செய்திருக்கிறார். அவரது ஏஜென்ட் என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த மற்றொருவரும் வந்துள்ளார். இவர்களுக்கு உதவியாக போலீஸ் இலாகா செயற்பட்டிருக்கிறது. சேவியர் மைக்கேலை அங்கிருந்து வெளியேற்றும் பொறுப்பு, கொடைக்கானலில் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிமுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
முகமது இப்ராஹிம், கடந்த 7.2.2010ம் தேதியன்று சேவியர் மைக்கேல் மற்றும் அவரது குடும்பத்தினரை அங்கிருந்து வெற்றிகரமாக விரட்டி விட்டுள்ளனர். இதுகுறித்து அப்போது பதவியிலிருந்த டி.ஜி.பி.க்கு சேவியர் மைக்கேல் புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பிட்ட நிலம் சென்னைப் பார்ட்டிக்கு என்று சொல்லப்பட்டாலும், அதன் நிஜ உரிமையாளர் மு.க.அழகிரிதான் என்றும், அதனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் வாய்மொழி உத்தரவே போடப்பட்டிருந்தது. இதனால், போலீஸ் இதில் தலையிடாமல் முழுமையாக ஒதுங்கிக் கொண்டது.
அதன்பின் அழகிரியின் மனைவி வழி உறவினர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஒருவர், நிலத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார். நிலத்தைப் பார்க்க அவரை அழைத்து வந்ததே லோக்கல் போலீஸ்தான்.
குறிப்பிட்ட ‘உறவினர்’ மதுரையிலிருந்து கோடைக்கானல் வந்தபோது அவரது வண்டியுடன், மதுரை காவல்துறை உயரதிகாரி ஒருவரின் டிப்பார்ட்மென்ட் வண்டியும் துணைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ‘உறவினருக்கு’ வேண்டியதைச் செய்து கொடுக்குமாறு மதுரையிலிருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவு போட்டதும், மதுரை உயரதிகாரிதான்.
இப்போது ஆட்சி மாறி நில ஆக்கிரமிப்பு விசாரணைகள் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த நில விவகாரம் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி, கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹீமை கைது செய்துள்ளனர். இவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய இருவரும், லோக்கல் நில புரோக்கர்கள். திண்டுக்கல் நபர், முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.
சென்னை பார்ட்டியை அடையாளம் கண்டுள்ள போலீஸார், அவருக்கும் அழகிரிக்கும் உள்ள சம்மந்தம் என்ன என்று விசாரித்து வருகின்றனர். கோடைக்கானல் சென்ற அழகிரியின் மதுரை உறவினர், தற்போது மலேசியாவில் இருக்கிறார்.
-மதுரையிலிருந்து இரா.பிரபாகரின் குறிப்புகளுடன், ரிஷி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: விசாரணையில் சிக்கியது, அழகிரியின் ரூ50 கோடி சொத்து!
அப்ப புழலிலேயும் ஒரு பிளாக் தனியா ஒதுக்கவேண்டி வருமா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: விசாரணையில் சிக்கியது, அழகிரியின் ரூ50 கோடி சொத்து!
இன்னும் நிறைய எதிர் பார்கிறேன் .
Rajhumar- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 28/10/2010
Re: விசாரணையில் சிக்கியது, அழகிரியின் ரூ50 கோடி சொத்து!
இவருக்கு எந்த ஊரு பாளையங்கோட்டைய இல்ல புழல் ல..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விசாரணையில் சிக்கியது, அழகிரியின் ரூ50 கோடி சொத்து!
அருண் wrote: இவருக்கு எந்த ஊரு பாளையங்கோட்டைய இல்ல புழல் ல..
வலக்கம் போல திகார் தான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: விசாரணையில் சிக்கியது, அழகிரியின் ரூ50 கோடி சொத்து!
எந்த ஜெயில் ல போட்டாலும் இவரு ,ஒன்று ,இரண்டு னு தான் என்ன போறரு,
இதுக்கு போயி யென் இந்த பீலிங்க்ஸ் ?
இதுக்கு போயி யென் இந்த பீலிங்க்ஸ் ?
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அழகிரியின் சொத்து கணக்கு வேண்டுமா?இந்த சட்டத்தை பயன்படுத்துங்கள்.....
» சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
» கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி!
» சென்னையில் ரெய்டு: 100 கிலோ தங்கம், ரூ.90 கோடி சிக்கியது
» நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது
» சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
» கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி!
» சென்னையில் ரெய்டு: 100 கிலோ தங்கம், ரூ.90 கோடி சிக்கியது
» நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|