புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
25 Posts - 39%
heezulia
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
1 Post - 2%
Barushree
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
7 Posts - 2%
prajai
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அல்ல  கதை  Poll_c10கவிதை அல்ல  கதை  Poll_m10கவிதை அல்ல  கதை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அல்ல கதை


   
   
தர்மா1
தர்மா1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 26/06/2011

Postதர்மா1 Fri Jul 29, 2011 7:19 pm

கடவுளுக்கு ஓரு கடிதம்


ஓரு
அழகிய வெளி நாட்டு கதை

அது ஒரு இனிமையான டிசம்பர் மாதம்
ஆட்டிடையனின் மகன் பிறந்த அற்புத
நாள் கொண்டாட லண்டன் மாநகரேமே
விழா கோலம் பூண்டிருந்தது. அருகில் உள்ள
கிராமாத்தில் ஒரு தாய் தந்தை இழந்த
சிறுவன் கிறிஸ்ட்மஸ் கொண்டாட முடியாத
ஏக்கதுடன் வீட்டில் இருந்தான். சிறுவயதில்
தாய் கூறிய கடவுள் கதை நினைவுக்கு வர
கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி தனக்கு
கிறிஸ்த்மஸ் 100 பவுண்ட் பரிசு கேட்டான். இந்த தபால்
கிராம போஸ்ட் ஆஃபிஸ் செல்ல போஸ்ட்
மாஸ்டர் அதன் தலைப்பை கண்டு வியந்துபோய்
அதை பிரித்து படித்தார். அவர் இதயம் நொறுங்கியது
உடனே ஓரு லெட்டர் எடுத்து கடவுள் எழுதுவது போல
அச்சிறுவனுக்கு அன்புக்கடிதம் ஒன்று எழுதினார் தான்
எப்பவும் அவனையே மேலுலகத்தில் இருந்து பார்த்து
கொள்வதாக கூறி தன்னிடம் இருந்த 50 பௌண்டை அவனுக்கு
பரிசாக அனுப்பி வைத்தார். நாட்கள் சில கழிந்தது ஓரு நாள்
அதே போல மற்றொரு கடிதம் கடவுள் பெயரில் அச்சிறுவன்
அனுப்பி இருந்தான். போஸ்ட் மாஸ்டர் மிக்க ஆர்வத்துடன்
அதை பிரித்து படித்தார். அதில் எழுதி இருந்தது. கடவுளே
உன் கடிதம் எனக்கு கிட்டியது நான் மிகவும் கொடுத்துவைத்தவன்
உன் கருணை அன்பு பரிசும் எனக்கு கிட்டியது. ஆனால் ஓரு சிறிய
வருத்தம் நீ அனுப்பிய 100 பௌண்டிலிருந்து 50 பௌண்டை உள்ளூர்
போஸ்ட் மாஸ்டர் எடுத்துவிட்டார் ஆகவே அடுத்த முறை இந்த போஸ்ட்
ஆஃபிஸ் மூலம் பணம் அனுப்பாதே




நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 29, 2011 8:58 pm

நல்ல காமடி கதை தர்மா. புன்னகை
பாவம் அந்த போஸ்ட் மாஸ்டர்.



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 30, 2011 12:03 am

சிரிப்பு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக