Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
+7
positivekarthick
அருண்
தாமு
சாந்தன்
ranhasan
kitcha
ரபீக்
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
First topic message reminder :
ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் இருப்பது நானோ அல்லது நடிகை ரஞ்சிதாவோ அல்ல என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தமிழகத்திற்கு சுதந்திரமாக வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ரஞ்சிதா சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது புகார் கொடுத்தார். பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த நித்தியானந்தா எழும்பூரில் உள்ள மெரீனா டவர் ஹோட்டலி்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
'மார்ப்' செய்யபப்ட்ட வீடியோ:
என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு 'மார்ப்' செய்யப்பட்டது. டி.வியில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேபுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட் ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான்.
தூய்மையானவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கலாம்:
என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல். ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.
நானும் ஒரு பத்திரிக்கையாளன்:
நானும் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.
சில பத்திரிகைகள், டி.விகள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வியும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.
நிலத்தை அபகரித்தனர், மிரட்டினர், அடித்து உதைத்தனர்:
அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.
'டிஸ்கவுண்ட்' செய்து ரூ.60 கோடி கேட்டார்கள்:
முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.
பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மதரீதியிலான தாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜூலை 15ம் தேதி பெங்களூர் தியான பீடத்தில் மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம். இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம்.
இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம். இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன் என்றார் நித்தியானந்தா
தட்ஸ்தமிழ்
ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் இருப்பது நானோ அல்லது நடிகை ரஞ்சிதாவோ அல்ல என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தமிழகத்திற்கு சுதந்திரமாக வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ரஞ்சிதா சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது புகார் கொடுத்தார். பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த நித்தியானந்தா எழும்பூரில் உள்ள மெரீனா டவர் ஹோட்டலி்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
'மார்ப்' செய்யபப்ட்ட வீடியோ:
என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு 'மார்ப்' செய்யப்பட்டது. டி.வியில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேபுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட் ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான்.
தூய்மையானவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கலாம்:
என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல். ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.
நானும் ஒரு பத்திரிக்கையாளன்:
நானும் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.
சில பத்திரிகைகள், டி.விகள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வியும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.
நிலத்தை அபகரித்தனர், மிரட்டினர், அடித்து உதைத்தனர்:
அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.
'டிஸ்கவுண்ட்' செய்து ரூ.60 கோடி கேட்டார்கள்:
முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.
பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மதரீதியிலான தாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜூலை 15ம் தேதி பெங்களூர் தியான பீடத்தில் மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம். இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம்.
இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம். இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன் என்றார் நித்தியானந்தா
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
ranhasan wrote:ஹா ஹா யாராவது கோவம் வந்து என்னை திட்டுவீங்கணு பார்த்தேன் யாரும் திட்டவில்லை... ஆனால் கட்டாயம் திட்ட வேண்டும்.. இதுபோன்று முட்டாள்தனமான நம்பிக்கைகளை கட்டாயம் தப்பென்று உணர்த்த வேண்டும்.. இன்று நேரமாகிவிட்டதால் இதோடு முடித்து கொள்கிறேன்.நாளை வந்து ஏன் இப்படி நடித்தேன் என்று விளக்குகிறேன்... நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
அன்பாலே திருத்துவது தான் ஈகரையின் பாணி!!!!!!!
மற்றவர் மனம் நோகாமல் கண்டிப்பது அதன் சிறப்பு !!!!!
நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
[நானும் உங்க கட்சிதான்]
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
பார்ரா! :farao:ranhasan wrote:ஹா ஹா யாராவது கோவம் வந்து என்னை திட்டுவீங்கணு பார்த்தேன் யாரும் திட்டவில்லை... ஆனால் கட்டாயம் திட்ட வேண்டும்.. இதுபோன்று முட்டாள்தனமான நம்பிக்கைகளை கட்டாயம் தப்பென்று உணர்த்த வேண்டும்.. இன்று நேரமாகிவிட்டதால் இதோடு முடித்து கொள்கிறேன்.நாளை வந்து ஏன் இப்படி நடித்தேன் என்று விளக்குகிறேன்... நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
ஒரு திருடன் அல்லது காமக்கொடூரன் மக்களை ஏமாற்றி எவ்வாறு மக்களுக்கு உதவுவதை பாராட்ட முடியும் ?அப்போ கருனானிதியும் செய்தது சரி போல் வருமெல்லவா?எப்படி சமூகத்தில் நல்லவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் எமது சமுதாயத்துக்காக உழைக்க முன்வருவார்கள்.?பத்து ரூபா திருடி 5 ரூபா கொடுத்தால் போதுமா/எமது சமூகம் துருப்பிடித்துப்போகாதா?மக்களே விழிப்புடன் இருங்கள்.
