புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
65 Posts - 63%
heezulia
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
257 Posts - 44%
heezulia
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
17 Posts - 3%
prajai
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_m10கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Jul 12, 2011 12:50 pm

மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள்என்னை உரசி போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கலந்ததுண்டு
சில சில்லென்று சிலபோது சிலிர்ததுண்டு

மோகனமே உன்னை போல
என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளை இட்டு போனதில்லை
ஆக மொத்தம் என்நெஞ்சில் உன்னை போல
எரியமிலத்தை வீசியவர் எவருமில்லை

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று
அடி விஞானம் தினந்தோறும் தேடல் கொள்ளும்
உன் செவ் வாயில் உள்ளதடி எனது ஜீவன்
இது தெரியாமல் விஞானம் எதனை வெல்லும்

மூடி மூடி வைத்தாலும்
விதைகளேல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது
உயிரின் சாட்சி
ஓடி ஓடி போகதே ஊமை பெண்ணே
நான் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 12, 2011 12:55 pm

அருமை சுரேஷ் ........ சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Jul 12, 2011 1:10 pm

புன்னகை



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 2:00 pm

சுரேசு இது பாட்டா வரதுக்கு முன்னாடியே இதே போல ஒரு கவிதை இருக்கு வைரமுத்து எழுதினது இங்குட்டு போயி பாருங்கள்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Jul 12, 2011 2:16 pm

maniajith007 wrote:சுரேசு இது பாட்டா வரதுக்கு முன்னாடியே இதே போல ஒரு கவிதை இருக்கு வைரமுத்து எழுதினது இங்குட்டு போயி பாருங்கள்
தெரியும்ங்க ..இதை முதலில் அவர் கவிதையாய் எழுதி பின்பு இசை அமைத்த பாடல் ....என்பது சிறப்பு நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 2:21 pm

சுரேஷ்குமார் wrote:
maniajith007 wrote:சுரேசு இது பாட்டா வரதுக்கு முன்னாடியே இதே போல ஒரு கவிதை இருக்கு வைரமுத்து எழுதினது இங்குட்டு போயி பாருங்கள்
தெரியும்ங்க ..இதை முதலில் அவர் கவிதையாய் எழுதி பின்பு இசை அமைத்த பாடல் ....என்பது சிறப்பு நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 2:28 pm

[quote="maniajith007"சுரேசு இது பாட்டா வரதுக்கு முன்னாடியே இதே போல ஒரு கவிதை இருக்கு வைரமுத்து எழுதினது இங்குட்டு போயி பாருங்கள் [/quote]


சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 12, 2011 2:44 pm

வைரமுத்துவின் வரிகளில் எனக்குப் பிடித்தது இதுதான்.

தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !


http://www.eegarai.net/t14843-topic



கவிப்பேரரசின் சிலர்க்கவைக்கும் வரிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 3:11 pm

சிவா wrote:வைரமுத்துவின் வரிகளில் எனக்குப் பிடித்தது இதுதான்.

தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !


http://www.eegarai.net/t14843-topic

அருமையிருக்கு



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 3:11 pm

சிவா wrote:வைரமுத்துவின் வரிகளில் எனக்குப் பிடித்தது இதுதான்.

தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !


http://www.eegarai.net/t14843-topic

அருமையிருக்கு



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக