Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by சிவா Today at 23:40
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
+7
positivekarthick
அருண்
தாமு
சாந்தன்
ranhasan
kitcha
ரபீக்
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
First topic message reminder :
ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் இருப்பது நானோ அல்லது நடிகை ரஞ்சிதாவோ அல்ல என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தமிழகத்திற்கு சுதந்திரமாக வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ரஞ்சிதா சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது புகார் கொடுத்தார். பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த நித்தியானந்தா எழும்பூரில் உள்ள மெரீனா டவர் ஹோட்டலி்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
'மார்ப்' செய்யபப்ட்ட வீடியோ:
என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு 'மார்ப்' செய்யப்பட்டது. டி.வியில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேபுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட் ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான்.
தூய்மையானவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கலாம்:
என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல். ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.
நானும் ஒரு பத்திரிக்கையாளன்:
நானும் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.
சில பத்திரிகைகள், டி.விகள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வியும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.
நிலத்தை அபகரித்தனர், மிரட்டினர், அடித்து உதைத்தனர்:
அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.
'டிஸ்கவுண்ட்' செய்து ரூ.60 கோடி கேட்டார்கள்:
முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.
பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மதரீதியிலான தாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜூலை 15ம் தேதி பெங்களூர் தியான பீடத்தில் மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம். இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம்.
இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம். இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன் என்றார் நித்தியானந்தா
தட்ஸ்தமிழ்
ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் இருப்பது நானோ அல்லது நடிகை ரஞ்சிதாவோ அல்ல என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தமிழகத்திற்கு சுதந்திரமாக வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ரஞ்சிதா சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது புகார் கொடுத்தார். பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த நித்தியானந்தா எழும்பூரில் உள்ள மெரீனா டவர் ஹோட்டலி்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
'மார்ப்' செய்யபப்ட்ட வீடியோ:
என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு 'மார்ப்' செய்யப்பட்டது. டி.வியில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேபுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட் ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான்.
தூய்மையானவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கலாம்:
என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல். ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.
நானும் ஒரு பத்திரிக்கையாளன்:
நானும் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.
சில பத்திரிகைகள், டி.விகள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வியும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.
நிலத்தை அபகரித்தனர், மிரட்டினர், அடித்து உதைத்தனர்:
அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.
'டிஸ்கவுண்ட்' செய்து ரூ.60 கோடி கேட்டார்கள்:
முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.
பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மதரீதியிலான தாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜூலை 15ம் தேதி பெங்களூர் தியான பீடத்தில் மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம். இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம்.
இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம். இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன் என்றார் நித்தியானந்தா
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
ranhasan wrote:ஹா ஹா யாராவது கோவம் வந்து என்னை திட்டுவீங்கணு பார்த்தேன் யாரும் திட்டவில்லை... ஆனால் கட்டாயம் திட்ட வேண்டும்.. இதுபோன்று முட்டாள்தனமான நம்பிக்கைகளை கட்டாயம் தப்பென்று உணர்த்த வேண்டும்.. இன்று நேரமாகிவிட்டதால் இதோடு முடித்து கொள்கிறேன்.நாளை வந்து ஏன் இப்படி நடித்தேன் என்று விளக்குகிறேன்... நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
அன்பாலே திருத்துவது தான் ஈகரையின் பாணி!!!!!!!
மற்றவர் மனம் நோகாமல் கண்டிப்பது அதன் சிறப்பு !!!!!
நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
[நானும் உங்க கட்சிதான்]
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
பார்ரா! :farao:ranhasan wrote:ஹா ஹா யாராவது கோவம் வந்து என்னை திட்டுவீங்கணு பார்த்தேன் யாரும் திட்டவில்லை... ஆனால் கட்டாயம் திட்ட வேண்டும்.. இதுபோன்று முட்டாள்தனமான நம்பிக்கைகளை கட்டாயம் தப்பென்று உணர்த்த வேண்டும்.. இன்று நேரமாகிவிட்டதால் இதோடு முடித்து கொள்கிறேன்.நாளை வந்து ஏன் இப்படி நடித்தேன் என்று விளக்குகிறேன்... நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
ஒரு திருடன் அல்லது காமக்கொடூரன் மக்களை ஏமாற்றி எவ்வாறு மக்களுக்கு உதவுவதை பாராட்ட முடியும் ?அப்போ கருனானிதியும் செய்தது சரி போல் வருமெல்லவா?எப்படி சமூகத்தில் நல்லவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் எமது சமுதாயத்துக்காக உழைக்க முன்வருவார்கள்.?பத்து ரூபா திருடி 5 ரூபா கொடுத்தால் போதுமா/எமது சமூகம் துருப்பிடித்துப்போகாதா?மக்களே விழிப்புடன் இருங்கள்.
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
அட இதப்பார்ரா! இன்னும் தெளிவா இருக்கு!kannan3536 wrote:ஒரு திருடன் அல்லது காமக்கொடூரன் மக்களை ஏமாற்றி எவ்வாறு மக்களுக்கு உதவுவதை பாராட்ட முடியும் ?அப்போ கருனானிதியும் செய்தது சரி போல் வருமெல்லவா?எப்படி சமூகத்தில் நல்லவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் எமது சமுதாயத்துக்காக உழைக்க முன்வருவார்கள்.?பத்து ரூபா திருடி 5 ரூபா கொடுத்தால் போதுமா/எமது சமூகம் துருப்பிடித்துப்போகாதா?மக்களே விழிப்புடன் இருங்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
இதெல்லாம் சரீங்க, அப்போ யார் தான் அந்த வீடியோ ல இருந்தது ?
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
positivekarthick wrote:அன்பாலே திருத்துவது தான் ஈகரையின் பாணி!!!!!!!
மற்றவர் மனம் நோகாமல் கண்டிப்பது அதன் சிறப்பு !!!!!
நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
[நானும் உங்க கட்சிதான்]
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை கார்த்திக். ஈகரையின் கையாளும் பாணியே தனியாகத்தான் உள்ளது.. நான் பல பதிவுகளில் பார்த்துவிட்டேன் மாற்றுக்கருத்துக்கள் உள்ளவர்கள் மோதும்போதுகூட அதில் கண்ணியமும் அன்பும் கலந்துதான் உள்ளது... நேற்று நீங்கள் அனைவரும் நடந்துகொண்ட விதமும் அப்படிதான் இருந்தது... எனக்கு மரியாதையுடன் புரிய வைக்க முயன்றீர்களே தவிர என்னை அடக்கி உங்கள் கருத்துக்களை புகுத்த முயலவில்லை... ஈகரையில் நான் உறுப்பினராக(பார்வையாளராகவும் கூட) இருப்பதில் உண்மையாக பெருமைகொள்கிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
ranhasan wrote:positivekarthick wrote:அன்பாலே திருத்துவது தான் ஈகரையின் பாணி!!!!!!!
மற்றவர் மனம் நோகாமல் கண்டிப்பது அதன் சிறப்பு !!!!!
நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...
[நானும் உங்க கட்சிதான்]
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை கார்த்திக். ஈகரையின் கையாளும் பாணியே தனியாகத்தான் உள்ளது.. நான் பல பதிவுகளில் பார்த்துவிட்டேன் மாற்றுக்கருத்துக்கள் உள்ளவர்கள் மோதும்போதுகூட அதில் கண்ணியமும் அன்பும் கலந்துதான் உள்ளது... நேற்று நீங்கள் அனைவரும் நடந்துகொண்ட விதமும் அப்படிதான் இருந்தது... எனக்கு மரியாதையுடன் புரிய வைக்க முயன்றீர்களே தவிர என்னை அடக்கி உங்கள் கருத்துக்களை புகுத்த முயலவில்லை... ஈகரையில் நான் உறுப்பினராக(பார்வையாளராகவும் கூட) இருப்பதில் உண்மையாக பெருமைகொள்கிறேன்...
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
kannan3536 wrote:ஒரு திருடன் அல்லது காமக்கொடூரன் மக்களை ஏமாற்றி எவ்வாறு மக்களுக்கு உதவுவதை பாராட்ட முடியும் ?அப்போ கருனானிதியும் செய்தது சரி போல் வருமெல்லவா?எப்படி சமூகத்தில் நல்லவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் எமது சமுதாயத்துக்காக உழைக்க முன்வருவார்கள்.?பத்து ரூபா திருடி 5 ரூபா கொடுத்தால் போதுமா/எமது சமூகம் துருப்பிடித்துப்போகாதா?மக்களே விழிப்புடன் இருங்கள்.