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
அட இதப்பார்ரா! இன்னும் தெளிவா இருக்கு!kannan3536 wrote:ஒரு திருடன் அல்லது காமக்கொடூரன் மக்களை ஏமாற்றி எவ்வாறு மக்களுக்கு உதவுவதை பாராட்ட முடியும் ?அப்போ கருனானிதியும் செய்தது சரி போல் வருமெல்லவா?எப்படி சமூகத்தில் நல்லவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் எமது சமுதாயத்துக்காக உழைக்க முன்வருவார்கள்.?பத்து ரூபா திருடி 5 ரூபா கொடுத்தால் போதுமா/எமது சமூகம் துருப்பிடித்துப்போகாதா?மக்களே விழிப்புடன் இருங்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
இதெல்லாம் சரீங்க, அப்போ யார் தான் அந்த வீடியோ ல இருந்தது ?
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
positivekarthick wrote:அன்பாலே திருத்துவது தான் ஈகரையின் பாணி!!!!!!!
மற்றவர் மனம் நோகாமல் கண்டிப்பது அதன் சிறப்பு !!!!!
நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
[நானும் உங்க கட்சிதான்]
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை கார்த்திக். ஈகரையின் கையாளும் பாணியே தனியாகத்தான் உள்ளது.. நான் பல பதிவுகளில் பார்த்துவிட்டேன் மாற்றுக்கருத்துக்கள் உள்ளவர்கள் மோதும்போதுகூட அதில் கண்ணியமும் அன்பும் கலந்துதான் உள்ளது... நேற்று நீங்கள் அனைவரும் நடந்துகொண்ட விதமும் அப்படிதான் இருந்தது... எனக்கு மரியாதையுடன் புரிய வைக்க முயன்றீர்களே தவிர என்னை அடக்கி உங்கள் கருத்துக்களை புகுத்த முயலவில்லை... ஈகரையில் நான் உறுப்பினராக(பார்வையாளராகவும் கூட) இருப்பதில் உண்மையாக பெருமைகொள்கிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
ranhasan wrote:positivekarthick wrote:அன்பாலே திருத்துவது தான் ஈகரையின் பாணி!!!!!!!
மற்றவர் மனம் நோகாமல் கண்டிப்பது அதன் சிறப்பு !!!!!
நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
[நானும் உங்க கட்சிதான்]
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை கார்த்திக். ஈகரையின் கையாளும் பாணியே தனியாகத்தான் உள்ளது.. நான் பல பதிவுகளில் பார்த்துவிட்டேன் மாற்றுக்கருத்துக்கள் உள்ளவர்கள் மோதும்போதுகூட அதில் கண்ணியமும் அன்பும் கலந்துதான் உள்ளது... நேற்று நீங்கள் அனைவரும் நடந்துகொண்ட விதமும் அப்படிதான் இருந்தது... எனக்கு மரியாதையுடன் புரிய வைக்க முயன்றீர்களே தவிர என்னை அடக்கி உங்கள் கருத்துக்களை புகுத்த முயலவில்லை... ஈகரையில் நான் உறுப்பினராக(பார்வையாளராகவும் கூட) இருப்பதில் உண்மையாக பெருமைகொள்கிறேன்...
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
kannan3536 wrote:ஒரு திருடன் அல்லது காமக்கொடூரன் மக்களை ஏமாற்றி எவ்வாறு மக்களுக்கு உதவுவதை பாராட்ட முடியும் ?அப்போ கருனானிதியும் செய்தது சரி போல் வருமெல்லவா?எப்படி சமூகத்தில் நல்லவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் எமது சமுதாயத்துக்காக உழைக்க முன்வருவார்கள்.?பத்து ரூபா திருடி 5 ரூபா கொடுத்தால் போதுமா/எமது சமூகம் துருப்பிடித்துப்போகாதா?மக்களே விழிப்புடன் இருங்கள்.
