Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
+10
சதாசிவம்
ஷீ-நிசி
thazeem
கே. பாலா
அதி
puthuvaipraba
சுரேஷ்குமார்
சிவா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
14 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.
சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.
இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.
என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.
எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.
காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!
இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:
1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்
விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!
அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.
சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.
இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.
என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.
எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.
காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!
இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:
1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்
விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!
அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
thazeem wrote:நன்றி என் ஈகரை உள்ளங்களே....
மதிப்புக்குரிய சிவா, கலை மற்றும் மஞ்சு... தங்களின் முயற்சியால் எனக்கு இன்று பணம் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.
தாங்களால் அனுப்பட்ட இலங்கை ரூபாய் 7500 என் கைவசம் கிடைத்தது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு தன் சுக நலம் பாராது எமக்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்க பாடுபட்ட கலைக்கு விஷேடமாக நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.
கலையின் உடல் நிலை பற்றி உணர்ந்து குவைதிருந்து பணத்தை அனுப்பி உதவிய மஞ்சுவுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்
அன்புடன்
தாஸீம்
பணம் கிடைத்தமைக்கும் உடன் இங்கு தெரியப்படுத்தியமைக்கும் அன்பு நன்றிகள் தாஸீம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
நன்றி தாசிம்.
பரிசுத்தொகைக்கு இதுவரை விவரம் தராதோர் விரைவில் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மாத இறுதிக்குள் விவரம் கிடைக்கவில்லை எனில் கொடுக்கப்படாத பரிசுத்தொகைக்கான பணத்தை சிவாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும். அவர் எந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க நினைக்கிறாரோ அவர் அளித்துவிடுவார்.
நன்றி நண்பர்களே..!
பரிசுத்தொகைக்கு இதுவரை விவரம் தராதோர் விரைவில் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மாத இறுதிக்குள் விவரம் கிடைக்கவில்லை எனில் கொடுக்கப்படாத பரிசுத்தொகைக்கான பணத்தை சிவாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும். அவர் எந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க நினைக்கிறாரோ அவர் அளித்துவிடுவார்.
நன்றி நண்பர்களே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
இதுவரை பரிசுத்தொகை பெற்றுக்கொண்டோர் விவரம் :
1. ஷீநிசி - ரூ 5000/-
2 வித்யாசன் - ரூ.3000/-
3 தாசிம் - ரூ 3000/-
4 திரவிய முருகன் ரூ 1000/-
5.சடையப்பர் - ரூ 1000 /-
6.சுரேஷ் குமார் - ரூ 1000/-
இன்னும் பரிசுத்தொகை கிடைக்கப்பெறாதோர் விவரம் அறிவிக்கவும். ஆவன செய்யபப்டும்.
1. ஷீநிசி - ரூ 5000/-
2 வித்யாசன் - ரூ.3000/-
3 தாசிம் - ரூ 3000/-
4 திரவிய முருகன் ரூ 1000/-
5.சடையப்பர் - ரூ 1000 /-
6.சுரேஷ் குமார் - ரூ 1000/-
இன்னும் பரிசுத்தொகை கிடைக்கப்பெறாதோர் விவரம் அறிவிக்கவும். ஆவன செய்யபப்டும்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
விவரங்களுக்கு அன்பு நன்றிகள் கலை....
பரிசு பெற்றவர்கள் தயவு செய்து இதுவரை அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் கொடுக்காதவர்கள் கொடுத்திருங்கப்பா... இந்த மாதத்திற்குள் கொடுக்கலைன்னா பணம் சிவாவுக்கு திரும்ப அவர் அக்கவுண்டுக்கே அனுப்பப்படும்.....
அதே போல் பரிசுத்தொகை பெற்றுக்கொண்டவர்கள் தயவு செய்து பரித்தொகை பெற்றுக்கொண்டோம் என்று இங்க தெரிவிச்சீங்கன்னா நலம்பா...
அன்பு நன்றிகள் எல்லோருக்கும்....
பரிசு பெற்றவர்கள் தயவு செய்து இதுவரை அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் கொடுக்காதவர்கள் கொடுத்திருங்கப்பா... இந்த மாதத்திற்குள் கொடுக்கலைன்னா பணம் சிவாவுக்கு திரும்ப அவர் அக்கவுண்டுக்கே அனுப்பப்படும்.....
அதே போல் பரிசுத்தொகை பெற்றுக்கொண்டவர்கள் தயவு செய்து பரித்தொகை பெற்றுக்கொண்டோம் என்று இங்க தெரிவிச்சீங்கன்னா நலம்பா...
அன்பு நன்றிகள் எல்லோருக்கும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
மஞ்சுபாஷிணி wrote:விவரங்களுக்கு அன்பு நன்றிகள் கலை....
பரிசு பெற்றவர்கள் தயவு செய்து இதுவரை அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் கொடுக்காதவர்கள் கொடுத்திருங்கப்பா... இந்த மாதத்திற்குள் கொடுக்கலைன்னா பணம் சிவாவுக்கு திரும்ப அவர் அக்கவுண்டுக்கே அனுப்பப்படும்.....
அதே போல் பரிசுத்தொகை பெற்றுக்கொண்டவர்கள் தயவு செய்து பரித்தொகை பெற்றுக்கொண்டோம் என்று இங்க தெரிவிச்சீங்கன்னா நலம்பா...
அன்பு நன்றிகள் எல்லோருக்கும்....
எனது பரிசை ஒரு சமூக தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கச் சொல்லி மின் அஞ்சல் செய்திருந்தேன் - பரிசு அறிவிக்கப் பட்ட அந்த நிமிடமே.
எனக்கு எந்த விதமான அக்நாலெட்ஜ்மெண்டும் வரவில்லை.
கண்டிப்பாக குடுத்திருப்பீர்கள் எனத் தெரியும். நன்றிகள் பல.
பிரபஞ்சம் - நட்புடன்.
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
அடுத்த கவிதை போட்டிக்காக காத்திருக்கிறேன் நண்பரே , தயவு கூர்ந்து தெரிவிக்கவும் எமக்கு
நன்றி நன்றி ...........
நன்றி நன்றி ...........
மணியான் கவி
கை பேசி எண்:9003174982
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
» கவிதைப் போட்டி
» கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
» கவிதைப் போட்டி
» கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|