நான் நேற்று மொழிந்த முட்டாள்தனமான மறுமொழிகள் சிலருக்கு சிரிப்பாகவும், பலருக்கு கோவமாகவும் இருந்திருக்கும்... இது எனக்கும் ஏற்பட்ட அனுபவம்தான்.. நான் முகநூலில் ஒரு சாமியாரின் (நித்யானந்தா அல்ல) பித்தலாட்ட கண்ணொளியை ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்ற கண்ணொளிகளை பதிவு செய்தும் அதனை ஏற்க ஒருவரும் முன் வரவில்லை... மாற்றாக எனக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள்... நான் நேற்று மொழிந்தது போலவே "அவர் புண்ணிய ஆத்மா, அவர் பலகோடி மக்களுக்கு சேவை செய்தவர், அவரை பத்தி பேச ஒருவருக்கும் தகுதி இல்லை, அவர் அரசாங்கத்திற்கே கோடிக்கணக்கில் உதவி செய்தவர், அவரை கண்டாலே நோய் குணமாகும், அவர் ஸ்லோகத்தை கூறினால் துன்பமே வராது, அவர் ஒரு வள்ளல், தர்மவான்" இப்படி ஏகப்பட்ட (மூட)நம்பிக்கை சார்ந்த மறுமொழிகள் எனக்கு வந்தது. நான் அவர்களிடம் கூறினேன் 'நீங்கள் அவரை நம்பியது தவறில்லை ஆனால் இந்த காணொளியை கண்டும் ஏன் அவர் பித்தலாட்டக்காரர் என நம்ப மாறுகிறீர்கள்?' என்று கேட்டேன் அதற்கும் அவர்கள் "இது கிராபிக்ஸ் வேலை, இது அவரே அல்ல, அவர்க்கு பிடிக்காதவர்கள் செய்கிற வேலை" இப்படியே கூறினார்களே தவிர புரிந்துகொள்ள ஒருவரும் முயற்சிக்கவில்லை.. கண்ணன் கூறியது போலே "பத்து ரூபா திருடி 5 ரூபா கொடுத்தால் போதுமா/எமது சமூகம் துருப்பிடித்துப்போகாதா?" நானும் அவர்களிடம் கேட்டேன் "என் பாக்கெட்டில் இருந்து எனது பணத்தை எடுத்து அதில் கொஞ்சம் பணத்தை எனக்கே கொடுப்பதற்கு பேர்தான் தர்மமா?" என்று... அதற்கு அவர்கள் பதில் "அவர் யாரிடமும் சென்று பணம் கேட்கவில்லை, மக்களாகவே முன்சென்று தருகின்றனர், அதனால் அவர் மீது எந்த தவறும் இல்லை, அவர் ஒரு தர்மவான்தான்", வெறும் யூட்யூப்பில் இருக்கும் கண்ணொளி மட்டும் அவருக்கு எதிராக நான் சமர்பிக்கவில்லை, எனக்கு முன்பே பிபிசி தொலைகாட்சியில் அவரது பித்தலாட்டங்களை ஒன்று விடாமல் வீடியோ கோப்புகள் மூலம் நாறடிக்கப்பட்டிருந்தது... பிபிசிக்கு எதிராக நம்நாட்டினார் முழக்கமிட்டார்களே தவிர அதை பற்றி சிந்திக்க ஒருவரும் தயாரில்லை... நான் யாரை பற்றி கூறுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். எளிமையாக சொன்னால் "அவர் ஒரு Magic Man, but not a honest/believable man"...
Last edited by ranhasan on Thu 14 Jul 2011 - 13:50; edited 1 time in total
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
muthu86 wrote:இதெல்லாம் சரீங்க, அப்போ யார் தான் அந்த வீடியோ ல இருந்தது ?
யார்க்கிட்டையும் சொல்லிடதீங்க அது நான் தான்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வீடியோவில் கிராஃபிக்ஸ் நித்தியானந்தா: சிவசேனா தலைவரின் காமெடி பேட்டி
» தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்
» வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் இருப்பது எங்கே...?
» தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்
» வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் இருப்பது எங்கே...?
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|