நான் நேற்று மொழிந்த முட்டாள்தனமான மறுமொழிகள் சிலருக்கு சிரிப்பாகவும், பலருக்கு கோவமாகவும் இருந்திருக்கும்... இது எனக்கும் ஏற்பட்ட அனுபவம்தான்.. நான் முகநூலில் ஒரு சாமியாரின் (நித்யானந்தா அல்ல) பித்தலாட்ட கண்ணொளியை ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்ற கண்ணொளிகளை பதிவு செய்தும் அதனை ஏற்க ஒருவரும் முன் வரவில்லை... மாற்றாக எனக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள்... நான் நேற்று மொழிந்தது போலவே "அவர் புண்ணிய ஆத்மா, அவர் பலகோடி மக்களுக்கு சேவை செய்தவர், அவரை பத்தி பேச ஒருவருக்கும் தகுதி இல்லை, அவர் அரசாங்கத்திற்கே கோடிக்கணக்கில் உதவி செய்தவர், அவரை கண்டாலே நோய் குணமாகும், அவர் ஸ்லோகத்தை கூறினால் துன்பமே வராது, அவர் ஒரு வள்ளல், தர்மவான்" இப்படி ஏகப்பட்ட (மூட)நம்பிக்கை சார்ந்த மறுமொழிகள் எனக்கு வந்தது. நான் அவர்களிடம் கூறினேன் 'நீங்கள் அவரை நம்பியது தவறில்லை ஆனால் இந்த காணொளியை கண்டும் ஏன் அவர் பித்தலாட்டக்காரர் என நம்ப மாறுகிறீர்கள்?' என்று கேட்டேன் அதற்கும் அவர்கள் "இது கிராபிக்ஸ் வேலை, இது அவரே அல்ல, அவர்க்கு பிடிக்காதவர்கள் செய்கிற வேலை" இப்படியே கூறினார்களே தவிர புரிந்துகொள்ள ஒருவரும் முயற்சிக்கவில்லை.. கண்ணன் கூறியது போலே "பத்து ரூபா திருடி 5 ரூபா கொடுத்தால் போதுமா/எமது சமூகம் துருப்பிடித்துப்போகாதா?" நானும் அவர்களிடம் கேட்டேன் "என் பாக்கெட்டில் இருந்து எனது பணத்தை எடுத்து அதில் கொஞ்சம் பணத்தை எனக்கே கொடுப்பதற்கு பேர்தான் தர்மமா?" என்று... அதற்கு அவர்கள் பதில் "அவர் யாரிடமும் சென்று பணம் கேட்கவில்லை, மக்களாகவே முன்சென்று தருகின்றனர், அதனால் அவர் மீது எந்த தவறும் இல்லை, அவர் ஒரு தர்மவான்தான்", வெறும் யூட்யூப்பில் இருக்கும் கண்ணொளி மட்டும் அவருக்கு எதிராக நான் சமர்பிக்கவில்லை, எனக்கு முன்பே பிபிசி தொலைகாட்சியில் அவரது பித்தலாட்டங்களை ஒன்று விடாமல் வீடியோ கோப்புகள் மூலம் நாறடிக்கப்பட்டிருந்தது... பிபிசிக்கு எதிராக நம்நாட்டினார் முழக்கமிட்டார்களே தவிர அதை பற்றி சிந்திக்க ஒருவரும் தயாரில்லை... நான் யாரை பற்றி கூறுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். எளிமையாக சொன்னால் "அவர் ஒரு Magic Man, but not a honest/believable man"...
Last edited by ranhasan on Thu Jul 14, 2011 11:20 am; edited 1 time in total
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
muthu86 wrote:இதெல்லாம் சரீங்க, அப்போ யார் தான் அந்த வீடியோ ல இருந்தது ?
யார்க்கிட்டையும் சொல்லிடதீங்க அது நான் தான்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வீடியோவில் கிராஃபிக்ஸ் நித்தியானந்தா: சிவசேனா தலைவரின் காமெடி பேட்டி
» தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்
» வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» "நான் அவள் இல்லை'!!
» தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்
» வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» "நான் அவள் இல்லை'!!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|